;
Athirady Tamil News

சாய்ந்தமருது உணவகத்தில் தீ விபத்து- கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர மக்கள் தீவிரம்

மாநகரசபை தீயணைப்புப் பிரிவின் மந்தநிலைக்கு வர்த்தகர்கள், பொதுமக்கள் கடும் அதிருப்திசாய்ந்தமருது கடற்கரை வீதியில் அமைந்துள்ள பிரபல 'பில் பில்' (Fil Fil) உணவகத்தில் இன்று (01) திடீரெனப் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.தீ விபத்து…

அமெரிக்காவில் படித்து அங்கேயே வேலை செய்ய ரூ.1 கோடி கட்டணம் விதிக்க டிரம்ப் திட்டம்?

அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றதில் இருந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். வரி விதிப்பு, குடியேற்ற கொள்கையில் மாற்றம் என டிரம்ப் கடுமையான கெடுபிடிகளை விதித்துவரும் நிலையில், அமெரிக்க பல்கலைக்கழகங்களில் படிப்பை முடித்த…

ஆயுதங்களை ஒப்படைக்கிறது ஹமாஸ்: அமெரிக்க அதிபர் டிரம்ப் முக்கிய அறிவிப்பு

ஹமாஸ் அமைப்பு தங்களின் ஆயுதங்களை ஒப்படைப்பதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தத்தை 'காசா அமைதி வாரியம்' எட்டி உள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். ஆயுத ஒப்படைப்புக்குப் பின் இஸ்ரேலியப் படைகள் வெளியேறும், சர்வதேசப் படையும்…

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நாவிதன்வெளி மத்திய குழு தெரிவு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நாவிதன்வெளி பிரதேசத்திற்கான புதிய மத்திய குழுவைத் தெரிவு செய்யும் விசேட நிகழ்வு நேற்று (31) நாவிதன்வெளியில் இடம்பெற்றது. நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர் லதீப் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அகில இலங்கை…

மின்னல் தாக்கி வீடு தீப்பிடித்து எரிந்தது; உபகரணங்கள் நாசம்

அம்பாறை  இகினியகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்கந்த கிராமத்தில் வெள்ளிக்கிழமை (31)  மாலை பெய்த கனமழையின் போது மின்னல் தாக்கியதில் வீடு ஒன்று தீப்பிடித்து முற்றாகச் சேதமடைந்துள்ளது. குடும்பத்தின் தந்தை கொழும்புக்குச் சென்றுள்ள நிலையில், தாய்…

நகைக்கடையில் ரூ.10 லட்சம் தங்கம், வைர நகைகளை திருடி சென்று பதுக்கிய எலி – ருசிகர…

பெங்களூரு, கண்ணாடி பெட்டி கர்நாடக மாநிலம் துமகூரு (மாவட்டம்) டவுன் கால் டெக்ஸ் சர்க்கிளில் விஸ் வாஷ் ஜூவல்லரி என்ற பெயரில் ஒரு நகைக்கடை உள்ளது. சம்பவத்தன்று காலையில் வழக்கம் போல் கடையை திறந்து வியாபாரத்துக்காக உரிமையாளர் மற்றும்…

தீகவாபியில் பயிர்ச்செய்கைகள் நாசம்- அறுவடைக்குத் தயாராகவிருந்த நெல் வயல்களை துவம்சம் செய்த…

அம்பாறை மாவட்டத்தின் தீகவாபி பிரதேசத்தில் அறுவடைக்குத் தயாரான நிலையில் காணப்பட்ட பல ஏக்கர் நெல் வயல்கள் காட்டு யானைகளின் தாக்குதலினால் முற்றாகச் சேதமடைந்துள்ளன. இரவு வேளையில் காட்டுப்பகுதியிலிருந்து கிராமத்திற்குள் புகும் காட்டு யானைக்…

ரஷ்ய சுற்றுலாப் பயணிகளின் பணத்தைத் திருடிய நபர்   கைது

இலங்கைக்கு வருகை தந்த மூன்று ரஷ்ய நாட்டு சுற்றுலாப் பயணிகளின் வெளிநாட்டுப் பணப்பையைத் திருடிய நபரை  அறுகம்பே பொலிஸ் விசேட அதிரடிப்படையினர்  ஒரு மணி நேரத்திற்குள் கைது செய்துள்ளனர். வெள்ளிக்கிழமை  (31) ரஷ்யாவிலிருந்து வருகை தந்த தந்தை…

ஜெர்மனியை உலுக்கும் கடும் வெப்ப அலை: 10,000 பேர் உயிரிழப்பு!

