;
Athirady Tamil News

12 மாவட்டங்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை!

நாட்டில் இன்றையதினம் (13) 12 மாவட்டங்களுக்கு மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை அதிகரித்து காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி, வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளிலும், மொனராகலை…

யாழில். 40 போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது

யாழ்ப்பாணத்தில் 40 போதை மாத்திரைகளுடன் இளைஞன் ஒருவர் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்புத்துறை பகுதியை சேர்ந்த 20 வயதுடைய இளைஞன் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய…

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் விசாரணை அறிக்கை யாழ்.நகரில் விநியோகம்

படுகொலை செய்யப்பட்ட நிமலராஜனுக்கு நீதி கோரிய விசாரணை அறிக்கை யாழ் ஊடக அமைய ஊடகவியலாளர்களால் யாழ் நகரில் இன்று(13) விநியோகிக்கப்பட்டது. யாழ் . ஊடக அமைய தலைவர் கு. செல்வக்குமார் தலைமையில் சக ஊடகவியலாளர்களால் இன்றைய தினம் சனிக்கிழமை காலை ,…

நேபாளத்தில் தப்பிய 67 கைதிகள் இந்திய எல்லையில் கைது!

நேபாளத்தில் பல்வேறு சிறைகளிலிருந்து தப்பியோடிச் சென்ற 67 கைதிகள் இந்திய - நேபாள எல்லையில் உள்ள சோதனைச் சாவடிகளில் பிடிபட்டுள்ளனர். நேபாள அரசால் சமூக ஊடக தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடையைத் தொடர்ந்து இளைஞர்கள் அணிதிரண்டு தலைநகர்…

நேபாள வன்முறையில் 51 பேர் பலி! 1,300 பேர் காயம்! – அரசு தகவல்

நேபாளத்தில் போராட்டத்திற்கு இடையே ஏற்பட்ட வன்முறையில் இதுவரை 51 பேர் உயிரிழந்துள்ளதாக நேபாள சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நேபாளத்தில் சமூக வலைத்தளங்களுக்கு தடை விதித்ததற்கு எதிராகவும் ஆட்சியாளா்களின் ஊழலுக்கு எதிராகவும் அந்த…

யாழில் குடும்பத்தையே நிலைகுலைய வைத்த சம்பவம் ; பரிதாபமாக பிரிந்த உயிர்

நவாலி தெற்கு, மானிப்பாய் பகுதியில் பிறந்து நான்கு நாட்களேயான ஆண் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது. குறித்த குழந்தை கடந்த 07ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிறந்துள்ளது. உடற்கூற்று பரிசோதனை பிறந்து நான்கு நாட்களின்…

சார்லியின் குழந்தைகள் என் பொறுப்பு ; எலான் மஸ்க் அறிவிப்பு

சார்லி கிர்க்கின் மரணத்தைத் தொடர்ந்து அவரது பிள்ளைகளின் செலவுகள் அனைத்தையும் தான் பொறுப்பேற்பதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். சார்லி கிர்க்கிற்கு 6 மற்றும் 9 வயதுடைய இரு பிள்ளைகள் உள்ளனர். அவர்களுக்கு பாதுகாப்பான வீடு, தரமான கல்வி…

மரத்தின் மீது பேருந்து மோதி விபத்து ; பயணிகளின் நிலை என்ன?

கொழும்பு மொரட்டுவை, ராவதாவத்தை பகுதியில் இன்று (13) காலை பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பஸ்ஸானது மரமொன்றின் மீது மோதி பின்னர் வீதியின் இடது பக்கமாக திரும்பி க் ஒன்றுக்கு முன்னால் இருந்த இரும்பு கம்பியுடன்…

யாழ் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த முதல் மருத்துவ விமானம் !

இந்தியாவின் ஹைதராபாத்திலிருந்து ஒரு சிறப்பு JIA மருத்துவ விமானம் முதல் முறையாக யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது. யாழ் விமான நிலையத்தை வந்தடைந்த விமானம் , விமான நிலையத்திலிருந்து இரண்டு பயணிகளை ஏற்றிச் சென்றுள்ளது.…

சார்லி கிர்க் கொலையாளி தப்பியது எப்படி? புதிய விடியோ வெளியானது!

உடா மக்கள் பாதுகாப்புத் துறை மற்றும் அமெரிக்க காவல்துறை இணைந்து வெளியிட்ட விடியோவில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆதரவாளர் சார்லி கிர்க் கொலையாளி, கட்டடத்திலிருந்து குதித்து தப்பிடியோடும் காட்சிகள் பதிவாகியிருக்கிறது. உடா பல்கலையில்…

யாழில் தண்ணீர் எடுக்க சென்ற வயோதிபப் பெண்ணுக்கு நடந்த துயரம்

யாழில் வயோதிபப் பெண் ஒருவர் கிணற்றில் தவறி விழுந்து நேற்று உயிரிழந்துள்ளார். தொல்புரம் கிழக்கு, சுழிபுரம் பகுதியை சேர்ந்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண் கிணற்றிலிருந்து தண்ணீர்…

