;
Athirady Tamil News

பாகிஸ்தானில் கார் குண்டு தாக்குதலில் 5 பேர் பலி

பாகிஸ்தானில் கார் குண்டு தாக்குதலில் 5 பேர் பலியான நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடமேற்கு பாகிஸ்தானில் காவல் நிலையத்தைக் குறிவைத்து நடத்தப்பட்ட தற்கொலை கார் குண்டு தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட ஐந்து பேர்…

இந்திய நண்பர்கள் பாதுகாப்பான கைகளில் உள்ளனர்; ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் ஈரான் கருத்து

இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் கூட்டு தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹார்முஸ் ஜலசந்தியை மூடி ஈரான் ராணுவம் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. 5 வாரங்களாக நீடித்து வரும் போர் பதற்றம் காரணமாக உலகளவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.…

வவுனியாவில் கஞ்சாவுடன் கைதான இரு பொலிஸார்

வவுனியாவில் கஞ்சாவுடன் இரு பொலிஸாரை கைதுசெய்துள்ளதாக இரட்டைபெரியகுளம் பொலிஸார் தெரிவித்தனர். இரட்டைபெரியகுளம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் விற்பனைக்காக ஒரு கிலோ 970 கிராம் கஞ்சாவினை கொண்டு சென்ற வேளை இரு பொலிஸாரையும்…

21 வயது இளைஞனுக்கு கிடைத்த நீதி ;பொலிஸார் இழப்பீடு வழங்க உத்தரவிட்ட உயர் நீதிமன்றம்

கொழும்பு, ஹங்வெல்ல காவல் நிலைய அதிகாரிகளால் சட்டவிரோதமாகக் கைது செய்யப்பட்டு, சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட 21 வயதுடைய இளைஞன் ஒருவருக்கு, இழப்பீடு வழங்குமாறு உயர் நீதிமன்றம் இன்று (4) தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு திருட்டுச்…

வடக்குக்கான புகையிரத சேவைகள் மீண்டும் ஆரம்பம்

வடக்குக்கான புகையிரத சேவைகள் எதிர்வரும் 09ஆம் திகதி முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாண புகையிரத நிலைய பொறுப்பதிகாரி தி. பிரதீபன் தெரிவித்துள்ளார் மஹவ முதல் ஓமந்தை வரையிலான புகையிரத பாதையில் ஐந்து புகையிரத பாலங்களை…

டிரம்ப் மாற்றி மாற்றி பேசுகிறார்: பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் விமர்சனம்

ஈரான் மீது அமெரிக்கா போர் தொடுத்து ஒரு மாதத்திற்கும் மேலாகிவிட்டது. போர் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்த்த நிலையில், மேலும் இரண்டு வாரங்களுக்கு தீவிர தாக்குதல் நடத்துவோம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். ஈரானை அழித்துவிட்டோம்…

அமெரிக்காவின் இரண்டாவது F-35 ரக போர் விமானத்தை வீழ்த்திய ஈரான்; அப்பளமாக நொறுங்கியது

ஈரானின் வான்பரப்பிற்குள் பறந்த அமெரிக்காவின் இரண்டாவது F-35 ரக போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியுள்ளதாக ஈரான் புரட்சிகர இராணுவம் தெரிவித்துள்ளது. ஈரான் புரட்சிகர இராணுவத்தின் 'பார்ஸ்' செய்தி நிறுவனத்தின் பதிவின் படி, மத்திய ஈரான்…

21 வயது இளைஞனுக்கு கிடைத்த நீதி ;பொலிஸார் இழப்பீடு வழங்க உத்தரவிட்ட உயர் நீதிமன்றம்

கொழும்பு, ஹங்வெல்ல காவல் நிலைய அதிகாரிகளால் சட்டவிரோதமாகக் கைது செய்யப்பட்டு, சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட 21 வயதுடைய இளைஞன் ஒருவருக்கு, இழப்பீடு வழங்குமாறு உயர் நீதிமன்றம் இன்று (4) தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு திருட்டுச்…

இளம் பெண்ணின் வங்கிக்கணக்கில் குவிந்துள்ள பணம்; போதைப்பொருள் கடத்தல்காரியாம்!

