3 வயது மகளுடன் ஏரியில் குதித்து பெண் தற்கொலை: காரணம் என்ன…? – போலீஸ் விசாரணை
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் சுள்ளியா தாலுகா கொடியால கிராமம் அர்வாரா பகுதியை சேர்ந்தவர் ஹரீஷ். இவரது மனைவி மதுஸ்ரீ(வயது 34). இவர்கள் 2 பேருக்கும் திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது. இவர்களது மகள் தன்வி(3). ஹரீஷ் தனது தாய்,…