20 வயது யுவதியை கட்டிவைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை ; அக்காவின் கணவன் அரங்கேற்றிய சம்பவம்
2014 ஆம் ஆண்டு காலி - ஹபரடுவ , பெதின்னொருவ கிராமத்தில் 20 வயதுப் பெண்ணை வலுக்கட்டாயமாகப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், தந்தை மற்றும் மகனுக்குக் கடுங்காவல் தண்டனையும் அபராதமும் விதித்து காலி உயர் நீதிமன்ற நீதிபதி பூர்ணிமா பரணகம,…