;
Athirady Tamil News

தேசத்துரோக வழக்கில் கைதான பத்திரிகையாளருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை

மாஸ்கோ, தேசத்துரோகக் குற்றச்சாட்டின் பேரில் பிரபல பெண் பத்திரிகையாளர் தர்யா ஷிபச்சேவாவுக்கு ரஷியா நீதிமன்றம் 12 ஆண்டுகள் கடுமையான சிறைத்தண்டனை விதித்து அதிரடி உத்தரவிட்டுள்ளது. ரகசியமாக நடந்த விசாரணை பிரபல போர்ப்ஸ் ரஷியா…

வியட்நாம்: சரக்கு கப்பல் கடலில் மூழ்கி விபத்து – 48 பேர் மீட்பு, 14 பேர் மாயம்

ஹனொய், வியட்நாமை சேர்ந்த சரக்கு கப்பல் கடந்த 24ம் தேதி தென் சீன கடல் பகுதியில் சென்றுகொண்டிருந்தது. அந்த சரக்கு கப்பலில் 62 மாலுமிகள் பயணித்தனர். கப்பல் கடலில் மூழ்கி விபத்து இந்நிலையில், நடுக்கடலில் சென்றுகொண்டிருந்த கப்பல் திடீரென…

வவுனியாவில் பதிவாளர் நாயகத்தின் வடக்கு வலய பதிவறை திறந்து வைப்பு!

வவுனியாவில் பதிவாளர் நாயகத்தின் வடக்கு வலய பதிவறை திறந்து வைப்பு! பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் வடக்கு வலய பதிவறை வவுனியா, கனகராயன்குளம் பகுதியில் திறந்து வைக்கப்பட்டது. இன்று (30.07.) வவுனியா மாவட்டம் ஏ9 வீதி கனகராயன்குளம் – மன்னகுளம்…

பரவும் புதுவித நோய் ; சினிமா பாணியில் மொட்டை அடித்து ஏமாந்த பெண்கள்

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள புதுக்கொத்தாம்பாடி கிராமத்தில், கொரோனா போன்ற புதுவித நோய் தலைமுடி வழியாகப் பரவுவதாகவும், தாலுகா அலுவலகத்தில் இருந்து பேசுவதாகவும் மர்ம நபர் ஒருவர் போனில் கூறியுள்ளார். மொட்டை அடித்தால் ரூ.15,000…

ஈராக் மீது அமெரிக்கா, சவுதி அதிரடி தாக்குதல்; கிளர்ச்சியாளர்கள் 20 பேர் பலி

பாக்தாத், ஈரான், சவுதி அரேபியா இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. அதேவேளை, அமெரிக்கா, ஈரான் மோதல் தற்போது சற்று தணிந்துள்ளது. இந்த மோதலின்போது மத்திய கிழக்கில் அமெரிக்க படைத்தளங்கள் அமைந்துள்ள நாடுகள் மீது ஈரான் தாக்குதல்…

கல்முனை நற்பிட்டிமுனை Shell எரிபொருள் நிலையம் கோலாகல திறப்பு(video)

கல்முனை நற்பிட்டிமுனை Shell எரிபொருள் நிலையம் கோலாகல திறப்புஅமெரிக்காவின் RM Parks நிறுவனம் உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றதுபாறுக் ஷிஹான்   video- https://fromsmash.com/qby0taGrUI-dtகல்முனை மாநகர சபைக்குட்பட்ட நற்பிட்டிமுனையில் அமைந்துள்ள…

ஈரான் மீது தாக்குதல் நடத்துவோம் – டொனால்டு டிரம்ப்

வாஷிங்டன், ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல், அரபு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. மேலும், ஹர்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது. இதனால், கப்பல்…

மல்ஹருஸ் சம்ஸ் பாடசாலையில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தொற்றா நோய் மற்றும் தலசீமியா…

மல்ஹருஸ் சம்ஸ் பாடசாலையில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தொற்றா நோய் மற்றும் தலசீமியா பரிசோதனை முகாம்பிராந்தியத்திலேயே முதன்முறையாக முன்னெடுக்கப்பட்ட விசேட மருத்துவக் கட்டமைப்பு: சுகநலக் கல்வியும் வழங்கி வைப்பு மாணவர்களுக்கான தலசீமியா மற்றும்…

