;
Athirady Tamil News

செங்கடல் தாக்குதல் எதிரொலி:ஹவுத்தி தளபதி மீது அமெரிக்கா பொருளாதார தடை

செங்கடல் வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் யேமனின் ஹவுத்தி கிளா்ச்சிப் படை முக்கிய தளபதி மீது அமெரிக்காவும், பிரிட்டனும் புதன்கிழமை பொருளாதாரத் தடை அறிவித்தன. இது குறித்து அமெரிக்க வெளியுறவுச் செயலக…

இந்திய அரசாங்கமும் சாந்தனுக்கு கொடூர வேலையை செய்திருக்கின்றது: ரவிகரன் ஆதங்கம்

இலங்கை அரசாங்கத்தை போல் இந்திய அரசாங்கமும் சாந்தனுக்கு கொடூர வேலையை செய்திருக்கின்றது என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். சாந்தனின் இறப்பு தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு…

இளவரசி கேட் எங்கே? விவாகரத்து முதல் இணையத்தில் உலாவரும் பல்வேறு வதந்திகள்…

பிரித்தானிய இளவரசர் வில்லியமுடைய மனைவியான இளவரசி கேட், உடல் நலம் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பி ஓய்வெடுத்து வருவதாக செய்திகள் வெளியானது நினைவிருக்கலாம். இந்நிலையில், அடிக்கடி ஊடகங்களில் வெளியாகும் இளவரசியின்…

எழுதித்தீரா ஈழத்தின் தியாக வரலாற்றில் “சாந்தன்”: சிறீதரனின் பதிவு

“இதுவரை எழுதித்தீரா ஈழத்தின் தியாக வரலாற்றில் "சாந்தன்" என்னும் இன்னுமொரு உயிர் சருகாகியிருக்கிறது. ” என தமிழரசுகட்சியின் கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர், சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். ராஜீவ் காந்தி கொலைவழக்கில் விடுதலையாகி…

காசாவில் இஸ்ரேல் படைக்கு ஏற்பட்ட இழப்பு : பலி எண்ணிக்கை அதிகரிப்பு

காசா பகுதியில் ஹமாஸுக்கு எதிரான போரில் இரண்டு வீரர்கள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை புதன்கிழமை அறிவித்தது. வடக்கு காசாவில் செவ்வாய்க்கிழமை நடந்த சண்டையில் இரண்டு அதிகாரிகள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை அறிவித்தது.…

பிரதமரின் முகத்தில் தோல்வி பயம் – முதலமைச்சர் முக ஸ்டாலின் கடும் தாக்கு

நெல்லையில் பிரதமர் மோடி வைத்த குற்றசாட்டுகள் மற்றும் விமர்சனங்களுக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். முதல்வர் கண்டனம் இது குறித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டுக்கு அடிக்கடி வரத் தொடங்கி இருக்கிறார்…

வன்னியில் காய்த்துக் குலுங்கும் கார்த்திகைச் செடி

வன்னியின் பல பகுதிகளிலும் கார்த்திகை செடிகள் காய்த்திருப்பதனை அவதானிக்கலாம். இங்கு காய்கள் முற்றி பழுத்து வெடித்து விதை பரப்புவதையும் பார்க்க முடிகின்றது. காடுகளிடையே வளர்ந்து கொடி பரப்பியுள்ள இவை ஆரோக்கியமான காய்களை காய்த்திருப்பதாக…

ரிஷாத் தரப்புக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி முஷரபின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைப் பறிக்க முடியாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கானது இன்று(29.02.2024) விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோதே இந்த உத்தரவு…

சாந்தனின் உடலை இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை – தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்த உயர்…

ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விடுதலையாகி உயிரிழந்த சாந்தனின் உடலை விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்புவதற்கான நடவடிக்கையை எடுக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. சாந்தன் மரணம் ராஜீவ்…

பாலகனின் உயிரைப்பறித்த பாடசாலை வேன் ; தமிழர் பகுதியில் சோகம்

அம்பாறை கல்முனை பிரதேசத்தில் பாடசாலை வேன் மோதி நான்கு வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து சம்பவம் இன்று (29) நீலாவணை ( கல்முனை) யில் இடம்பெற்றுள்ள நிலையில், சம்பவத்தில் அருணா ஹர்க்ஷான் எனும் நான்கு…

100 மில்லியன் ரூபா நஷ்டஈடு கோரும் கெஹலிய

நியாயமான காரணமின்றி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தன்னைக் கைது செய்து விளக்கமறியலில் வைத்ததன் மூலம் தனது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பு வழங்கி 100 மில்லியன் ரூபா நஷ்டஈட்டை தனக்குப் பெற்றுத் தருமாறு கோரி முன்னாள் சுகாதார…

அபாயம்.. இனி கங்கை புனித நதியில் நீராட வேண்டாம் – அதிர்ச்சி!

