;
Athirady Tamil News

24 மணி நேரத்திற்கு மட்டும்தான் தண்ணீர் இருக்கு; ஐஸ்கிரீம் லாரியில் உடல்கள் –…

காசாவில் மயானத்தில் இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இஸ்ரேல் தாக்குதல் ஹமாஸ் போராளிகள் தெற்கு இஸ்ரேல் மீது திடீரென தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, காசா மீது இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் காஸாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை…

நாடாளுமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும்: ஒரே பாலின திருமண வழக்கில் தீர்ப்பு

சிறப்பு திருமண சட்டத்தில் மாற்றம் செய்வது தொடர்பாக நாடாளுமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும் என்று ஒரே பாலின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் கோரும் வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், தன்பாலின திருமணங்களுக்கான சட்ட உரிமையை…

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் தொடர்பில் அமைச்சரின் பணிப்புரை!

யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் முனையத்தின் வசதிகளை மேம்படுத்துமாறு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா…

முல்லைத்தீவு குருந்தூர்மலைக்கு உயர் அதிகாரிகள் திடீர் விஜயம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேசத்தில் உள்ள குருந்தூர்மலைக்கு புத்தசாசன அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட திணைக்கள உயர் அதிகாரிகள் இன்று (17) திடீர் விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர். இதன்போது குருந்தூர் குளம் மற்றும் தொல்பொருள்…

காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு எதிராக முறைப்பாடு செய்ய விசேட தொலைப்பேசி இலக்கம் அறிமுகம்

காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் முறைப்பாடுகளை 118 என்ற குறுகிய தொலைபேசி இலக்கத்தின் ஊடாக மேற்கொள்ள முடியும் என காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பொது பாதுகாப்பு அமைச்சின் ஊடாக இந்த அவசர இலக்கம் பேணப்படுவதாக…

தமிழர் பகுதியில் அரங்கேறும் கொடூர சம்பவம்

நேற்றைய தினம் மயிலத்தமடு பகுதியில் பண்ணையாளர்களின் இரண்டு கால்நடைகள் அத்துமீறிய குடியேற்றவாசிகளினால் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளது. மாதவன மயிலத்தமடு பகுதியில் அத்துமறிய சிங்கள குடியேற்ற வாசிகளின் ஆதிக்கம் அதிகரித்துள்ள நிலையில்…

வெடிக்கும் இஸ்ரேல்-ஹமாஸ் போர்: காசாவில் இருந்து வெளியேறிய 10 லட்சம் மக்கள்

தாக்குதலுக்கு உள்ளாகும் காசாவில் இருந்து இதுவரை 10 லட்சம் பேர் இடம்பெயர்ந்து இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. 10 லட்சம் பேர் இடம்பெயர்வு ஹமாஸ் படைகளுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே போரானது 10 வது தீவிரமாக நடைபெற்று வருகிறது.…

மணிப்பூா் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக சித்தாா்த் மிருதுள் நியமனம்

மணிப்பூா் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக சித்தாா்த் மிருதுள் திங்கள்கிழமை நியமிக்கப்பட்டாா். மணிப்பூரில் வன்முறை உச்சக் கட்டத்தில் இருந்த கடந்த ஜூலை மாதத்தில், தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி சித்தாா்த் மிருதுள் பெயரை மணிப்பூா் உயா்நீதிமன்ற…

சம்மாந்துறை தாறுல் உலூம் வித்தியாலய முப்பெரு விழா

சம்மாந்துறை தாறுல் உலூம் வித்தியாலயத்தின் முப்பெரு விழா கல்லூரி முதல்வர் அஷ்ஷேஹ் எம்.ஐ.எம். கலீல் நழீமி தலைமையில் பாடசாலை வெளியக அரங்கத்தில் நேற்று திங்கட்கிழமை (16) காலை நடைபெற்றது. சம்மாந்தறை வலயக்கல்விப் பணிப்பாளர் கலாநிதி…

பிரபல சிங்கள பாடகர் மதுமாதவ கைது

இலங்கையின் பிரபல சிங்கள பாடகர்களில் ஒருவரான மதுமாதவ அரவிந்த பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். மது போதையில் வாகனத்தை செலுத்தி விபத்து மேற்கொண்டதாக மதுமாதவ அரவிந்த மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அரசாங்க சொத்துகளுக்கு சேதம்…

வலம்புரி சங்கை விற்பனை செய்ய முயற்சித்த பௌத்த பிக்கு

30 கோடி ரூபா பெறுமதியான வலம்புரி சங்கு விற்பனை செய்வதற்கு முயற்சித்த நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். விகாரை ஒன்றுக்கு சொந்தமான 30 கோடி ரூபா பெறுமதியான இந்த வலம்புரி சங்கு மாலம்பே அரங்கலப் பிரதேசத்தில் வைத்து விற்பனை செய்வதற்கு…

