;
Athirady Tamil News

கனடா கலாசார விழாவில் மக்கள் கூட்டத்துக்குள் புகுந்த காா்: 9 போ் உயிரிழப்பு!

கனடாவின் வான்கூவா் நகரில் பிலிப்பின்ஸ் சமூகத்தினரின் பாரம்பரிய மற்றும் கலாசார விழாவுக்காக தெருவில் கூடியிருந்த மக்கள் கூட்டத்துக்குள் புகுந்த காா் மோதியதில் 9 போ் உயிரிழந்தனா்; பலா் காயமடைந்தனா். 16-ஆம் நூற்றாண்டில், பிலிப்பின்ஸில்…

பிள்ளைகளின் சிகிச்சைக்காக இந்தியாவில் தங்க அனுமதி கோரியுள்ள பாகிஸ்தான் தந்தை

பாகிஸ்தானிய தந்தை ஒருவர் தனது பிள்ளைகளின் சிகிச்சைக்காக இந்தியாவில் தங்க அனுமதி கோரியுள்ளார். பாகிஸ்தானின் சிந்து மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் நகரத்தை சேர்ந்த குடும்பம், இரண்டு குழந்தைகளுக்கான உயிர்க்காப்பு சிகிச்சைக்காக இந்தியா…

விரைவில் சிக்கப்போகும் 3 முன்னாள் அமைச்சர்கள் ; ஜனாதிபதி அநுர வெளியிட்ட தகவல்

பதிவு செய்யப்படாத வாகனங்களைப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள மூன்று முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். பேருவளையில் நடைபெற்ற பொதுக்…

வடக்கு – கிழக்கில் 2ஆம் திகதி வரையில் மழை தொடரும்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் தற்போது கிடைக்கும் மழை எதிர்வரும் 02ஆம் திகதி வரை தொடரும் வாய்ப்புள்ளதாக யாழ். பல்கலைக்கழக புவியியற்துறை தலைவர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். அது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள…

யாழ். பல்கலைக்கழக ஒழுக்காற்று உத்தியோகத்தர்களுக்கு எதிராக ஆணைக்குழுவில் முறைப்பாடு!

யாழ். பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீதான ஒழுக்காற்று நடவடிக்கைகளின் போது மாணவ ஒழுக்காற்று உத்தியோகத்தர்கள் பலகலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ஒழுக்காற்று விதிகளை மீறி, தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கமைவாக நடந்து கொள்வதாகவும், இந்த விதி…

41 தலிபான்கள் சுட்டுக்கொலை: பாகிஸ்தான் ராணுவம்

பெஷாவா்: ஆப்கானிஸ்தானில் இருந்து பாகிஸ்தானுக்குள் ஊடுருவ முயன்றபோது பாகிஸ்தான் ராணுவத்தினருடன் ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் தடை செய்யப்பட்ட தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (டிடிபி) குழுவைச் சேர்ந்த 41 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள்…

யார் இருக்கிறார்கள் அங்கே… இந்தியாவில் 35 ஆண்டுகளாக வசிக்கும் பாகிஸ்தானிய பெண்மணி…

35 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் வசித்து வரும் பாகிஸ்தானியர் ஒருவரை, உடனடியாக இந்தியாவை விட்டு வெளியேறுமாறு ஒடிசா காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது. சட்ட நடவடிக்கை சாரதா பாயின் விசா ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள்…

யாழில். காய்ச்சலால் ஒருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த பெண்ணொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் கொழும்புத்துறை பகுதியை சேர்ந்த கமலநாதன் ராஜபத்மினி (வயது 56) என்பவரே உயிரிழந்துள்ளார். கடந்த 26ஆம் திகதி கடுமையான…

யாழ்ப்பாணத்தில் உள்ள சபைகளில் தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைத்தால் தவிசாளர்கள் எல்லாரும்…

யாழ்ப்பாணத்தில் உள்ள சபைகளில் தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைத்தால் தவிசாளர்கள் எல்லாரும் ரில்வின் சில்வா சொல்வதையும் பிமல் ரத்நாயக்க சொல்வதையுமே கேட்பவர்களாக இருப்பார்கள். அவ்வாறான நிலைமை வந்தால் பாராளுமன்ற உறுப்பினர்கள் இதண்டு விடுங்கள் என…