கங்கை நீரில் பொதுமக்கள் யாரும் நீராட வேண்டாம் என பசுமை தீர்ப்பாயம் எச்சரித்துள்ளது. புனித நதி இந்து மதத்தினர்கள் மிக புனிதமாக கருதும் விஷயங்களில் கங்கை நதியும் ஒன்று. நாட்டின் பல்வேறு பகுதியைச் சேர்ந்தவர்களும், வாழ்வில் ஒரு முறையாவது…

பெருந்தோட்ட மக்களின் தேசிய அடையாள அட்டை பிரச்சினைக்கு ஜீவன் நடவடிக்கை

தேசிய அடையாள அட்டையை பெறுவதற்கான முயற்சியின் போது மலையக பெருந்தோட்ட மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நிவர்த்தி செய்ய இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன்…

தமிழரசு கட்சி மாநாடு

தமிழரசு கட்சிக்கு எதிரான வழக்குகள் சுருக்கமாக முடிக்கப்படக்கூடிய வாய்ப்பு இருக்கிறது என்பது இரண்டு தரப்பினருடைய பொதுவா நிலைப்பாடு என இன்றைய தினம் வியாழக்கிழமை யாழ்ப்பாண மாவட்ட நீதிமன்றிலே தெரிவிக்கப்பட்டது என சட்டத்தரணி என்.சிறிகாந்தா…

சட்டத்தரணி தொழில் செய்ய வாழ்நாள் தடை

சட்டத்தரணி நாகானந்த கொடித்துவக்குவுக்கு இனிமேல் சட்டத்தரணி தொழில் செய்வதற்கு தடைவிதித்து உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பிரியந்த ஜயவர்தன, பிரிதி பத்மன் சூரசேன மற்றும் எஸ். துரைராஜா ஆகிய நீதியரசர்கள் அடங்கிய உயர் நீதிமன்ற…

கட்டாயமாக்கப்படும் நடைமுறை: மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகத்தின் அறிவிப்பு

சேவைகளைப் பெறுவதற்கு திகதி மற்றும் நேரத்தை முன்கூட்டியே முன்பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்றைய தினம் (29.02.2024) இடம்பெற்ற…

பைடனுக்கு சவாலாக மாறியுள்ள ஒபாமாவின் மனைவி

அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் மனைவி மிட்செல் ஒபாமா ஜனநாயக கட்சி சார்பில் களமிறங்கவுள்ளதாக கூறப்படும் நிலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தல் 2024 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் நிலையில்…

கெஹெலியவை சந்திக்க சிறைக்கு சென்றார் மகிந்த

இலங்கைக்கு தரமற்ற மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவை, முன்னாள் அதிபரான மகிந்த ராஜபக்ச இன்று சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு 30 நிமிடங்களுக்கு மேல்…

மின்சாரக் கட்டணம் 14 வீதத்தால் குறைப்பு ; இலங்கை மின்சார சபை தீர்மானம்

மின்சாரக் கட்டணத்தை சராசரியாக 14 வீதத்தால் குறைக்க முடியும் என இலங்கை மின்சார சபை, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் தெரிவித்துள்ளது. குறித்த தீர்மானமானது, மின்சாரக் கட்டணத்தை 18 வீதத்தால் குறைக்க முடியும் என்ற எரிசக்தி அமைச்சரின்…

பசிபிக் பெருங்கடலில் உள்ள மெக்வாரி தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

அவுஸ்திரேலியாவின் டாஸ்மேனியா மாகாணத்தின் ஒரு அங்கமான மெக்வாரி தீவுப்பகுதி, தென்மேற்கு பசிபிக் பெருங்கடலில் நியூசிலாந்து மற்றும் அண்டார்டிகாவுக்கு இடையில் அமைந்துள்ளது. இந்த தீவுப்பகுதியில் நேற்று (28) காலை 5.56 மணிக்கு பயங்கர நிலநடுக்கம்…

ரஷ்ய எதிர்க்கட்சி தலைவரின் மர்ம மரணம்: செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட தகவல்

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர்களில் ஒருவரான அலெக்ஸி நவால்னியின் இறுதிச் சடங்கு தொடர்பில் அவரது செய்தித் தொடர்பாளர் கருத்து வெளியிட்டுள்ளார். அலெக்ஸி நவால்னியின் இறுதிச் சடங்கு எதிர்வரும் வெள்ளிக்கிழமை (01) நடைபெறும் என அவர் தெரிவித்துள்ளார்.…

தனியாா் பேருந்து உாிமையாளா்கள் சங்கம் முன்னெடுத்துள்ள போராட்டத்திற்கு இன்று பிற்பகல் 6…

தனியாா் பேருந்து உாிமையாளா்கள் சங்கம் முன்னெடுத்துள்ள போராட்டத்திற்கு இன்று பிற்பகல் 6 மணிக்கு தீர்வு வழங்கப்படும் என வடக்கு மாகாணம் ஆளுநர் உறுதி வழங்கியுள்ளார். போராட்டம் இடம்பெறும் இடத்திற்கு வருகைதந்த ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் இதனை…