பிலியந்தலையில் போதைப்பொருள் கடத்தல்காரி ஒருவரின் வங்க்கி கண்க்கில் பெரும் தொகை பணம் வைப்பு செய்திருந்த நிலையில், குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். ஹெரோயின் போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த 9 கோடியே 37 லட்சத்து 62 ஆயிரத்து 939…

ஏமாற வேண்டாம்; பொதுமக்களுக்கு அவசர அறிவிப்பு!

நாட்டில் பண்டிகைக் காலங்களில் தொலைபேசிகள் ஊடாக முன்னெடுக்கப்படும் சைபர் (Cyber) மோசடிகள் அதிகரித்து வருவதாக இலங்கை கணினி அவசரப் பதிலளிப்பு நிலையம் (SLCERT) பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக அந்த நிலையத்தின் சிரேஷ்ட…

ஈரானின் சிவில் உட்கட்டமைப்புகளை சிதைக்கும் அமெரிக்கா; எம்மை வீழ்த்த முடியாது; !…

ஈரானின் சிவில் உட்கட்டமைப்புகளை இலக்கு வைத்து அமெரிக்கா முன்னெடுக்கும் தாக்குதல்களை ஈரான் கடுமையாகக் கண்டித்துள்ளது. தனது 'X' கணக்கில் பதிவொன்றை இட்டுள்ள ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி, இத்தகைய தாக்குதல்கள் மூலம் ஈரானைப் பணிய…

பழிக்குப்பழி; வளைகுடா நாடுகளில் உள்ள 8 பாலங்கள் மீது தாக்குதல் நடத்த போவதாக ஈரான் மிரட்டல்

தெஹ்ரான், ஈரான் - அமெரிக்கா இடையேயான போர் ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்து வரும் நிலையில், அடுத்த இரண்டு வாரங்களுக்கு அந்த நாட்டின் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. ஈரான் ஒப்பந்தத்திற்கு வராவிட்டால்…

முதியவர் கொலை; சந்தேக நபர் தப்பியோட்டம்

பல்லெவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாந்துராகொட பகுதியில். நேற்று (03) இரவு 60 வயதுடைய முதியவர் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்…

சாய்ந்தமருது பகுதியில் உணவகங்கள் மற்றும் வீதியோர மரக்கறி விற்பனை நிலையங்கள்   பரிசோதனை

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட உணவகங்கள் மற்றும் வீதியோர மரக்கறி விற்பனை நிலையங்கள் இன்று பரிசோதனைக்குட்படுத்தப்பட்டன. இந்த பரிசோதனைகளின் போது, நுகர்விற்கு தகுதியற்ற உணவுப் பொருட்கள் மற்றும் மரக்கறிகள்…

வவுனியாவில் ஷாக் கொடுத்த சம்பவம் ; இப்படியும் நடக்கின்றதா? மக்கள் அச்சம்

வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் நல்லடக்கம் செய்யப்பட்ட சடலத்தை மீள அகழ்ந்து எடுத்து , சடலத்தின் தலையை இனம் தெரியாத கும்பல் ஒன்று அகற்றி சென்றதுடன் , தலையில்லா முண்டத்தை வெளியில் வீசி சென்றுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை…

ஜப்பான் மீண்டும் அணு ஆயுத நாடாக மாறக்கூடும்; சீனா பரபரப்புக் குற்றச்சாட்டு

5,500 அணு ஆயுதங்களைத் தயாரிக்கப் போதுமான 44.4 டன் புளூட்டோனியம் ஜப்பானிடம் உள்ளதாக சீனா பரபரப்புக் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளது. இது தொடர்பாக சீனா கூறுகையில், “ஜப்பான் இந்த புளூட்டோனியத்தை பயன்படுத்தினால், மிகக் குறுகிய காலத்திலேயே அந்த…

யாழில். 3A எடுத்து சாதித்த மாணவன் காலமானார்

கடந்த வருடம் நடைபெற்ற உயர்தர பரீட்சையில் கணித பிரிவில் 3A  எடுத்த மாணவன் உடல்நல குறைவால் காலமானார்.  இணுவில் பகுதியை சேர்ந்த , யாழ்.இந்துக்கல்லூரி மாணவனான லவன் அக்சயன் எனும் மாணவனே காலமானார். அண்மையில் வெளியான உயர்தர பரீட்சை…

