ரணிலைக் காப்பாற்றிய ஐந்து வைத்தியர்களுக்கு புதிய சிக்கல்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர்களிடம் குற்றப் புலனாய்வுத் துறையினர் விசாரணை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி, ரணில்…