;
Athirady Tamil News

லெபனான் வாழ் இலங்கையர்களுக்கு அவசர அறிவிப்பு

0

லெபனானில் பணிகளில் ஈடுபட்டு வரும் மற்றும் அங்கு தங்கியுள்ள அனைத்து இலங்கையர்களுக்கும் அந்நாட்டு இலங்கை தூதரகம் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

லெபனானில் வாழ்ந்து வரும் இலங்கையர்கள் உடனடியாக தங்களது பெயர் மற்றும் தொலைபேசி இலக்கங்களை தூதரகத்திற்கு வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.

இவ்வாறு தகவல்களை வழங்குவதற்காக விசேட மின்னஞ்சல் முகவரி ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

பதற்ற நிலமை
பின்வரும் இலக்கங்கள் அல்லது மின்னஞ்சல் முகவரியுடன் தொடர்பு கொண்டு தங்களது தகவல்களை வழங்க முடியும் என கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இஸ்ரேல் ஹமாஸ் போர் காரணமாக மத்திய கிழக்கு பிராந்திய வலயத்தில் பதற்ற நிலமையை நீடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்பு கொள்ள வேண்டிய இலக்கங்கள் 70386754 அல்லது 71960810

மின்னஞ்சல் : [email protected]

You might also like

Leave A Reply

Your email address will not be published.