;
Athirady Tamil News

எல்லை மீறுகிறது சீனா – வெளிவந்த கடும் குற்றச்சாட்டு !!

0

தென் சீனக் கடலில் லேசர் கற்றையைக் காட்டி, பிலிப்பைன்ஸ் கப்பலின் செயல்பாடுகளில் சீனா தலையிடுவதாக பிலிப்பைன்ஸ் குற்றம் சாட்டியுள்ளது.

சீனக் கப்பலின் லேசர் கதிர்வீச்சு காரணமாக கப்பலில் இருந்த பிலிப்பைன்ஸ் கடலோரக் காவல்படையின் பணியாளர்களுக்கு தற்காலிக குருட்டுத்தன்மை ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது பிலிப்பைன்ஸின் இறையாண்மை உரிமைகளை தெளிவாக மீறும் செயல் என்று பிலிப்பைன்ஸ் கடலோர காவல்படை அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.