கிளிநொச்சியில் இரு இளைஞர்களை பலிகொண்ட கோர விபத்து

கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரந்தன் - முல்லைத்தீவு (A35) வீதியில், தர்மபுரம் பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் கோர விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. நேற்று (03) இரவு 10 ஆம் வீதி வழியாகச் சென்றுகொண்டிருந்த மோட்டார் கிரேடர்…

கால்வாய் ஒன்றில் குளிக்க சென்ற மாணவனுக்கு நேர்ந்த துயரம்

கந்தளாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பேராதுவெலிய பகுதியில் உள்ள கால்வாய் ஒன்றில் நீராடிக்கொண்டிருந்த சிறுவன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்தார். இவ்வாறு உயிரிழந்தவர் பேராதுவெலிய பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுவன் என தெரியவந்துள்ளது. இவர்…

இஸ்ரேலின் டெல் அவிவ் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்: ரெயில் நிலையம், கட்டிடங்கள் சேதம்

டெல்அவிவ், ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் தொடுத்துள்ள போர், கடந்த 28-ந்தேதி தொடங்கி 5-வது வாரமாக நீடித்து வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் பேச்சுவார்த்தை மூலமாகவும் மறுபுறம் இஸ்ரேலுடன் சேர்த்து ராணுவ…

அமெரிக்காவின் அதிரடி உத்தரவால் 13 ஆயிரம் அகதிகள் தவிப்பு

வாஷிங்டன், அமெரிக்காவில் தஞ்சம் புகுந்துள்ள அகதிகளை, அவர்கள் ஒரு போதும் சென்றிராத 3-வது நாடுகளுக்கு நாடு கடத்த டிரம்ப் நிர்வாகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆப்கானிஸ்தான், வெனிசுலா, கியூபா உள்ளிட்ட நாடுகளிலிருந்து தப்பி வந்த சுமார் 13…

வவுனியாவில் பலத்த காற்றுடன் மழை ; 4 வீடுகள் சேதம்

வவுனியாவில் காற்றுடன் பெய்த மழை காரணமாக மதுராநகர் பகுதியில் 4 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. வவுனியாவில் நேற்று மாலை மற்றும் இன்று மாலை மழை பெய்திருந்ததுடன் சில பகுதிகளில் காற்றும் வீசியகருந்தது. இதன்போது ஆச்சிபுரம் கிராம அலுவலர்…

மத்திய கிழக்கு போர் தாக்கம் ; இலங்கை தென்னை ஏற்றுமதி கடும் பாதிப்பு

மத்திய கிழக்கில் பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றமான சூழ்நிலை காரணமாக இலங்கையின் தென்னை சார்ந்த உற்பத்திப் பொருட்களின் ஏற்றுமதி பாரிய பின்னடைவை சந்தித்துள்ளது என்று இலங்கை தென்னை ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி நயனி…

வெளிநாட்டு சுற்றுலாப் பெண் மீது பாலியல் வன்கொடுமை

மாத்தறை வெலிகம பகுதியில் துருக்கி நாட்டுப் பெண் ஒருவர் நேற்று பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்துடன் அவரிடமிருந்து பணமும் திருடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் இரண்டு சுற்றுலா வழிகாட்டிகள் கைது…

யாழ். பண்ணை பகுதியில் இளைஞன் மீது வாள் வெட்டு தாக்குதல் மேற்கொண்டு மோட்டார் சைக்கிள்…

யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் அண்மையில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர்களில் ஒருவர் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டுடன் கைது செய்யப்பட்டுள்ளார். கொக்குவில் பகுதியை சேர்ந்த 21 வயதுடைய நபரையே மருதனார்மடம்…

ஈரான் போர் இடையில் அமெரிக்க இராணுவ தளபதி பதவி நீக்கம்!