அமெரிக்கா சென்ற லண்டன் பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்…

வாஷிங்டன், இங்கிலாந்தின் போர்ட்ஸ்மவுத் பகுதியைச் சேர்ந்த 32 வயதான சோனியா எக்செல்பி என்ற பெண், அமெரிக்க நபருக்கு 4,000 டாலர் பணம் கொடுத்து விபரீத முடிவை தேடிக்கொண்ட திடுக்கிடும் தகவல் தற்போது நீதிமன்ற விசாரணையில் அதிகாரப்பூர்வமாக…

மேற்கு வங்கத்தில் முன்னாள் அரசுப் பேருந்து ஓட்டுநர் வீட்டில் சோதனை: ரூ.20 கோடி ரொக்கம், 15…

கொல்கத்தா: மேற்கு வங்​கத்​தில் முன்​னாள் அரசுப் பேருந்து ஓட்டுநரின் வீட்​டில் நேற்று நடை​பெற்ற சோதனை​யின்​போது, ரூ.20 கோடி ரொக்​கம், 15 கிலோ தங்​கம் பறி​முதல் செய்யப்பட்டுள்ளது. மேற்கு வங்க மாநிலம் பிர்​பும் மாவட்​டம் டியூச்சா கிராமத்​தைச்…

இஸ்ரேலின் தாக்குதல்களில் பெற்றோரை இழந்த 60,000 காஸா குழந்தைகள்!

காஸா மீதான இஸ்ரேலின் போரில், இதுவரை சுமார் 60,000 பாலஸ்தீன குழந்தைகள் தங்களின் பெற்றோர் இருவரில் ஒருவரை இழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலில், கடந்த 2023 அக்டோபர் 7 அன்று ஹமாஸ் கிளர்ச்சிப்படையினர் நடத்திய தாக்குதலில் 1,000-க்கும்…

செம்மணி புதைகுழிக்கு நீதி கோரி யாழ். மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழுவினால் போராட்டம்

செம்மணி புதைகுழிக்கு நீதி கோரி யாழ்ப்பாண மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழுவினால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.    அரியாலை புனித யூதா திருச்சொரூபம் முன்பாக இன்றைய தினம் வியாழக்கிழமை காலை ஆரம்பமான பேரணி செம்மணி சந்தியைச் சென்றடைந்தது.    …

சர்வதேச விசாரணை வேண்டும் – ஐநா ஆணையாளருக்கு மகஜர்

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள், பல தசாப்தங்களாக நீடித்த தாமதங்கள், தடைகள் மற்றும் தண்டனையின்மை காரணமாக உள்நாட்டுப் பொறிமுறைகளில் நம்பிக்கையை இழந்துள்ளதால், சுயாதீன சர்வதேச விசாரணையை மீண்டும் மீண்டும் கோரியுள்ளனர். இக்கோரிக்கையை…

தேசிய விருது ஆளுமைகளான றுத்றா அமிர்தரெத்தினம், வேட்டையன் இம்ரான் கூட்டு முயற்சியில்…

இலங்கைத் திரைத்துறையின் செய்திகள் மற்றும் நடுநிலையான விமர்சனங்களை இரு மொழிகளிலும் கொண்டு சேர்க்க விசேட நடவடிக்கை இலங்கைத் திரைத்துறையின் அதிகாரப்பூர்வச் செய்திகள் மற்றும் நடுநிலையான திரைப்பட விமர்சனங்களை இரு மொழிகளிலும் உலகெங்கும் வாழும்…

சீன ரோபோக்களுக்கு அமெரிக்கா அதிரடி தடை!

வாஷிங்டன், தேசிய பாதுகாப்புக்கு ஆபத்து என்று கூறி, சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மனித உருவ ரோபோக்களுக்கு அதிபர் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு அதிரடியாக தடை விதித்துள்ளது. அமெரிக்கா தடை உலகளவில் தொழில்நுட்ப…

தாய்லாந்தில் சுற்றுலா பயணிகளை கடத்தி பணம் பறிக்க முயற்சி… கட்டிவைத்து சித்ரவதை…

பாங்காக், இந்தியாவை சேர்ந்த மோஹித்(23), ஆசிஷ்(24) மற்றும் ஹிமான்ஷு(20) ஆகிய 3 பேர் தாய்லாந்து நாட்டிற்கு சுற்றுலா சென்றனர். குறைந்த செலவில் 7 நாட்கள் சுற்றுலா என்ற விளம்பரத்தைப் பார்த்து அவர்கள் தாய்லாந்திற்கு சென்றுள்ளனர். அங்கு சென்று…

