;
Athirady Tamil News

ஜப்பானில் நில அதிர்வு ; 40,000க்கும் மேற்பட்ட வீடுகள் மின்சாரமின்றி தவிப்பு

ஜப்பானின் கியூசு தீவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில அதிர்வினைத் தொடர்ந்து, குறித்த பகுதியில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் மின்சாரமின்றி தவித்து வருவதாக கியூசு மின்சார நிறுவனம் தெரிவித்துள்ளது. கியூசு தீவின் உட்பகுதியில் பதிவான இந்த 7.1…

எபோலா தொற்றிலிருந்து மீண்ட உகாண்டா!

ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் எபோலா தொற்றுப் பரவல் முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டதாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் செவ்வாய்க்கிழமை அதிகாரபூா்வமாக அறிவித்தது. கடந்த ஜூன் மாத மத்தியில் கடைசி எபோலா நோயாளி குணமடைந்து வீடு திரும்பிய நிலையில்,…

இன்று நள்ளிரவு முதல் மீண்டும் எரிபொருள் விலை அதிகரிக்கலாம்..

மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தத்திற்கு அமைவாக இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. உலக சந்தையில் எரிபொருள் விலையில் ஏற்பட்டுள்ள ஏற்ற இறக்கங்களைக் கருத்திற் கொண்டு விலைத்…

நேபாளம் – இந்திய எல்லையோர மாவட்டத்தில் சமூகக் கலவரம்: காலவரையற்ற ஊரடங்கு அமல்

இந்திய எல்லையை ஒட்டி அமைந்துள்ள கிழக்கு நேபாளத்தின் சன்சாரி மாவட்டத்தில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட கலவரத்தில் ஒருவா் உயிரிழந்தாா்; மேலும் காவல்துறையினா் உள்பட 12-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். மாவட்டத்தின் கப்தன்கஞ்ச் பகுதியில் கடந்த…

யாழில் இளைஞனின் உயிரை பறித்த அளவுக்கு மீறிய போதை பழக்கம்

யாழ்ப்பாணத்தில் போதைக்கு அடிமையான இளைஞன் ஒருவர் மலசல கூடத்திற்குள் மயங்கி விழுந்த இளைஞன் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த இளைஞன் நேற்றைய தினம் வீட்டில் உள்ள மலசல கூடத்திற்கு சென்ற நிலையில் , நீண்ட நேரமாகியும் வராத…

காங்கோவில் 3,200ஐக் கடந்த எபோலா பாதிப்பு! 1,437 பேர் பலி!

காங்கோவில் தற்போது பரவி வரும் எபோலா பாதிப்புகளின் எண்ணிக்கை 3,262-ஐ எட்டியுள்ளதாக அந்நாட்டுச் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கிழக்கு இத்துரி மாகாணத்தில் மையம் கொண்டுள்ள இந்தப் பரவல், இதுவரை பதிவானவற்றிலேயே மிக வேகமாகப் பரவும் எபோலா…

காங்கேசன்துறைக்கு பயணித்த ரயில் இடை நடுவில் கோளாறு; அடைத்து அள்ளிச்சென்ற யாழ்தேவி

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து இன்று (29) காலை 5.45 மணிக்கு காங்கேசன்துறைக்குப் புறப்பட்ட நகரங்களுக்கிடையேயான விரைவு ரயில், காலை சுமார் 8.00 மணியளவில் வெயாங்கொடை ரயில் நிலையத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது.…

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போலீசார் துப்பாக்கி சூடு – 20 பேர் பலி

லாகூர், ஜம்மு-காஷ்மீரின் 35 சதவீத பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு தனியே ஜனாதிபதி, பிரதமர், சட்டசபை உள்ளது. இதனிடையே, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள், விலைவாசி…

ஈரானில் அரசுக்கு எதிராகப் போராடிய 2 பேருக்கு பொதுவெளியில் தூக்கு தண்டனை!

ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் கடந்த ஜனவரியில் உச்சத்தை அடைந்த நிலையில், போரட்டத்தின்போது கைது செய்யப்பட்ட இருவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதாக ஈரான் நீதிமன்றம் இன்று அறிவித்தது. இந்த நிலையில், தூக்கு தண்டனை பொதுவெளியில் உள்ள…

ஈரானில் அரசுக்கு எதிராகப் போராடிய 2 பேருக்கு பொதுவெளியில் தூக்கு தண்டனை!

ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் கடந்த ஜனவரியில் உச்சத்தை அடைந்த நிலையில், போரட்டத்தின்போது கைது செய்யப்பட்ட இருவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதாக ஈரான் நீதிமன்றம் இன்று அறிவித்தது. இந்த நிலையில், தூக்கு தண்டனை பொதுவெளியில் உள்ள…

சவூதி அரேபியாவில் தண்டனை ; சிவராசா அனோஜனை விடுவிக்க அரசாங்கத்திடம் வலியுறுத்து

மட்டக்களப்பு மாவட்ட சர்வ மத ஒன்றியம், சவூதி அரேபியாவில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையரான சிவராசா அனோஜன் தொடர்பான நிலைமையை ஆழ்ந்த கவலையுடன் அவதானித்துள்ளதாக தெரிவித்துள்ளது. அந்த அமைப்பு வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம்…

அமெரிக்காவில் பரபரப்பு ; மின்கம்ப உச்சியில் உயிரிழந்த கரடி

அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாநிலம், யூனியன் கவுண்டியில் உள்ள கிளாட்ஸ்டோன் வனப்பகுதியில் மின்கம்பத்தில் ஏறிய கரடி, உயர் அழுத்த மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 20ஆம் திகதி, சாலையோரத்தில் அமைந்திருந்த…

அதிக கட்டணம் வசூலிப்பு; வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ஆப்பு வைத்த நீதிமன்றம்!

இரத்த பரிசோதனைக்காக அரசால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச கட்டணத்தை விட கூடுதல் தொகை அறவிட்ட தனியார் வைத்தியசாலை ஒன்றுக்கு வவுனியா நீதவான் நீதிமன்றம் ரூ.5 இலட்சம் அபராதம் விதித்துள்ளது. நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை (CAA) சட்டத்தின் கீழ்…

குவைத்தின் பாதுகாப்பு ஒப்பந்த கோரிக்கையை நிராகரித்தது பாகிஸ்தான்

இஸ்லாமாபாத், பாகிஸ்தானுடன் சவுதி அரேபியா பாணியிலான பாதுகாப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்த குவைத் அரசு திட்டமிட்டு வரும் நிலையில், அங்கு தனது நாட்டுப் படைகளை அனுப்ப பாகிஸ்தான் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்து உள்ளது. குவைத்தின் கோரிக்கை மத்திய…

தவணை முறையில் வீடு அமைத்து தருவதாக பாரிய நிதி மோசடி

தவணை முறையில் வீடுகளும் காணிகளும் வழங்கப்படும் என பொதுமக்களிடம் வாக்குறுதி அளித்து, அவர்களிடமிருந்து பணம் பெற்று பாரிய அளவிலான நிதி மோசடியில் ஈடுபட்டிருந்த தனியார் நிறுவனத்தின் பணிப்பாளர் ஒருவரை, மிரிஹானை விசேட குற்றவியல் விசாரணைப் பிரிவு…

கீரிமலை குப்பை மேட்டில் தீ!

யாழ்ப்பாணம் கீரிமலை குப்பை மேட்டில் இரண்டு நாட்களாக நெருப்பு எரிந்து வருகிறது. அதனால் ஏற்பட்டுள்ள புகையால் அப்பகுதி மக்கள் சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர். வலி. வடக்கு பிரதேசத்தில் , மாவிட்டபுரம் - கீரிமலை வீதியில் , 1990ஆம் ஆண்டுகளுக்கு…

இந்திய தமிழக இழுவைப் படகுகளின் அத்துமீறலுக்கு எதிராகக் குறிகாட்டுவான் கடலில் பிரமாண்ட…

இந்திய தமிழக இழுவைப் படகுகளின் அத்துமீறலுக்கு எதிராகக் குறிகாட்டுவான் கடலில் பிரமாண்ட படகுப் பேரணி! ​இலங்கை கடல் எல்லைக்குள் புகுந்து வடபகுதி மீனவர்களின் வலைகளையும் வாழ்வாதாரத்தையும் நாசம் செய்யும் தமிழக இழுவைப் படகுகளின் சட்டவிரோத…

ஜெர்மனி காமாட்சி அம்பாள் கோவில் திருவிழாவில் கலந்துகொண்ட அந்நாட்டு அதிபர்!