ஈரானுடன் போர் நடைபெற்று வரும் நிலையில் அமெரிக்க இராணுவத்தின் தலைமை தளபதி ரெண்டி ஜோர்ஜ் பதவி நீக்கம் செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்செத் பிறப்பித்துள்ளார். 2023 ஆம் ஆண்டு அப்போதைய…

இஸ்ரேலில் விழுந்த ஏவுகணை; அவசர எச்சரிக்கை; பதற்றத்தில் வளைகுடா நாடுகள்!

ஈரானில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை ஒன்று இஸ்ரேலின் மத்திய பகுதியில் இன்று அதிகாலை விழுந்து வெடித்துள்ளதாக சர்வதேச தகவ்ல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தாக்குதலால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது. ஈரானில் இருந்து ஏவுகணை ஏவப்பட்டதை ரேடார்…

ஈரானில் உள்ள மிகப்பெரிய பாலத்தை தாக்கி அழித்த அமெரிக்கா

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் தொடுத்துள்ள போர், கடந்த 28-ந்தேதி தொடங்கி 5-வது வாரமாக நீடித்து வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் பேச்சுவார்த்தை மூலமாகவும் மறுபுறம் இஸ்ரேலுடன் சேர்த்து ராணுவ தாக்குதலையும் அமெரிக்கா…

ஹார்முஸ் விவகாரம்: பிரித்தானியா தலைமையில் 40 நாடுகள் கூட்டு நடவடிக்கை எடுக்க உறுதி

ஈரானுக்கு எதிரான அமெரிக்கா மாற்றம் இஸ்ரேலின் தாக்குதலால் ஹார்முஸ் நீரிணை முடக்கப்பட்ட நிலையில், பிரித்தானியா தலைமையிலான 40 நாடுகளின் கூட்டு நடவடிக்கை எடுக்க உறுதியளித்துள்ளது. பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் யெவெட் கூப்பர், ஹார்முஸ் நீரிணை…

சிக்காடா கொரோனா வைரஸ்: உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள தகவல்

சிக்காடா என அழைக்கப்படும் கொரோனா வைரஸின் புதிய மரபணு மாறுபாடு ஒன்று உலக நாடுகள் பலவற்றில் பரவிவருகிறது. உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள தகவல் சிக்காடா என அழைக்கப்படும் BA.3.2 வகை கொரோனா வைரஸ் உலக நாடுகள் பலவற்றில் பரவிவருவதாக,…

இஷாரா செவ்வந்திக்கு பிறந்த நாள் கொண்டாட்டம்; அதிகாரிக்கு நேர்ந்த கதி

கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவில் தடுப்புக்காவல் கட்டளையின் கீழ் வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி என்ற சந்தேகநபரினது பிறந்தநாள கொண்டாடப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் சிறையில் உள்ள சந்தேக நபருக்கு கேக் வெட்டிக்…

உகாண்டா: பள்ளியில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் 4 குழந்தைகள் பலி – அதிர்ச்சி…

கம்பாலா, கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு உகாண்டா. இந்நாட்டின் தலைநகர் கம்பாலாவின் மஹிட்னி பகுதி ஆரம்பப்பள்ளிக்கூடம் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் நேற்று குழந்தைகள் வழக்கம்போல் கல்வி பயின்றுகொண்டிருந்தனர். அப்போது அந்த…

இலங்கையில் டீசல் விலை அதிகரிக்க வாய்ப்பு; மீண்டுமொரு இக்கட்டான நிலைக்கு சேல்லுமா நாடு!

இலங்கையில் டீசல் விலை 600 ரூபாய் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் இன்னும் ஓரிரு வாரங்களுக்குள் முடிவுக்கு வராவிட்டால், இலங்கைப் பொருளாதாரம் கடுமையான வீழ்ச்சியைச்…

12 டன் சாக்லேட் திருட்டு – கிட்கேட் நிறுவனம் அதிரடி அறிக்கை!

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு தயாரிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான சாக்லேட்டுகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் ஐரோப்பாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தாலியில் இருந்து போலந்துக்குக் கொண்டு செல்லப்பட்ட சுமார் 12 டன் எடையுள்ள 4 லட்சம் கிட்கேட் (KitKat)…