கொழும்பு கிராண்ட்பாஸ் பெண்ணின் கொலை தொடர்பில் வெளியான தகவல்

கடந்த 22ஆம் திகதி கிராண்ட்பாஸ் பிரதேசத்தில் பெண்ணொருவர் காணாமல் போயுள்ளதாக வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக, பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளில் அப்பெண்ணின் கணவன் மற்றும் மருமகன் ஆகியோர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் வீடொன்று சேதம்

பதுளை ஹாலிஎல, உடுவர பஹகனுவ பகுதியில் நேற்று (27) மாலை மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் வீட்டின் ஒரு பகுதி முற்றாக சேதமடைந்துள்ளது. இதன்போது, வீட்டின் இடிபாடுகளில் சிக்கியிருந்த குழந்தையும் பெண்ணொருவரும் மீட்கப்பட்டு பதுளை வைத்தியசாலையில்…

உங்களுடைய கட்சியிலிருந்து நீங்கள் தெரிந்தெடுத்து பாராளுமன்றத்தின் சபாநாயகராகவும் இந்த…

உங்களுடைய கட்சியிலிருந்து நீங்கள் தெரிந்தெடுத்து பாராளுமன்றத்தின் சபாநாயகராகவும் இந்த நாட்டினுடைய மூன்றாவது பிரஜையாகவும் நீங்கள் நியமித்த நபர் ஊழல்வாதியா இல்லையா என்பதற்கு ஜனாதிபதி பதில் சொல்ல வேண்டும் என தெரிவித்த இலங்கை தமிழ் அரசுக்…

எல்லையில் போர் பதற்றம்: 130 அணு ஆயுதங்கள் தயார் – பாகிஸ்தான் அமைச்சர் சர்ச்சை பேச்சு

சிந்து நதி நீரை நிறுத்தினால், இந்தியா மீது அணு ஆயுதத் தாக்குதல் நடத்தப்படும் என்று பாகிஸ்தான் அமைச்சர் பேசியிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. பஹல்காம் தாக்குதலையடுத்து, சிந்து நதி நீர்ப் பகிர்வு ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.…

யாழ்.வேம்படி மகளிர் கல்லூரியில் சாதித்த மாணவிகள்

யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவிகளில் 33 மாணவிகள் 3 ஏ சித்திகளைப் பெற்றுச் சாதித்துள்ளனர். மேலும் 19 மாணவிகள் 2 ஏபி சித்தியையும், 8 மாணவிகள் 2 ஏசி சித்திகளையும்…

புதின் மீது கடும் அதிருப்தியில் டிரம்ப்! ஏன்?

ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் மீது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். வாடிகனில் மறைந்த போப் பிரான்சிஸின் உடல் நல்லடக்கம் மற்றும் இறுதி சடங்கில் பங்கேற்க சனிக்கிழமை(ஏப். 26) உலகத் தலைவர்கள் பலர்…

புதிய AI போர்க்கப்பலை அறிமுகப்படுத்திய அமெரிக்கா., மிரளவைக்கும் பயன்பாடுகள்

அமெரிக்கா அதன் புதிய AI போர்க்கப்பலை அறிமுகப்படுத்தியுள்ளது. அமெரிக்கா உலகின் முதல் 44 டன் எடையுள்ள, செயற்கை நுண்ணறிவால் (AI) இயங்கும் போர்க்கப்பலான AIRCAT Bengal MC-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இது 1,150 மைல்கள் (1,000 கடல் மைல்கள்) நீள…

பல கனவுகளுடன் பிரித்தானியாவுக்கு வந்த இளம் தாயாருக்கு நர்ஸ் ஒருவரால் ஏற்பட்ட துயரம்

பிரித்தானியாவின் லீட்ஸ் பகுதியில் சாலை விபத்தை ஏற்படுத்தி இளம் தாயார் ஒருவரின் மரணத்திற்கு காரணமான நர்ஸ் ஒருவருக்கு 9 ஆண்டுகள் சிறை தனடனை விதிக்கப்பட்டுள்ளது. லீட்ஸ் பகுதியில் செவிலியரான 27 வயது ரோமீசா அகமது என்பவரே சாலை விபத்தை…

அனைத்து பணயக் கைதிகள் விடுதலை: 5 ஆண்டு போர் நிறுத்தத்திற்கு ஹமாஸ் விருப்பம்!