இ.போ.ச பேருந்து மீது மோதிய டிப்பர் வாகனம்

மன்னார் முள்ளிக்குளம் வீதியில் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ் டிப்பர் வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (17) காலை 7.30 மணியளவில் முள்ளிக்குளம் ஸீனத் நகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.…

லெபனான் வாழ் இலங்கையர்களுக்கு அவசர அறிவிப்பு

லெபனானில் பணிகளில் ஈடுபட்டு வரும் மற்றும் அங்கு தங்கியுள்ள அனைத்து இலங்கையர்களுக்கும் அந்நாட்டு இலங்கை தூதரகம் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. லெபனானில் வாழ்ந்து வரும் இலங்கையர்கள் உடனடியாக தங்களது பெயர் மற்றும் தொலைபேசி…

ரணில் விக்ரமசிங்க மற்றும் இந்தோனேசிய ஜனாதிபதிக்கு இடையில் சந்திப்பு

இந்து சமுத்திரத்தின் தனித்துவத்தை வலுப்படுத்துவதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை பலப்படுத்துவது குறித்து கவனம் இந்து சமுத்திரத்தின் அடையாளத்தை வலுப்படுத்தி இலங்கைக்கும் இந்தோனேசியாவிற்கும் இடையிலான அரசியல், பொருளாதார மற்றும்…

காவல்துறை பரிசோதகரை தாக்கிய மர்ம கும்பல்

பண்டாரவளை காவல்துறை குற்றப்பிரிவின் உப காவல்துறை பரிசோதகர் ஒருவர் அடையாளம் தெரியாத குழுவினரால் தாக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், குறித்த காவல்துறை உத்தியோகத்தர் சிகிச்சைக்காக தியத்தலாவ ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக…

எக்ஸ் (ட்விட்டர்) நிறுவனத்துக்கு ரூ.3 கோடி அபராதம் விதிப்பு – இ-பாதுகாப்பு ஆணையம்…

எக்ஸ் (ட்விட்டர்) நிறுவனத்துக்கு ரூ.3 கோடியே 20 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது ஆஸ்திரேலியாவின் இணைய பாதுகாப்பு ஆணையம். எக்ஸ் நிறுவனம் ஆஸ்திரேலியாவில், சமூகவலைதளமான எக்ஸ் (ட்விட்டர்) சட்ட விரோத பதிவுகள் மற்றும் தீங்கு…

யாழ் பல்கலை துணைவேந்தரைப் பதவி நீக்க பகடையாக்கப்படுகிறது முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சட்டத்துக்குப் புறம்பாக அனுமதி பெறப்படாமல் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி அமைக்கப்பட்டுள்ளதாக அரச உயர்மட்டங்களுக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதிபர் செயலகம், காவல் திணைக்களம்,…

பிரபல பாடாசாலை மைதானத்தில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவம்; மூன்று மாணவர்கள் படுகாயம்

கம்பளை கல்வி வலயத்துக்க உட்பட்ட மாவத்துர பிரபல பாடாசாலை மைதானத்தில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் காயமடைந்த மாணவர்கள் மூவர் கம்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக…

தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீடத்தின் முதலாம் வருட மாணவர்களுக்கான அங்குரார்ப்பண…

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடத்தின் ஏற்பாட்டில் 2021/2022 கல்வியாண்டிற்கான முதலாம் வருட மாணவர்களுக்கான அங்குரார்ப்பண நிகழ்வு பல்கலைக்கழகத்தின் கேட்போர் கூடத்தில் கலை கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம்.…

வெளிநாடு அனுப்புவதாக 80 இலட்சம் மோசடி – யாழில் ஒருவர் கைது

அம்பாறை பகுதியை சேர்ந்த இளைஞனை வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி 80 இலட்ச ரூபாய் மோசடி செய்த யாழ்ப்பாணத்தை சேர்ந்தவரை கோப்பாய் பொலிஸார் நேற்றைய தினம் திங்கட்கிழமை கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர்…

வீதியொன்றுக்கு அருகில் இனந்தெரியாத ஆணின் சடலம் மீட்பு

களுத்துறை மஹா பள்ளிய பிரதேசத்தில் வீதியொன்றுக்கு அருகில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக…

தமிழர் பகுதியில் பெருமெடுப்பில் வந்திறங்கிய புத்தர்!

