;
Athirady Tamil News

2027-க்குள் 8,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் பி.எம்.டபிள்யூ

பெர்லின், 2027ஆம் ஆண்டுக்குள் ஜெர்மனியில் உள்ள சுமார் 8,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய உள்ளதாகப் பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான பி.எம்.டபிள்யூ! அறிவித்துள்ளது. பணிநீக்கம் ஜெர்மனியின் முனிச் நகரத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும்…

உக்ரைனில் பரவலாக ரஷியா வான்வழித் தாக்குதல்

உக்ரைன் நாட்டின் பல்வேறு பகுதிகள் மீது ரஷியா வியாழக்கிழமை அதிகாலை நடத்திய தீவிர ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களில் குழந்தைகள் உள்பட 8 பொதுமக்கள் உயிரிழந்தனா்; 50-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். உக்ரைன் வசம் மேற்கத்திய நாடுகள் வழங்கிய…

மரத்தில் தொங்கிய மனைவியின் தலை ; கணவர் கூறிய காரணத்தில் காத்திருந்த அதிர்ச்சி

உணவு பரிமாறுவதற்கு தாமதமானதால் கோபமடைந்த நபர் தனது ச மனைவியின் தலையை வெட்டி மரத்தில் மாட்டிய சம்பவம் பீகாரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பீகார் மாநிலம் ஜகர்கன்ட் மாவட்டத்தில்தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. மதுபோதை சகோதரர்கள்…

கண்டியில் 20 அடி மண்மேடு சரிந்து தொழிலாளி படுகாயம்

கண்டி, வில்லியம் கொபல்லவ மாவத்தையில் வீதிச் சீரமைப்புப் பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தொழிலாளி ஒருவர் மீது மண்மேடு சரிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர் இன்று (31) நண்பகல் கண்டி தேசிய வைத்தியசாலையில்…

இலங்கை இராணுவத்திற்கு புதிய தளபதி நியமனம்

இலங்கை இராணுவத்தின் புதிய தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன (Nilantha Premaratne) நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை இராணுவத்தின் 25 ஆவது தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரோட்ரிகோ தனது பதவிக்காலத்தை நிறைவு செய்ததைத் தொடர்ந்து இந்த…

கணவர் வெளிநாட்டிலிருப்பதாக கூறிய பெண்: திரைப்பட பாணியில் ஒரு திடுக் சம்பவம்

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில், தன் கணவர் அவுஸ்திரேலியாவில் வேலை செய்துவருவதாகக் கூறி பெண்ணொருவர் அவரது குடும்பத்தினரை ஏமாற்றிவந்த நிலையில், தற்போது அவரது குட்டு வெளிப்பட்டுள்ளது. கணவர் வெளிநாட்டிலிருப்பதாக கூறிய பெண் குஜராத்திலுள்ள…

தமிழ்த்தேசிய பேரவையின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் அம்பாள்குளம் புனரமைப்பு

தமிழ்த்தேசிய பேரவையின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் அம்பாள்குளம் புனரமைப்பு யாழ்ப்பாணம் J/105 கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள யாழ் வீரகாளியம்மன் கோவில் #அம்பாள்குளம் புனரமைப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. தமிழ்த்தேசிய பேரவை மற்றும்…

பாகிஸ்தான் காவல் சோதனைச் சாவடியில் பயங்கரவாதிகள் தாக்குதல்

வடமேற்கு பாகிஸ்தானின் கைபா் பக்துன்கவா மாகாணத்தில் காவல் சோதனைச்சாவடி மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், காவல்துறை உயரதிகாரி உள்பட 9 காவலா்கள் உயிரிழந்தனா்; காவல்துறையினரின் பதிலடியில் 15 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா். ஹங்கு…

இந்தியாவில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் மாநாட்டில் ஜின்பிங் பங்கேற்பாரா? சீனா மழுப்பல்

இந்தியாவில் வருகிற செப்டம்பா் மாதம் நடைபெறவுள்ள பிரிக்ஸ் மாநாட்டில் சீன அதிபா் ஜீ ஜின்பிங் பங்கேற்பாரா, மாட்டாரா என்பதற்கு அந்நாடு மழுப்பலாக பதிலளித்துள்ளது. பிரிக்ஸ் அமைப்பில் பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா, எகிப்து,…