”ரஷ்யா வெற்றி பெற்றே ஆக வேண்டும்” கனடா பிரதமரின் கருத்துக்கு கடும் விமர்சனம்

கனடா பிரதமர், தவறுதலாக போரில் ரஷ்யா வெற்றி பெற்றே ஆக வேண்டும் கூறிய ஓற்றை வார்த்தையால் பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளார். அண்மையில், இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பு ஒன்றில் உக்ரைனுக்கு கனடா வழங்கிய உதவிகள் குறித்து ஜஸ்டின் ட்ரூடோவிடம்…

குழந்தைகள் பிறப்புவீதம் தொடர்பான வெளியான அதிர்ச்சி தகவல்

கடந்த ஐந்து வருடங்களில் களுத்துறை மாவட்டத்தில் புதிதாகப் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 2983 ஆக குறைந்துள்ளதாக களுத்துறை சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தின் தாய் மற்றும் குழந்தைகள் நல சுகாதார வைத்திய அதிகாரி சுனேத் சிறி சுதர்ஷன…

தமிழரசுக் கட்சிக்கு எதிரான நீதிமன்ற தடை இன்று விசாரணைக்கு

இலங்கை தமிழரசுக் கட்சிக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவு தொடர்பான வழக்கானது இன்றையதினம் திருகோணமலை மற்றும் யாழ்ப்பாண நீதிமன்றங்களில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. குறித்த வழக்குத்தாக்கலானது மாவை சேனாதிராஜா,…

சாரதிக்கு மதுபானம் அருந்த கொடுத்து கார் கொள்ளை

கார் சாரதிக்கு மதுபானம் அருந்த கொடுத்து காரை கொள்ளையிட்டுச் சென்ற இருவர் கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வாடகை வாகன சேவை நிலையமொன்றில் இருந்து கார் ஒன்றை வாடகைக்கு எடுத்த சந்தேக நபர்கள் அதை…

இலங்கைக்கு வருகை தந்துள்ள இரண்டு இந்திய கப்பல்கள்

இந்தியாவின் இரண்டு கரையோர பாதுகாப்பு கப்பல்கள் காலி மற்றும் கொழும்பு துறைமுகங்களுக்கு சுற்றுலா மேற்கொள்வதற்காக வந்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. இந்தியாவின் கரையோர பாதுகாப்பு படைப்பிரிவிற்கு சொந்தமான சமர்த் எனும் கடல்சார்…

தென்னிலங்கையில் இன்று இடம்பெற்ற விபத்து; 24 மாணவர்கள் உட்பட 36 பேர் காயம்

மொனராகலையில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 36 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்துச் சம்பவம் இன்று வியாழக்கிழமை (29) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்த்தனர். இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றே புத்தம…

சாந்தனின் உடலம் நாட்டுக்கு வருவது தொடர்பில் உறவினர் வெளியிட்ட தகவல்

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டு நாட்டுக்கு திரும்பிவர காத்திருந்த சாந்தன் நேற்றையதினம் சென்னையில் உயிரிழந்தமை ஈழத்தமிழர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் சாந்தனின் உடலம்…

யாழில் முடங்கிய சேவை; முற்றுகையிட்டு போராட்டம்!

யாழ்ப்பாணத்திஒல் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுவரும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் இ.போ.ச பேருந்து நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். முறையான பேருந்து தரிப்பிடம் இல்லாமையை கண்டித்து உள்ளூர் மற்றும் நீண்டதுார தனியார்…

புதிய சாதனைக்காக சம்பந்தனிடம் ஆசி பெற்ற சிறுவன்

திருகோணமலையை சேர்ந்த சிறுவன் ஒருவர் பாக்கு நீரிணையை கடக்கும் பயணத்தினை முன்னிட்டு, நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தனை நேரில் சந்தித்து ஆசிகள் பெற்றுள்ளார். அனுமதி இதன்போது இக்கட்டான சூழ்நிலைகளிலும் தனது பாக்கு நீரிணை பயணத்திற்காக பல…

மாலியில் கோர விபத்து : 31 பேர் பலி ஏனையோர்நிலை கவலைக்கிடம்

மாலியில் பாலத்திலிருந்து பேருந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 31 பேர் பலியாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மாலியில் இருந்து பர்கினா பாசோவிற்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்ற பேருந்தில் சுமார் 40 பேர் வரை பயணித்தனர், பமாகோவின் தெற்குப்…

விபத்தில் இளைஞன் பலி : ரயிலை மறித்து நிறுத்திய மக்கள்

சிலாபம் - புத்தளம் ரயில் பாதையில் புலிச்சாகுளம் பகுதியில் பாதுகாப்பற்ற கடவையில் மோட்டார் சைக்கிளுடன் ரயில் மோதியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தையடுத்து, அப்பகுதி மக்கள் ரயிலை நிறுத்தி ரயில் தண்டவாளத்தை கடந்து மறியலில்…

இந்தியாவில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் 12 பேர் பலி

இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலம் ஜம்தாராவில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் 12 பேர் பலியானதோடு, பலர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த விபத்தானது நேற்று(28.02.2024) இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் தொடருந்து…