மட்டக்களப்பு - மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (15) அம்பிட்டிய சுமனரத்ன தேரர் தலைமையில் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் அனுராத யஹம்பத்தின் பங்களிப்புடன் புதிய புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. மாதவனை…

ஊர்காவற்துறையில் புகையிலை வாங்கியவர் 3 கோடி ரூபாய் மோசடி

யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பகுதியில் புகையிலை விவசாயிகளிடம் புகையிலையை கொள்வனவு செய்து விட்டு , அதற்கான பணத்தை கொடுக்காது ஒருவர் ஏமாற்றிய சம்பவம் இடம்பெற்றுள்ளது. அது குறித்து தெரியவருவதாவது, புகையிலை விவசாயிகளிடம் , வியாபரிகள்…

நாட்டை உலுக்கிய கொடூரம்; 19 பேர் கொலை – தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 2 பேர் விடுதலை!

நிதாரி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 2 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். நிதாரி வழக்கு உத்தர பிரதேசம், நொய்டாவுக்கு அருகே உள்ள நிதாரி கிராமத்தைச் சேர்ந்தவர் மொனிந்தர் சிங் பாந்தர். இவரது வீட்டில் உதவியாளராக பணிபுரிந்தவர்…

“குளித்தால் குடிக்க தண்ணீர் இருக்காது”:காசாவின் மக்களின் அவல நிலை!

இஸ்ரேல் - ஹமாஸ் தரப்பினரின் தாக்குதலில் மக்கள் 'குளித்தால் குடிக்க தண்ணீர் இருக்காது’ என்ற அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தொடர்ந்து 10 நாட்களாக நடந்து வரும் தாக்குதலில் இதுவரையில் பல் ஆயிரக்கணக்கனோர் பலியாகியுள்ளதோடு ஆயிரக்கணக்கானோர்…

சிறிலங்கன் எயார் லைன்ஸ் நிறுத்தப்படுமா ..! அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு வர்த்தக பங்காளியை கண்டுபிடிக்க முடியாவிட்டால் விமான சேவையை நிறுத்த வேண்டிய நிலை ஏற்படும் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். இலங்கை ஊடகமொன்றின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு…

தமிழர் பகுதியில் பெருமெடுப்பில் வந்திறங்கிய புத்தர்!

மட்டக்களப்பு - மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (15) அம்பிட்டிய சுமனரத்ன தேரர் தலைமையில் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் அனுராத யஹம்பத்தின் பங்களிப்புடன் புதிய புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. மாதவனை…

மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதம்

மத்திய வங்கி இன்று செவ்வாய்க்கிழமை (ஒக்டோபர் 17) வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில், அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 318.2790 ஆகவும் விற்பனை விலை ரூபா 328.4189 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கை மத்திய…

ஜனவரி முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ள அரச ஊழியர்கள்

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அனைத்து அரச ஊழியர்களுக்கும் 20,000 ரூபாய் சம்பள உயர்வு வழங்கப்படாவிட்டால் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக இலங்கை அரச அதிகாரிகளின் தொழிற்சங்கங்களின்…

அதிபர் தேர்தலுக்காக 11 பில்லியன் ரூபாயை ஒதுக்குமாறு கோரிக்கை

இலங்கையின் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அதிபர் தேர்தலுக்காக 11 பில்லியன் ரூபாயை ஒதுக்குமாறு நிதி அமைச்சிடம் தேர்தல்கள் ஆணைக்குழு கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தேர்தல் நடத்தப்படுமானால், குறிப்பிட்ட ஆண்டிற்கான வரவு…

வெளிநாட்டில் வேலை தருவதாக பாரிய பணமோசடி : விரைந்து செயற்பட்ட காவல்துறையினர்

பண மோசடி செய்த குற்றச்சாட்டில் பெண் ஒருவர் பாணந்துறை வடக்கு பிரதேச காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறையினர் நேற்றைய தினம் (16) மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது பாணந்துறையில் வைத்து குறித்த சந்தேகநபர் கைது…

சனாதன சர்ச்சை: தனிப்பட்ட முறையில் பேசினேன், அமைச்சராக பேசவில்லை – உதயநிதி தரப்பு…

சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்து தொடர்பாக இந்து முன்னணி நிர்வாகிகள் தொடர்ந்த வழக்கில் உதயநிதி தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. சனாதன சர்ச்சை கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்…

கொழும்பில் பல வீதிகளில் கடுமையான வாகன நெரிசல்

கொழும்பில் பல வீதிகளில் சீரற்ற வானிலை காரணமாக கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற வீதி மற்றும் மேலும் பல வீதிகளில் இவ்வாறு வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை நாட்டின்…

அலி சாஹிர் மௌலானா நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் அலி சாஹிர் மௌலான நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். வர்த்தமானி அறிவித்தல் இன்றைய(17.10.2023) நாடாளுமன்ற அமர்வின்போது, சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் அவர்…