பெர்லின், ஜெர்மனி நாட்டை உலுக்கும் கடும் வெப்ப அலையால் 10,000 பேர் உயிரிழந்துள்ளனர். ஜூன் மாதம் உச்சக்கட்டம் கடந்த ஜூன் மாத இறுதியில் மேற்கு ஐரோப்பாவில் முன்பு எப்போதும் இல்லாத வகையில் கடுமையான வெப்பக் காற்று வீசியது. ஜெர்மனியின் பல…

பாகிஸ்தான் சோதனைச் சாவடி மீது பயங்கரவாதிகள் வெடிகுண்டு வீச்சு: 11 போலீசார் பலி

இஸ்லாமாபாத், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதியில் கடந்த சில மாதங்களாகப் பயங்கரவாதிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. டிரோன்கள் தாக்குதல் இந்நிலையில், அங்குள்ள ஹங்கு மாகாணத்தில் உள்ள போலீஸ் சோதனைச் சாவடி மீது பயங்கரவாதிகள்…

மராட்டியத்தில் சோகம்: 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 10 பேர் பலி; 4 பேர் மீட்பு

மும்பை மராட்டியத்தில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 10 பேர் பலியானார்கள். 4 பேர் மீட்கப்பட்டனர். மராட்டியத்தில், தானே மாவட்டம் பிவண்டி பாலாஜி நகரில் 'கோகினூர்' என்ற 4 மாடி குடியிருப்பு கட்டிடம் உள்ளது. இதில் 48 வீடுகள் இருந்தன.…

யாழ்ப்பாணம்–பேருவளை கடற்பகுதிக்கு எச்சரிக்கை ; மீனவர்களே அவதானம்

யாழ்ப்பாணம் முதல் பேருவளை வரை சிறிய படகுகள் கடலுக்குச் செல்வதை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் தடை செய்ய மீன்பிடி மற்றும் நீரியல் வளத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஏற்படக்கூடிய சீரற்ற வானிலை தொடர்பில் கணிக்கப்பட்ட நிலையிலேயே…

100 மில்லிமீற்றருக்கும் அதிக மழை சாத்தியம் ; வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

இயங்குநிலை தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி காரணமாக, நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது நிலவும் மழை மற்றும் காற்று நிலைமை இன்றும் (01) தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள தினசரி வானிலை…

பேருந்துகளுக்கு மண்ணெண்ணெய் நிரப்பினால் கடுமையான நடவடிக்கை: பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு…

இலங்கையில் பயணிகள் பேருந்துகளில் டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெய் (Kerosene) பயன்படுத்தப்படுவது தொடர்பாக தொடர்பாக பல்வேறு பகுதிகளில் இலங்கை பொலிஸ் திடீர் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றது. டீசலுக்குப் பதிலாக சட்டவிரோதமாக மண்ணெண்ணெய் பயன்படுத்தி…

ஐரோப்பாவின் முக்கிய நதி வறண்டதால் அணுமின் நிலையங்கள் மூடல்

புடாபெஸ்ட், மத்திய ஐரோப்பிய நாடுகளில் முன்னெப்போதும் இல்லாத வகையில் கடுமையான கோடை வெயிலும், வறட்சியும் வாட்டி வதைத்து வருகிறது. இதனால், ஐரோப்பாவின் முக்கிய வாழ்வாதாரமான டான்யூப் நதி முற்றிலும் வறண்டு, அதன் நீர்மட்டம் வெறும் 23 செ.மீ. ஆக…

பல் வைத்தியருக்கும் தாய்க்கும் அரங்கேறிய கொடூரம் ; உடன் பிறந்தவர்களே செய்த அதிர்ச்சிப்…

சென்னை அண்ணா நகரில் நடந்துள்ள இரட்டை கொலை சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சொத்து தகராறில் பல் டாக்டரும், அவரது தாயாரும் கொடூரமாக கொல்லப் பட்டுள்ளனர். சென்னை அண்ணா நகர் கிழக்கு 1-வது அவென்யூவில் 3 மகன்களுடன் பெண்ணொருவர் ஒரே…

தமிழர் பகுதியில் சொகுசு பேருந்தால் பறிபோன உயிர் ; தீவிரமாகும் விசாரணை

வவுனியா புளியங்குளம் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளதாக புளியங்குளம் பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பில் இருந்து முல்லைத்தீவு நோக்கிச் பயணித்த சொகுசு பேருந்து ஒன்று, யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த மோட்டார்…