அனைத்து பணய கைதிகளையும் விடுதலை செய்ய தயாராக இருப்பதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. போர் நிறுத்தத்திற்கு ஹமாஸ் விருப்பம் பாலஸ்தீனத்தின் முக்கிய அமைப்பான ஹமாஸ், நீண்ட காலமாக நடைபெற்று வரும் காசா போர் முடிவுக்கு வருவதற்கான ஒரு முக்கிய…

மக்கள் விடுதலை முன்னணியும் இந்திய விஸ்தரிப்பு வாதமும்

ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி இடம்பெற்ற இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் போது, இரு நாடுகளுக்கிடையே கைச்சாத்திடப்பட்ட ஏழு புரிந்துணர்வு ஒப்பந்தங்களின், குறிப்பாக பாதுகாப்பு ஒப்பந்தத்தின் விவரங்களை வெளியிட வேண்டும் என்று…

சொந்த வயலிலேயே பிரிந்த உயிர் ; தமிழர் பகுதியில் சோகம்

மட்டக்களப்பு மாவட்டம் எருவில் கிராமத்தில் சனிக்கிழமை (26) மாலை வயல் பகுதியிலிருந்து ஆண் ஒருவர் சடலமாக மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் எருவில் கிராமத்தைச் சேர்ந்த 44 வயதுடையவர் என அடையாளர்…

யாரையும் இனி பொய் சொல்லி ஆட்சியை பிடிக்க விடமாட்டோம் – விஜய் சூளுரை

பூத் முகவர்கள் ஒவ்வொருவரும் போர் வீரர்களுக்கு சமமானவர்கள் என விஜய் பேசியுள்ளார். தவெக பூத் கமிட்டி முகவர்கள் கருத்தரங்கு தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பூத் கமிட்டி முகவர்கள் கருத்தரங்கு கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி…

நீராடும் போது மின்னல் தாக்குதலுக்கு இலக்கான இளைஞர்கள் குழு ; இருவரின் நிலமை கவலைக்கிடம்

அனுதாபுரம் அபய வாவிக்கு இன்று (27) நீராடச் சென்ற இளைஞர்கள் குழுவொன்று மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். நான்கு இளைஞர்கள் மற்றும் ஒரு யுவதி இவ்வாறு மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாகவும் இவர்களில்…

மருமகனுடன் சேர்ந்து மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் ; கொலைக்கான காரணத்தால் அதிர்ச்சி

கிராண்ட்பாஸ் பகுதியில் 65 வயதுடைய பெண்ணொருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இரு பிள்ளைகளின் தாயொருவரை, அவருடைய இரண்டாவது கணவர் கூரிய ஆயுதம் கொண்டு தாக்கிக் கொலை செய்துள்ளார். ஆரம்பகட்ட விசாரணை…

தனக்குப் பிடித்த ரோம் தேவாலயத்திற்குள் நல்லடக்கம் செய்யப்பட்ட பாப்பரசர் பிரான்சிஸ்

செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் முன்னெடுக்கப்பட்ட இறுதிச் சடங்குகளுக்குப் பிறகு போப் பிரான்சிஸ் அவருக்குப் பிடித்த ரோம் தேவாலயத்திற்குள் நல்லடக்கம் செய்யப்பட்டதாக வத்திக்கான் தெரிவித்துள்ளது. சாண்டா மரியா பசிலிக்கா இத்தாலிய தலைநகரில்…

பாப்பரசர் இறுதிச்சடங்கில் இளவரசர் வில்லியம் மற்றும் ட்ரம்ப் நீல நிற உடை அணிந்த காரணம்

வத்திக்கானில் பாப்பரசர் பிரான்சிஸ் இறுதிச்சடங்கில் டொனால்டு ட்ரம்ப் மற்றும் இளவரசர் வில்லியம் ஆகியோர் கருப்பு அணியவில்லை என்பது பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தியது. ட்ரம்ப் அவமரியாதை செயிண்ட் பீற்றர்ஸ் சதுக்கத்தில் கூடியிருந்த பெரும்பாலான…

