இலங்கையில் அறிமுகமாகவுள்ள புதிய தொடருந்து சேவை!
கொழும்பு மற்றும் பதுளைக்கிடையிலான தொடருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டு 100 வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், தொடர்ந்துத் திணைக்களம் 'துன்ஹிந்த ஒடிஸி' என்ற விசேட தொடருந்தை சேவையில் இணைக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
அதன்படி, இந்த தொடருந்தானது…