யாழில் குடும்பத்தையே நிலைகுலைய வைத்த சம்பவம் ; பரிதாபமாக பிரிந்த உயிர்

நவாலி தெற்கு, மானிப்பாய் பகுதியில் பிறந்து நான்கு நாட்களேயான ஆண் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது. குறித்த குழந்தை கடந்த 07ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிறந்துள்ளது. உடற்கூற்று பரிசோதனை பிறந்து நான்கு நாட்களின்…

முன்னாள் ஓபன்ஏஐ ஊழியர் சுச்சிர் பாலாஜி கொல்லப்பட்டார்! எலான் மஸ்க் குற்றச்சாட்டு

ஓபன்ஏஐ நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் சுச்சிர் பாலாஜி மரணம் தற்கொலையல்ல, கொலை என்று தொழிலதிபரும், டெஸ்லா நிறுவனருமான எலான் மஸ்க் வெளிப்படையாகக் குற்றம்சாட்டியிருக்கிறார். அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றுக்கு ஓபன்ஏஐ தலைவர் சாம் ஆல்ட்மேன் அளித்த…

குடும்பத்தினர் கண் முன் இந்திய வம்சாவளி நபரின் தலை துண்டிப்பு! கொலையாளி கைது

அமெரிக்காவின் டல்லாஸ் பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில், மனைவி மற்றும் மகன் கண் முன்னே, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபரின் தலையைத் துண்டித்துக் கொன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். உணவக உரிமையாளரான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சந்திரமௌலி…

10 ஆயிரம் இலஞ்சமாக பெற்ற பொலிஸ் உத்தியோகத்தருக்கு விளக்கமறியல்

10 ஆயிரம் இலஞ்சமாக பெற்ற பொலிஸ் உத்தியோகத்தரை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 24 ஆந் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. நேற்று (12) வெள்ளிக்கிழமை சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் டி.கருணாகரன்…

சார்லி கிர்க் உடலைச் சுமந்துசென்ற துணை அதிபர்!

அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்ட டிரம்பின் ஆதரவாளர் சார்லி கிர்க்கின் உடலை துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் சுமந்துசென்றார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் தீவிர ஆதரவாளர், பழமைவாத கொள்கையாளர் என அறியப்படும் சார்லி கிர்க், உடா மாகாண…

19 மாதங்களின் பின் தந்தையை சந்தித்த இளவரசர் ஹாரி

பிரித்தானிய இளவரசர் ஹரி புதன்கிழமை (10) தனது தந்தையும் மன்னருமான மூன்றாம் சார்லஸை சந்தித்துள்ளார். மன்னரின் தனிப்பட்ட இல்லத்தில் ஒரு தனியார் தேநீர் விருந்துக்காக இருவரும் சந்தித்ததாக பக்கிங்ஹாம் அரண்மனை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். 76…

15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோட்டம் ; ஒருவர் மட்டும் சரணடைந்த வினோதம்

நேபாளத்தில் ஊழல் அரசியல்வாதிகளுக்கு எதிராக சமூக வலைத்தளம் மூலம் குரூப் உருவாக்கி இளைஞர்கள் போராட்டத்திற்கு ஆதரவு திரட்டி வந்தனர். அதனைத்தொடர்ந்து அரசு சமூக வலைத்தளங்களுக்கு தடைவிதித்தது. இதனால் இளைஞர்கள் வீதியில் இறங்கி போராடினர். இந்த…

நாசாவிற்குள் நுழைய சீனர்களுக்கு தடை

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா பல்வேறு விண்வெளியை ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. விண்வெளித் துறையில் அமெரிக்கா - சீனா இடையே போட்டி அதிகரித்து வருகிறது. சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்வதில் உலக நாடுகள்…

கிளிநொச்சி மத்திய பேருந்து நிலையத்தினுள் தனியார் வாகனங்கள் நுழைவதைத் தடை

கிளிநொச்சி மத்திய பேருந்து நிலையத்தினுள் தனியார் வாகனங்கள் நுழைவதைத் தடைசெய்ய எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் இன்றைய தினம்(12) களவிஜயம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் தலைமையில் கிளிநொச்சி…

வெளிநாட்டு வேலைவாய்ப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான விசேட முன்னேற்ற மீளாய்வுக்…

அமைச்சின் உயர் அதிகாரிகள் பிரசன்னத்துடன் நடைபெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான விசேட முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு - வெளிநாட்டு…

குடியரசு துணைத் தலைவராக சி.பி. ராதாகிருஷ்ணன் பதவியேற்பு!