சிந்து நதியில் இந்தியர்களின் ரத்தம் ஓடும் – பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் சர்ச்சை…

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 26 பேர் உயிரிழந்த சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சிந்து நதி நீர் நிறுத்தம் இந்த தாக்குதலுக்கு, பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான…

நடு வீதியில் துரத்தி துரத்தி தாக்குதல் ; தகாத உறவால் நேர்ந்த விபரீதம்

கிரிபத்கொட நகர பகுதியில் ஒருவர் பலரால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்புடைய சந்தேக நபர்களை கிரிபத்கொட பொலிஸார் கைது செய்துள்ளனர். பெண்ணொருவருடன் இருந்த தகாத உறவு காரணமாகவே இந்த மோதல் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கைது செய்யப்பட்ட…

60 அடி கம்ப மரத்திலிருந்து விழுந்த நபர் ; நாடகத்தின் போது விபரீதம்

நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நானுஓயா கிளாசோ தோட்டத்தில் தமிழர் வரலாற்றை கூறும் பொன்னர் சங்கர் நாடகத்தில் இன்று (27) ஞாயிற்றுக்கிழமை 60 அடி உயரம் கொண்ட கம்ப மரத்தில் ஏறும் போது தவறி விழுந்தவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

டிசம்பர் மாதத்தில் மூன்று மடங்காக அதிகரிக்கும் மின்சாரக் கட்டணம் ; எச்சரித்த வஜிர அபேவர்தன

இந்த வருடம் டிசம்பர் மாதத்தில் மின்சாரக் கட்டணம் மூன்று மடங்கு அதிகரிக்கும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான வஜிர அபேவர்தன எச்சரித்துள்ளார். காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்…

கூா்ஸ்க் பிராந்தியம் முழுமையாக மீட்பு!

தங்களின் கூா்ஸ்க் பிராந்தியத்தில் ஊடுருவியிருந்த உக்ரைன் படையினா் அனைவரும் வெளியேற்றப்பட்டுவிட்டதாக ரஷியா சனிக்கிழமை அறிவித்தது. இது குறித்து ரஷிய அதிபா் விளாதிமீா் புதினின் செய்தித் தொடா்பாளா் டிமித்ரி பெஸ்கோவ் கூறியதாவது: கூா்ஸ்க்…

கிளிநொச்சியில் வெள்ளம் ; கடும் சிரமத்தில் மக்கள்

கிளிநொச்சியில் இன்று பகல் சுமார் ஒரு மணி நேரம் பெய்த கடும் மழை காரணமாக ஆங்காங்கே வெள்ளம் ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான வீதிகளில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பொது மக்களின் போக்குவரத்து சில மணிநேரம் நெருக்கடிக்குள் உள்ளானது. அத்தோடு பொது…

நீட் பயிற்சி மாணவன் விபரீத முடிவு

இந்தியாவின் டெல்லி நகரில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நீட் பயிற்சி டெல்லியின் துக்ளகாபாதத்தில் தச்சராக வேலைபார்ப்பவர் ரஞ்சித் சர்மா. இவரது மகன் ரோஷன் சர்மா (23), கடந்த மூன்று…

யாழ். இந்து கல்லூரி ; உயர்தர பரீட்சையில் வரலாற்று சாதனை

நேற்றையதினம் வெளியாகிய 2024 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி 55 3 ஏ சித்திகளையும், 55 2 ஏ சித்திகளையும், 19 ஏ 2பி சித்திகளையும் பெற்று யாழ். இந்துக் கல்லூரி சாதனை படைத்துள்ளது. பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் யாழ்.…

ஒரே வருடத்தில் சாதாரண மற்றும் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி சாதனைப் படைத்த கொழும்பு மாணவி

கொழும்பு விசாகா வித்யாலயத்தில் கல்வி பயின்ற மாணவி ரனுலி விஜேசிர்வர்தன, ஒரே வருடத்தில் க.பொ.த. சாதாரண தர மற்றும் உயர்தரப் பரீட்சைகளில் தோற்றி சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக் கொண்டுள்ளார். குறித்த மாணவி 2024ஆம் ஆண்டு இடம்பெற்ற 2023ஆம்…