வயல் நிலங்களுக்கு தீ வைப்பதால் பேராபத்து-சூழல், மண் வளம் மற்றும் வனவிலங்குகளைப் பாதுகாக்க…

இயந்திரமயமாக்கல், சட்டக் கட்டுப்பாடு மற்றும் மாற்றுப் பயன்பாடுகள் மூலம் வைக்கோல் எரிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்க விவசாயத்துறை அமைச்சுக்கு கோரிக்கை நாட்டின் பல பகுதிகளில் அறுவடைப் பருவம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து  வயல் நிலங்களில்…

டிக்கெட் எடுத்து மெட்ரோ ரயிலில் பயணித்த முதல்வர் விஜய்

முதல்வர் விஜய் மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு மேற்கொண்டுள்ளார். மெட்ரோ ரயிலில் முதல்வர் விஜய் பயணம் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வருகை தந்த முதல்வர் விஜய்யை மெட்ரோ அதிகாரிகள் பூங்கொத்து…

பயங்கரவாத ஊக்குவிப்பு; டெலிகிராம் நிறுவனருக்கு எதிராக சர்வதேச கைது வாரண்ட் பிறப்பித்த…

மாஸ்கோ டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவுக்கு எதிராக ரஷியா சர்வதேச கைது வாரண்ட் பிறப்பித்து உள்ளது. இந்தியாவில் உள்ள 15 கோடிக்கும் மேற்பட்டோர் டெலிகிராம் பயனாளர்களாக உள்ளனர். உலகம் முழுவதும் டெலிகிராம் செயலியை பயன்படுத்துவோர்…

யாழை சேர்ந்த மூத்த ஊடகவியலாளரான ஆறுமுகம் சபேஸ்வரன் கனடாவில் காலமானார்

யாழ்ப்பாணத்தை சேர்ந்த மூத்த ஊடகவியலாளரான ஆறுமுகம் சபேஸ்வரன் நேற்றிரவு கனடாவில் காலமானார். யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் யாழ். தினக்குரல் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரும் , யாழ்.பல்கலைக்கழக ஊடக வளங்கள் பயிற்சி மையத்தின் முன்னாள்…

யாழில். கருப்பு ஜூலை படுகொலையின் 43வது ஆண்டு நினைவஞ்சலி கருத்தரங்கு

யாழில். கருப்பு ஜூலை படுகொலையின் 43வது ஆண்டு நினைவஞ்சலி கருத்தரங்கு 1983ஆம் ஆண்டு கருப்பு ஜூலை படுகொலையின் 43வது ஆண்டு நினைவஞ்சலி கருத்தரங்கு நேற்றைய தினம் புதன்கிழமை யாழ்ப்பாணம் வை.எம்.சி.ஏ. மண்டபத்தில் நடைபெற்றது. தமிழ்த் தேசியக்…

இலங்கையை வந்தடைந்த மேலும் 104 புதிய மெட்ரோ பேருந்துகள்!

104 புதிய மெட்ரோ பேருந்துகள் நேற்று (29) நாட்டிற்குள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. பொதுப் போக்குவரத்து சேவைகளை மேலும் திறமையான மற்றும் தரமான நிலைக்கு உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்துகள்,…

ஜோர்டான் மீது ஈரான் தாக்குதல்

வாஷிங்டன், ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல், அரபு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. மேலும், ஹர்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது. இதனால், கப்பல்…

A9 பிரதான வீதியில் கோர விபத்து – இரு இளைஞர்கள் பலி

வவுனியாவில் இடம்பெற்ற கோர விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக கனகராயன்குளம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்து இன்று (30.07.2026) வவுனியா - கனகராயன்குளம் பகுதியில் ஏ-9 பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளது. இந்த கோர விபத்தில்…

விளையாட்டு மைதானத்தில் கிடந்த மனிதத் தலை: திகிலை ஏற்படுத்திய சம்பவம்

இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில், விளையாட்டு மைதானம் ஒன்றில் மனிதத் தலை ஒன்று கிடந்த விடயம் திகிலை உருவாக்கியுள்ளது. திகிலை ஏற்படுத்திய சம்பவம் கர்நாடகா மாநிலத்திலுள்ள பெங்களூருவில், இன்று காலை விளையாட்டு மைதானம் ஒன்றிற்கு விளையாடச் சென்ற…

தீவிரமடையும் எல்நினோ தாக்கம் – இலங்கையர்களுக்கு சுகாதாரப்பிரிவு விடுத்துள்ள அவசர…