ஒலிம்பிக் சாதனையாளர்களை வீழ்த்தி வரலாறு படைத்த இலங்கை நாயகன் ; 20 வருடங்களின் பின் கிடைத்த…

ஸ்கொட்லாந்தில் நடைபெற்றுவரும் கிளாஸ்கோ 2026 பொதுநலவாய விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் 89.75 மீற்றர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்த ருமேஷ் தரங்க, தங்கப் பதக்கத்தை சுவீகரித்து வரலாற்றுச் சாதனை படைத்தார். மேலும், மெல்பர்ன்…

யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல பகுதிகளில் ஏற்படவுள்ள மாற்றம் ; மெட்ரோ பேருந்துகள் தொடர்பில்…

வரும் வாரங்களில் புதிய மெட்ரோ பேருந்துகள் சேவையில் இணைக்கப்படவுள்ளதுடன், இந்த ஆண்டின் இறுதிக்குள் யாழ்ப்பாணம் மற்றும் கண்டி வரை மெட்ரோ பேருந்து சேவையை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க…

பிரதேச நிர்வாக அலகுகளை, அபிவிருத்தி அலகுகளாக மாற்ற ஜனாதிபதி பணிப்புரை

பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் 2027 வரவு செலவுத் திட்டத்திற்கு முந்தைய கலந்துரையாடலில் ஜனாதிபதி பணிப்புரை பிரதேச ரீதியாக சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியை பெற்றுக் கொள்ளும் வகையில், பிரதேச நிர்வாக அலகுகளை…

அதிநவீன செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்திய சீனா

பீஜிங், சீனாவின் வடக்கு மாகாணமான ஷான்சியில் உள்ள தையுவான் செயற்கைக்கோள் ஏவுதளத்திலிருந்து, புதிய தகவல் தொடர்பு தொழில்நுட்பச் சோதனை செயற்கைக்கோள்களை சீனா நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) விண்ணில் ஏவியது. 'லாங் மார்ச்-6' விண்வெளித் துறையில்…

மின்சாரம் தயாரிக்க செயற்கை சூரியனை உருவாக்கும் சீனா

பீஜிங், செயற்கை சூரியன் சூரியன் நமக்கு ஒளியையும் வெப்பத்தையும் மட்டுமல்ல, அள வற்ற ஆற்றலையும் வழங்குகிறது. அந்த ஆற்றலை உருவாக்கும் அணு இணைவு செயல்முறையை பூமியிலேயே செயற்கையாக உருவாக்கி, கார்பன் வெளியேற்றம் இல்லாத தூய்மையான மின்சாரத்தை…

இளம் ஆசிரியையின் விபரீத செயலால் பரபரப்பு ; தன்னை தானே சித்திரவதை செய்ய 4,000 டொலர்கள்

இங்கிலாந்தின் போர்ட்ஸ்மவுத் பகுதியைச் சேர்ந்த 32 வயதான பெண், அமெரிக்க நபருக்கு 4,000 டாலர் பணம் கொடுத்து விபரீத முடிவை தேடிக்கொண்ட திடுக்கிடும் தகவல் தற்போது நீதிமன்ற விசாரணையில் அதிகாரப்பூர்வமாக வெளிவந்துள்ளது. இங்கிலாந்தின் போர்ட்ஸ்மவுத்…

தொடர்ந்து அச்சுறுத்தும் அமெரிக்கா ; ஹார்மூஸை திறக்கமுடியாது, ஈரான் திட்டவட்டம்

அமெரிக்காவின் தொடர்ச்சியான அச்சுறுத்தல்களும், தலையீடுகளும் நீடிக்கும் வரை பன்னாட்டு கப்பல் போக்குவரத்திற்காக ஹார்முஸ் ஜலசந்தியை திறக்கமுடியாது என ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. “அமெரிக்காவின் மிரட்டல்களும், அச்சுறுத்தல்களும்,…

தெற்காசியாவில் சீனாவின் விரிவாக்கமும் இந்தியாவின் மூலோபாயமும்.