ஜெர்மனியின் நார்த் ரைன்-வெஸ்ட்ஃபாலியா மாகாணத்தில் உள்ள ஹாம் நகரில் தமிழர்கள் வழிபடும் காமாட்சி அம்பாள் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் 2 வாரகாலம் திருவிழா நடத்தப்படுகிறது. இந்தாண்டு ஜூலை 26 அன்று நடைபெற்ற திருவிழாவில்…

திறமையான செயல்பாடு… ஈரானின் கொசுப்படையை பாராட்டிய ரஷிய அதிபர் புதின்

செயின்ட் பீட்டர்ஸ்பர்க் ரஷிய கடற்படை அதிகாரிகளுடனான கூட்டத்தில் பேசிய அதிபர் விளாடிமிர் புதின், ஈரானின் கொசுப்படையை பாராட்டி பேசினார். அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதலை 5 மாதங்களாக திறம்பட ஈரான் எதிர்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஹார்மூஸ்…

பாணந்துறை கடற்கரையில் ஜெல்லிமீன்கள்; அவசர எச்சரிக்கை

பாணந்துறை கடற்கரைப் பகுதியில் நீல வண்ண ஜெல்லிமீன் (Physalia - blue bottle jellyfish) எனப்படும் நச்சு உயிரினங்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, தேசிய நீர்வள திணைக்களம் தீவிர ஆய்வுகளை மேற்கொண்டுள்ளதுடன்,…

யாழ் போதனா வைத்தியசாலை பெண் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் மீது தாக்குதல்!

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்குள் கடமையில் இருந்த பெண் பாதுகாப்பு உத்தியோகஸ்தரை தாக்கி , அதனை காணொளி பதிவு செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது . போதனா வைத்தியசாலைக்கு நேற்றைய தினம் (28)…

யாழில். போதைக்கு அடிமையான இளைஞன் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் மலசல கூடத்திற்குள் மயங்கி விழுந்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.  யாழ்ப்பாணத்தை சேர்ந்த குறித்த இளைஞன் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை வீட்டில் உள்ள மலசல கூடத்திற்கு சென்ற நிலையில் , நீண்ட நேரமாகியும் வராத நிலையில் ,…

மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் மஞ்ச திருவிழா

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவப் பெருவிழாவின் மஞ்ச திருவிழா நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்றது. கடந்த 19ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி  மகோற்சவ திருவிழாக்கள் நடைபெற்று…

சாவகச்சேரி நகர சபையின் புதிய தவிசாளர் தெரிவில் இயற்கை நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது

சாவகச்சேரி நகர சபையின் புதிய தவிசாளர் தெரிவில் இயற்கை நீதி நிலைநாட்டப்பட்டுள்ளதாக , நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.  சாவகச்சேரி நகர சபையின் முன்னாள் தவிசாளர் , வடமாகாண ஆளூநரால் பதவி நீக்கம்…

5வது தலைமுறை போர் விமானங்களை நிறுத்திய சீனா

பீஜிங், இந்தியாவும் சீனாவும் சுமார் 4 ஆயிரம் கி.மீட்டர்கள் எல்லைப் பகுதியை பகிர்ந்துள்ளது. லடாக்கில் தொடங்கி அருணாசல பிரதேசம் வரை இந்த எல்லைப் பகுதி நீள்கிறது. ஆசியாவில் தன்னை வல்லாதிக்க நாடாக காட்டிக்கொள்ள முனையும் சீனா அண்டை நாடுகளுடன்…