ஜேர்மனியை வாட்டிய வரலாறு காணாத வெப்பம்: 10000ஐ தொட்ட உயிரிழப்பு எண்ணிக்கை

ஜேர்மனியில் வெப்ப அலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,000-ஐ தொட்டுள்ளது. 10,000-ஐ தொட்ட உயிரிழப்பு ஜேர்மனியில் இந்த ஆண்டு பதிவான மிகத் தீவிரமான வெப்ப அலைகள் காரணமாக உயிரிழப்புகளின் எண்ணிக்கை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. ராபர்ட் கோக்…

ஆடிவேல் தேர் திருவிழாவை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்

கொழும்பு - புறக்கோட்டை மற்றும் பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் ஆலயங்களின் 152ஆவது ஆண்டு ஆடிவேல் தேர் திருவிழாவை முன்னிட்டு, காவல்துறையினர் விசேட அறிவித்தலை விடுத்துள்ளனர். அதற்கமைய, தேர்பவனி காரணமாக குறித்த பகுதிகளில் இன்று காலை 8.00 மணி…

முதியோர்களுக்கான வெளியான மகிழ்ச்சி தகவல் ; அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியான அறிவிப்பு

2026 ஜூலை மாதத்திற்கான 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கான 'அஸ்வெசும' முதியோர் கொடுப்பனவு இன்று (31) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளது. அதன்படி, முதற்கட்டத்தின் கீழ் 621,638 முதியோர்களுக்காக முந்நூற்று பத்து கோடியே…

தீவகம் சிவில் சமூகம் உபதலைவருக்கு நீதிமன்றத்தில் கொலை மிரட்டல்

தீவகம் சிவில் சமூகம் உபதலைவருக்கு நீதிமன்றத்தில் கொலை மிரட்டல் கடந்த 13 ஆண்டுகளாக தீவகத்தில் சட்டவிரோத குற்றச் செயற்பாடுகளை தடுப்பதற்காக போராடி வருகின்ற தீவகம் சிவில் சமூகம் ( Islands Civil Society ) அமைப்பின் உப தலைவராகவும் முன்னணி சமூக…

இலங்கை கடற்பரப்பில் கேரள கப்பலின் கழிவுகள்; யாழ்ப்பாணத்தில் இருந்து காலி வரை பிளாஸ்டிக்…

இந்தியாவின் கேரளக் கடற்கரைப் பகுதியில் மூழ்கிய 'எம்எஸ்சி எல்சா 3' கப்பலிலிருந்து இலங்க்கை கடற்கரைக்கு அடித்து வரப்பட்ட 43க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் துகள்கள் அடங்கிய கொள்கலன்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை…

காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!

காங்கோவில், பரவி வரும் எபோலா பாதிப்புகளால் இதுவரை 1,500-க்கும் அதிகமானோர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில், எபோலா தொற்றின் பரவல் அதிகரித்து வருகின்றது. கடந்த மே 15 அன்று பெருந்தொற்றாக அறிவிக்கப்பட்ட…

ஜோர்டானில் ஏவுகணை வீச்சு… ஈரான் தாக்குதலுக்கு அமெரிக்கா பதிலடி!

ஜோர்டானில் நடத்திய தாக்குதல்களுக்கு பதிலடியாக ஈரான் மீது அமெரிக்க ராணுவம் வியாழக்கிழமை தாக்குதல் நடத்தியுள்ளது. சவூதி அரேபியாவின் எண்ணெய் கட்டமைப்புகள் மீது கடந்த சில நாள்களாக இராக்கிலிருந்து 30-க்கும் மேற்பட்ட டிரோன் தாக்குதல்கள்…

ஊடக சுதந்திரம் கோரி போராட்டம்

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள், ஊடகவியலாளர்கள் மீதான வன்முறை தாக்குதல் சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணைகளை மேற்கொள்ள வலியுறுத்தி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது, யாழ்ப்பாணம் மாவட்ட செயலகம் முன்பாக இன்றைய தினம்…

யாழுக்கு கடத்தி வரப்பட்ட 250 கிலோ கஞ்சாவில் 16 கிலோ மீட்பு

கீரிமலை பகுதியில் 300க்கும் மேற்பட்ட டிப்பர் லோர்ட் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதாகவும் , அதனை ஆடி அமாவாசை தினத்திற்கு முன்னர் மீள அள்ளி வலி. வடக்கு பிரதேசத்திற்கு வெளியே கொண்டு செல்ல வேண்டும் என வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் கூட்டாக…