இன்றைய புவிசார் அரசியலில், தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியப் பிராந்தியங்கள் வல்லரசுகளின் முதன்மை ஆதிக்கக் களங்களாக உருவெடுத்துள்ளன. சீனா தன் அசுரப் பொருளாதாரப் பலத்தையும் இராணுவ வலிமையையும் மூலதனமாகக் கொண்டு, ‘பட்டுப் பாதைத் திட்டம்’ (Belt…

யாழ் புகையிரதத்தில் அதிக விலைக்குத் தண்ணீர் போத்தல் விற்பனை; 5 லட்சம் அபராதம்!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த புகையிரதத்தில் இயங்கி வந்த நடமாடும் சிற்றுண்டிச்சாலை பிரிவு ஒன்றில், நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விடக் கூடுதல் விலைக்குப் போத்தல் குடிநீர் விற்பனை செய்த…

ஜப்பான் நிலநடுக்கம்; பலி எண்ணிக்கை 34 ஆக உயர்வு

டோக்கியோ ஜப்பான் நிலநடுக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 34 ஆக உயர்வடைந்து உள்ளது. தென்மேற்கு ஜப்பானின் கியூஷு தீவில் உள்ள குமாமோட்டோ பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை 7.1 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜப்பான் தலைநகர்…

உக்ரைன் மீது ரஷியா டிரோன் தாக்குதல் – 3 குழந்தைகள் உள்பட 8 பேர் உயிரிழப்பு

கீவ், கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ந்தேதி உக்ரைன் மீது ரஷியா தனது ராணுவ நடவடிக்கையை தொடங்கியது. ரஷியாவின் தாக்குதலுக்கு உக்ரைன் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆயுதம்,…

எரிபொருள் விலையில் எந்த மாற்றமும் இருக்காது

ஒகஸ்ட் மாதத்தில் எரிபொருள் விலையில் எந்த மாற்றமும் இருக்காது என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். அதன்படி தற்போது நடைமுறையில் உள்ள, 92 ரக ஒக்டேன் பெற்றோல் விலை 414 ரூபாவாகவும், 95 ஒக்டேன் பெற்றோல் விலை 495…

ஹவாய்: 500 அடி உயரத்திற்கு வெடித்து சிதறும் எரிமலை குழம்பு

ஹொனோலுலு ஹவாய் தீவில் உள்ள கிலாவுவே எரிமலையில் இருந்து 500 அடி உயரத்திற்கு எரிமலை குழம்பு வெடித்து சிதறுகிறது. ஹவாய் தீவு எனப்படும் பிக் தீவில் உள்ள கிலாவுவே எரிமலையானது, உலகின் மிக துடிப்பான எரிமலைகளில் ஒன்றாக உள்ளது. இந்த எரிமலையில்,…

குழந்தையுடன் விமான பயணம்… அப்பாவின் அன்பால் நெகிழ்ந்த சக பயணிகள்

பீஜிங் சீனாவில் 8 மாத குழந்தையுடன் விமான பயணம் செய்த தந்தையின் செயலால் பயணிகள் நெகிழ்ச்சி அடைந்தனர். சீனாவில், சென் என்ற நபர் தன்னுடைய 8 மாத குழந்தை மற்றும் குடும்பத்தினருடன் குவாங்சி பகுதிக்கு விமானத்தில் பயணித்து உள்ளார். அவருடைய…

வளிமண்டலவியல் திணைக்களம் விசேட வானிலை முன்னறிவித்தல்

அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு அமுலாகும் வகையில் வளிமண்டலவியல் திணைக்களத்தால் விசேட வானிலை முன்னறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும்…

போராடும் ஊடகவியலாளர்களை சந்திக்காதவர்கள் , ஊடகவியலாளர்களுக்கான நீதியை பெற்று தருவார்களா ?

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி போராடிய ஊடகவியலாளர்களை சந்திக்க மறுத்த ஊடக பிரதி அமைச்சரின் செயற்பாட்டின் மூலம் இந்த அரசாங்கம் ஊடகவியலாளர்களுக்கு நீதியை பெற்று தரப்போவதில்லை என்பதனை தெட்ட தெளிவாக கோடிட்டு காட்டியுள்ளதாக ,…

ஒலுவில் பெரிய ஜும்ஆப் பள்ளிவாயலில் வரலாற்றுச் சிறப்புமிக்க பேரிச்சம் பழ அறுவடை

அம்பாறை மாவட்டம் ஒலுவில் மண்ணுக்குப் பெருமை சேர்க்கும் வகையில்  ஒலுவில் பெரிய ஜும்ஆப் பள்ளிவாயல் வளாகத்தில் நடப்பட்டிருந்த பேரீச்ச மரத்திலிருந்து முதன்முறையாகப் பேரிச்சம் பழங்கள் அறுவடை செய்யும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு இன்று (31)  …