கனடாவில் போதைப்பொருள் கடத்தல்: இந்திய வம்சாவளியினர் உள்பட 19 பேர் கைது

ஒட்டாவா, கனடாவில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட இந்திய வம்சாவளியினர் உள்பட 19 பேரை கைது செய்த போலீசார் 1.7 டன் போதைப்பொருட்கள் மற்றும் 17 துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர். 'புராஜெக்ட் பே' அமெரிக்க எல்லையிலிருந்து லாரிகள் மூலம்…

பிள்ளைகளின் கல்வியே நாட்டின் வளமான நாளையையும் கட்டியெழுப்பும் மிகப்பெரிய முதலீடாகும்

பிள்ளைகளின் கல்வியே குடும்பத்தின் எதிர்காலத்தையும், எமது சமூகத்தின் முன்னேற்றத்தையும், நாட்டின் வளமான நாளையையும் கட்டியெழுப்பும் மிகப்பெரிய முதலீடாகும் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். இலங்கை சமூக…

அம்பாறை ரீகல் சந்தியில் விபத்து- பெண் படுகாயம்(video)

அம்பாறை ரீகல் சந்தியில்   விபத்து- பெண் படுகாயம் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் மோதி வீதியோரம் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களும் சேதம் பாறுக் ஷிஹான்   video link-   https://fromsmash.com/jisr2cy4AY-dt அம்பாறை ரீகல் சந்திப்பில் நேற்று மாலை…

கழிவுகளால் நிரம்பும் கீரிமலை – புனித தன்மையை கெடுக்கும் செயலா ?

வரலாற்று சிறப்புமிக்க கீரிமலை மற்றும் மாவிட்டபுரம் பகுதிகளில் கழிவுகளை கொட்டி வருவதனால் அப்பகுதி மிக மோசமான குப்பைகள் நிறைந்த பகுதியாக மாறும் அபாயம் காணப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க மாவிட்டபுரம்…

யாழ்ப்பாணம் – கோப்பாய் பலானை கண்ணகை அம்மன் ஆலய தேர்த் திருவிழா

யாழ்ப்பாணம் – கோப்பாய் பலானை கண்ணகை அம்மன் ஆலய தேர்த் திருவிழா நேற்று(28.07.2026) காலை பக்தி பூர்வமாக இடம்பெற்றது.

சீனாவை உலுக்கிய அடுத்தடுத்து 2 நிலநடுக்கம்: மக்கள் பீதி

பெய்ஜிங் , சீனாவின் கிங்ஹாய் மாகாணத்தில் 20 நிமிடங்களில் அடுத்தடுத்து 2 நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால் மக்கள் பீதியில் உள்ளனர். 20 நிமிடங்களில் ஏற்பட்ட 2 நிலநடுக்கம் சீனாவின் வடமேற்கில் உள்ள கிங்ஹாய் மாகாணம் மக்கள் தொகை குறைவாக உள்ள…

யாழில். சமுர்த்தி வீட்டு திட்டம் கையளிப்பு

சமுர்த்தி வீடமைப்புத் திட்டத்தின் கீழ், யாழ்ப்பாணப் பிரதேச செயலகத்திற்குட்பட்ட கொழும்புத்துறை J/61 கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த பயனாளிக் குடும்பத்திற்கு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீட்டினை நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை கடற்தொழில் அமைச்சர்…

மண்டைதீவு படுகொலை – முறைப்பாட்டாளரின் முறைப்பாட்டின் உண்மை தன்மை தொடர்பில் விசாரிக்க…

மண்டைதீவு படுகொலை சம்பந்தமாக பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து , முறைப்பாட்டின் உண்மை தன்மை தொடர்பில் , நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு , ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று யாழ்.மாவட்ட…

தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டம் ஆரம்பம்

தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள  தமது காணிகளை மீளக் கையளிக்கக் கோரி காணி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த விகாரை அமைந்துள்ள காணி மற்றும் அதனைச் சூழவுள்ள காணிகளான தனியார் காணிகளை காணி உரிமையாளர்களிடம் மீளக்…