எல் நினோ தாக்கத்தினால் ஏற்படும் வெப்ப அலையின் போது மது மற்றும் குளிர்பானங்கள் அருந்துவது மனித உடலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் என்றும், அது வெப்ப பக்கவாதம் மற்றும் மரணத்திற்கு வழிவகுக்கும் என்றும் சுகாதார அமைச்சகத்தின் தொழில்சார்…

பெந்தோட்டை கடற்பரப்பில் பாரசூட்டில் பறந்த வெளிநாட்டு பலி

காலி- பெந்தோட்டை கடற்பரப்பில் இடம்பெற்ற இலகுரக வான்பாராசூட் (Light Air Parachute) விபத்தில் வெளிநாட்டு பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (29) மாலை, கடற்கரைப் பகுதியில் இயங்கி வரும் நிறுவனம் ஒன்றினால் இயக்கப்பட்ட இலகுரக பாராசூட்

கருங்கடலில் தாக்குதல் அதிகரிப்பு: உக்ரைன் அருகே சிக்கி தவிக்கும் 13 இந்திய மாலுமிகள்

ரஷ்யா-உக்ரைன் போர் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், கருங்கடல் பகுதியில் தொடர்ந்து டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. கருங்கடல் வழியாக செல்லக்கூடிய வணிக கப்பல்களும் தாக்குதலுக்கு உள்ளாகின்றன. இந்த நிலையில், பலாவ் நாட்டுக்…

தமிழர் பகுதியில் அம்மன் ஆலயத்தில் அரங்கேறிய சம்பவம் ; உணவுக்காக நடந்தப்பட்ட கொடூரம்

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மைலம்பாவெளி விபுலானந்தபுரம் மாரியம்மன் ஆலயத்தில் அன்னதானம் வழங்கியவர்கள் மீது ஜயங்கேணி வாள்வெட்டு தாக்குதல் நடாத்தியதில் பெண்கள் உட்பட 4 பேர் படுகாய மடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம்…

குடும்ப பிரச்சினைக்காக அதி உயர் மின் கம்பத்தில் ஏறியவருக்கு நேர்ந்த கதி ; பிறப்பிக்கப்பட்ட…

குடும்ப முரண்பாட்டை தீர்த்துக் கொள்வதற்காக உயர் மின்னழுத்த மின்சாரக் கம்பத்தில் ஏறி எதிர்ப்பை வெளியிட்டதால், மின்சார சபைக்கு ஏற்பட்ட நஷ்டத்தைச் செலுத்துமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் சம்பந்தப்பட்ட நபருக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த நபர்…

அதிஅபாய மண்டலங்களாக மாறும் நாட்டின் பல பகுதிகள் ; தீவிரமாகும் டெங்கு நோய் பரவல்

நாட்டில் நடப்பு ஆண்டில் இதுவரை பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து வருவதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு கவலை வெளியிட்டுள்ளது. அந்த அமைப்பின் புதிய தரவுகளின்படி, நாடு முழுவதிலும் இருந்து இதுவரை 83,661 டெங்கு நோயாளர்கள்…

எச்சரிக்கை மட்டத்தை எட்டும் வெப்பம் ; பல பகுதிகளுக்கு எச்சரிக்கை

இலங்கையின் கிழக்கு மாகாணம் உள்ளிட்ட ஆறு பகுதிகளில் இன்று வியாழக்கிழமை (30) வெப்பச் சுட்டெண் ‘எச்சரிக்கை’ மட்டத்தை அடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, கிழக்கு மாகாணம் மற்றும் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா,…

இந்தியா மீது 100 சதவீதம் வரி விதிக்கும் திட்டத்தை வேகப்படுத்திய அமெரிக்கா

வாஷிங்டன், உக்ரைன்-ரஷியா போர் ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ரஷியா போர் தொடுத்தது. இந்த போர் இன்னும் நீடித்து வருகிறது. உக்ரைன்-ரஷியா இடையிலான போரை விரும்பாத அமெரிக்க அதிபர் டிரம்ப், போரை நிறுத்த முயற்சி மேற்கொண்டு…

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.1 ஆக பதிவு – 13 பேர் பலி!

டோக்கியோ, தென்மேற்கு ஜப்பானின் கியூஷு தீவில் உள்ள குமாமோட்டோ பகுதியில் (செவ்வாய்க்கிழமை) நேற்று முன்தினம் 7.1 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளதாக ஜப்பான் அரசு…