நாட்டின் 15-ஆவது குடியரசு துணைத் தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை பதவியேற்றார். குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில், குடியரசு தலைவர் திரெளபதி முர்மு, சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு பதவிப் பிரமாணம்…

காசாவில் பிறக்காத சிசுவின் உயிரை மீட்ட மருத்துவர்கள்

காசாவில் பிறந்த சிசுவொன்றை இறந்த தாயின் வயிற்றிலிருந்து மீட்ட மருத்துவர்கள் இந்த சிசுவின் உயிரை காப்பாற்றியுள்ளனர். காசா நகரில் இஸ்ரேல் விமானத் தாக்குதலில் டயானா மற்றும் ஓமர் அல்-ருபாய் தம்பதியினர் உயிரிழந்தனர். சில நாட்களில்…

கல்முனை மாநகர சபையில் இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு விசாரணை

கல்முனை மாநகர சபையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற இலஞ்ச ஊழல் தொடர்பில் ஆராயும் முகமாக இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கடந்த காலங்களில் கல்முனை மாநகர சபையில் இடம்பெற்றதாக கூறப்படும் முறைகேடுகள்…

பிரான்ஸில் 197,000 பேர் ஆர்ப்பாட்டம்; 500 இற்கும் அதிகமானோர் கைது

பிரான்ஸில் அனைத்தையும் முடக்குவோம் ("Bloquons tout!") எனும் கோஷத்தோடு வேலை நிறுத்தத்தில் குதித்த தொழிற்சங்கத்தினர், நாட்டின் பல இடங்களில் 200 வரையான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். 197,000 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக பிரான்ஸ் பொலிஸார்…

மாட்டிறைச்சிக்கடை உரிமையாளர்களுடன் சந்திப்பு

நிந்தவூர் பிரதேச சபைக்கு உட்பட்ட மாட்டிறைச்சிக்கடை உரிமையாளர்களுடன் கலந்துரையாடல் நிகழ்வு பிரதேச சபையின் தவிசாளர் ஏ.அஸ்பர் ஜே.பி தலைமையில் வியாழக்கிழமை(11) நிந்தவூர் பிரதேச சபையில் இடம்பெற்றது. இதில் 2026 ஆம் ஆண்டுக்காக மாட்டிறைச்சிக்…

10 ஆயிரம் இலஞ்சமாக பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் கைது-காரைதீவில் சம்பவம்

பிணை பெற்றுத்தருவதாக கூறி நபரிடம் இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் அடிப்படையில் பொலிஸ் உத்தியோகத்தரை இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் 32 வயது மதிக்கத்தக்க…

மூன்றாம் இடத்தை பிடித்த மருதமுனை ஈஸ்டன் யூத் விளையாட்டுக்கழகம்

குறித்த போட்டியில் ஈஸ்டன் யூத் விளையாட்டுக் கழகம் விடா முயற்சியுடனும் சிறந்த களத்தடுப்புடன் விளையாடி மட்டக்களப்பு டிஸ்கோ விளையாட்டு கழகத்தை இறுதியில் (03:01) என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இச்சுற்றுத் தொடரின் மூன்றாம் இடத்தை…

டேங்கர் லாரியால் நடுவீதியில் தீப்பிடித்து எரிந்த 18 வாகனங்கள் ; 8 பேர் பலி

மெக்சிகோ தலைநகர் மெக்சிகோ சிட்டி நெடுஞ்சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும். அங்கு கியாஸ் டேங்கர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி நடுரோட்டில் கவிழ்ந்தது. அதன்பின் பயங்கர சத்தத்துடன்…

பயிர்க் காப்புறுதி தொடர்பாக தெளிவூட்டும் கலந்துரையாடல்

கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதி சபையினால் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் பயிர்க்காப்புறுதி தொடர்பாக விவசாய துறைசார் உத்தியோகத்தர்களுக்கான தெளிவுபடுத்தும் கலந்துரையாடல் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்றைய தினம்…

பாகிஸ்தான் வெள்ளம்: பஞ்சாபில் பலி எண்ணிக்கை 78 ஆக அதிகரிப்பு!

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் பலியானோரது எண்ணிக்கை 78 ஆக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மாகாணத்தின் தெற்கு பகுதிகள் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 3 நாள்களில் மட்டும்…

தெலங்கானாவில் தொடர் கனமழை மின்னல் தாக்கி 8 பேர் உயிரிழப்பு

ஹைதராபாத்: தெலங்கானாவில் கன மழையால் ஒரே நாளில் மின்னல் தாக்கி 8 பேர் உயிரிழந்தனர். தெலங்​கானா மாநிலத்​தில் கடந்த 2 நாட்​களாக பரவலாக மழை பெய்து வரு​கிறது. ஹைத​ரா​பாத் போன்ற நகரங்​களில் தொடர் மழை​யால் மக்​களின் இயல்பு வாழ்க்கை பெரிதும்…

அமெரிக்காவில் தேர்தலில் வாக்களிக்க நாய்க்கு பதிவுசெய்த பெண்

அமெரிக்காவில் தேர்தலில் வாக்களிக்க தனது நாயைப் பதிவுசெய்ததாக பெண் ஒருவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. 2021ஆம் ஆண்டு கலிபோர்னியாவின் ஆளுநர் தேர்தலுக்குப் பின் 62 வயது லாரா யூரக்ஸ் (Laura Yourex) "நான் வாக்களித்தேன்" ஸ்டிக்கருடன் தமது…

அத்துரலியே ரத்ன தேரருக்கு பிணை

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அத்துரலியே ரத்தன தேரரை பிணையில் செல்ல அனுமதித்து நுகேகொடை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று (12) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ரத்தன தேரரை தலா 500,000 ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகள்…