அசாமில் வெள்ளம்: பலி எண்ணிக்கை 78 ஆக உயர்வு – 3 லட்சம் பேர் பாதிப்பு

குவாஹாட்டி: அசாம் மாநிலத்தில் ஏழு மாவட்டங்களில் 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டு அசாமில் வெள்ளத்தால் பலியானவர்களின் எண்ணிக்கை 78-ஆக உயர்ந்துள்ளது. அசாம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு சிவசாகர்…

மேற்காசியாவில் மீண்டும் வெடித்த மோதல்- இராக்கில் ஈரான் ஆதரவு அமைப்புகளுக்குக் குறி;…

மேற்காசிய பிராந்தியத்தில் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையேயான தற்காலிக அமைதி முடிவுக்கு வந்து, மீண்டும் மோதல் வெடித்துள்ளது. இராக்கில் உள்ள ஈரான் ஆதரவு ஆயுதக் குழுக்களைக் குறிவைத்து அமெரிக்காவும் சவூதி அரேபியாவும் நடத்திய கூட்டு…

தமிழகத்திற்கு காவிரியில் நீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு

பெங்களூரு தமிழகத்திற்கு காவிரியில் நீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. காவிரி நீர் பங்கீடு தொடர்பாக கர்நாடகா - தமிழ்நாடு இடையே பல ஆண்டுகளாக சிக்கல் நீடித்து வருகிறது. இதனையடுத்து, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி…

எல் நினோ தாக்கத்தினால் இலங்கைக்கு ஏற்படவுள்ள கடுமையான பாதிப்பு

எல் நினோ நிலைமையின் தாக்கம் காரணமாக எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் எதிர்பாராத பாதிப்பு ஏற்படலாம் என சிரேஷ்ட பேராசிரியர் புத்தி மாரம்பே தெரிவித்துள்ளார். எதிர்பாராத விதமாக வறண்ட காலநிலை அதிகரிக்கக்கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.…

அரசாங்கத்திற்கு கிடைத்துள்ள மிகப் பாரியளவு பணம்.. வெளியான முக்கிய அறிக்கை

2026ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் அரசாங்கத்தின் மொத்த வருவாய் மற்றும் மானியங்கள் 27 வீதம் அதிகரித்து 2.956 டிரில்லியன் ரூபாவாக உயர்ந்துள்ளது. நிதி அமைச்சின் நிதிக்கொள்கை திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள பொது நிதி ஆய்வறிக்கையின்படி,…

யாழில் காட்டுப் பகுதிக்குள் தீவிர தேடுதலில் காத்திருந்த ஷாக் ; பின்னணியில் பிரபல கட்சியின்…

வடமராட்சி நெல்லியடி பிரதேசத்தில் உள்ள காட்டுப் பகுதியில் 20 லட்சம் ரூபா பெறுமதியா 16 கிலோகிராம் கேரள கஞ்சா பொதிகள் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினால் கைப்பற்றப்பட்டுள்ளது, வடமராட்சி அரச புலனாய்வுச் சேவை வழங்கிய தகவலின்படி, இந்த…

அவசர தேவைக்காக சுவ செரிய அறிமுகப்படுத்தும் மோட்டார் சைக்கிள் சேவை

அவசர மருத்துவ உதவி தேவைப்படும் நோயாளர்களுக்கு இன்னும் விரைவாகச் சிகிச்சை அளிக்கும் நோக்கில், மோட்டார் சைக்கிள் அடிப்படையிலான புதிய அவசர மருத்துவச் சேவையை அறிமுகப்படுத்தத் திட்டம் வகுத்துள்ளதாக '1990 சுவ செரிய' அறக்கட்டளை அறிவித்துள்ளது.…

ஜப்பான் நிலநடுக்கம்: உயிரிழப்பு 18-ஆக அதிகரிப்பு

ஜப்பானின் தெற்கு பிரதான தீவான கியூஷுவில் உள்ள குமாமோட்டோ பிராந்தியத்தில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 18-ஆக அதிகரித்துள்ளது. மேலும் 62-க்கும் மேற்பட்டோா் காயமடைந்து, மருத்துவமனைகளில்…

ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் கடுமையான தாக்குதல்

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே கடந்த பிப்ரவரி மாத இறுதியில் போர் ஏற்பட்டது. பிரபல வணிகப்பாதையான ஹார்முஸ் நீரிணையை மூடுவதாக ஈரான் அறிவித்தது. இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட பதற் றம் காரணமாக உலகளவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டது. உலக…

எக்ஸ் செயலியில் புதிய வசதி: அமெரிக்காவில் பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த எலான் மஸ்க்

எக்ஸ் தளத்தை அனைத்து பயன்பாட்டிற்குமான செயலியாக மாற்றும் முயற்சியின் முக்கிய கட்டமாக, "எக்ஸ் மனி" என்ற புதிய நிதி சேவையை அமெரிக்காவில் எலான் மஸ்க் அறிமுகம் செய்துள்ளார். தற்போது இந்த சேவை அமெரிக்காவில் உள்ள எக்ஸ் பிரீமியம் மற்றும்…

மேல் மாகாணத்தில் தீவிரமடையும் டெங்கு!

இலங்கையில் தற்போது டெங்கு பரவல் தீவிரமடைந்துள்ள சூழலில், காய்ச்சல் ஏற்பட்டால் அது சாதாரண இன்புளுவன்சாவா அல்லது டெங்குவா என்பதில் பலருக்குக் குழப்பம் ஏற்படுகிறது. இவ்விரண்டு நோய்களின் தொடக்கக் அறிகுறிகளும் ஒன்றாகவே இருப்பதால்,…

ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் கடுமையான தாக்குதல்

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே கடந்த பிப்ரவரி மாத இறுதியில் போர் ஏற்பட்டது. பிரபல வணிகப்பாதையான ஹார்முஸ் நீரிணையை மூடுவதாக ஈரான் அறிவித்தது. இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட பதற் றம் காரணமாக உலகளவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டது. உலக…

பஸ் வண்டியினுள் சாரதி உயிர்மாய்ப்பு

கொழும்பு கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்திலுள்ள ஆடைத் தொழிற்சாலையொன்றில் வேன் சாரதியாகப் பணியாற்றி வந்த நபர் ஒருவர், தவறான முடிவெடுத்து உயிர் மாய்ப்பு செய்துள்ளார். அதே தொழிற்சாலைக்குச் சொந்தமான பஸ் வண்டியினுள் தவறான முடிவெடுத்து

தேசத்துரோக வழக்கில் கைதான பத்திரிகையாளருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை

மாஸ்கோ, தேசத்துரோகக் குற்றச்சாட்டின் பேரில் பிரபல பெண் பத்திரிகையாளர் தர்யா ஷிபச்சேவாவுக்கு ரஷியா நீதிமன்றம் 12 ஆண்டுகள் கடுமையான சிறைத்தண்டனை விதித்து அதிரடி உத்தரவிட்டுள்ளது. ரகசியமாக நடந்த விசாரணை பிரபல போர்ப்ஸ் ரஷியா…

வியட்நாம்: சரக்கு கப்பல் கடலில் மூழ்கி விபத்து – 48 பேர் மீட்பு, 14 பேர் மாயம்

ஹனொய், வியட்நாமை சேர்ந்த சரக்கு கப்பல் கடந்த 24ம் தேதி தென் சீன கடல் பகுதியில் சென்றுகொண்டிருந்தது. அந்த சரக்கு கப்பலில் 62 மாலுமிகள் பயணித்தனர். கப்பல் கடலில் மூழ்கி விபத்து இந்நிலையில், நடுக்கடலில் சென்றுகொண்டிருந்த கப்பல் திடீரென…

வவுனியாவில் பதிவாளர் நாயகத்தின் வடக்கு வலய பதிவறை திறந்து வைப்பு!

வவுனியாவில் பதிவாளர் நாயகத்தின் வடக்கு வலய பதிவறை திறந்து வைப்பு! பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் வடக்கு வலய பதிவறை வவுனியா, கனகராயன்குளம் பகுதியில் திறந்து வைக்கப்பட்டது. இன்று (30.07.) வவுனியா மாவட்டம் ஏ9 வீதி கனகராயன்குளம் – மன்னகுளம்…