;
Athirady Tamil News

உயர்தரப் பரீட்சை; பிரத்யேக வகுப்புக்களுக்கு தடை!

2026 ஆம் ஆண்டு பொதுக் கல்விச் சான்றிதழ் உயர்தரப் பரீட்சை முன்னிட்டு, பயிற்சி வகுப்புகள், பாட விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் பயிலரங்குகள் அனைத்தும் ஓகஸ்ட் 4 ஆம் திகதி நள்ளிரவுக்குள் நிறைவடைய வேண்டும் என தேர்வுகள் திணைக்களம்…

முழுக் கொள்ளளவை எட்டும் கபினி அணை! தமிழகத்துக்கு 25,000 கன அடி நீர் திறப்பு!

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் கர்நாடக அணைகள் வேகமாக நிரம்பி வருவதால், தமிழ்நாட்டுக்கு திறக்கப்படும் நீரின் அளவு, விநாடிக்கு 25,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கபினி அணை முழுக் கொள்ளளவை எட்டும் நிலையில்…

வடக்கில் சுகாதார துறையில் நிலவும் வெற்றிடங்களை நிரப்ப நேர்முகத்தேர்வு

வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் கீழுள்ள வைத்தியசாலைகள் மற்றும் நிறுவனங்களில் வெற்றிடமாக காணப்படும் சுகாதாரப்பணி உதவியாளர் (தரம் III) பதவிக்கான 852 வெற்றிடங்களுக்கான நேர்முகத்தேர்வுகள் இடம்பெறவுள்ளன. முகாமைத்துவ சேவைகள்…

தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை! பல பகுதிகளில் பலத்த மழை

நாட்டில் தற்போது நிலவும் தென்மேற்கு பருவமழை காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் மழை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பலத்த மழை பெய்ய…

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட திடீர் மோதல்! சிறையிலிருந்து தப்பிக்க கைதிகள் முயற்சி

மஹர சிறைச்சாலையில் நேற்று ஏற்பட்ட மோதலின் எதிரொலியாக சிறைக்கைதிகளின் ஒரு பிரிவினர் தப்பியோடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. சிறைச்சாலைக்குள் கைதிகள் கட்டுப்பாடில்லாமல் நடந்து கொள்வதாகவும் அங்குள்ள வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.…

அமெரிக்கா: காரின் குறுக்கே திடீரென வந்த ராட்சத டயர்: நூலிலையில் உயிர் தப்பிய குடும்பம்

வாசிங்டன், அமெரிக்காவின் இண்டர்டேட் 76 நெடுஞ்சாலையில் சென்ற ஒரு வாகனத்தின் பெரிய டயர் ஒன்று கழன்று காற்றில் பறந்து எதிரே வந்த காரின் மீது பாய்ந்து அதன் முன்பகுதி நொறுங்கியது. விபத்து அமெரிக்கா, பிலடெல்பியாவின் இன்டர்ஸ்டேட் 76…

இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய மாணவிக்கு பாலியல் தொல்லை ; குற்றவாளிக்கு 20 ஆண்டு சிறை

சென்னை நொளம்பூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது பாடசாலை மாணவியுடன் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் மூலம் பழகி பாலியல் தொந்தரவு வழங்கிய வழக்கில், இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.…

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு மரண தண்டனை

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலைத் தடுக்கத் தவறிய குற்றச்சாட்டில், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு…

யாழில் வெடிகொளுத்தியவர் உயிரிழப்பு

யாழில் இருந்து மடுமாதாவிற்கு யாத்திரை புறப்பட்ட போது கொளுத்தப்பட்ட வெடி வெடித்து குடும்பஸ்தர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார். குருநகர் ஐந்துமாடி குடியிருப்பு பகுதியை சேர்ந்த செல்வராசா சுஜீபன் (வயது 32) என்பவரே உயிரிழந்துள்ளார்.…

வடக்கில் நான்கு மாதங்களில் 7606 நாய்களுக்கு கருத்தடை செய்ய இலக்கு

வடமாகாணத்தில் வீதியோரங்களில் பெருகிவரும் கட்டாக்காலி நாய்களால் ஏற்படும் விபத்துகள் மற்றும் பல்வேறு சுகாதாரச் சீர்கேடுகளுக்குத் தீர்வுகாணும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட விசேட கருத்தடைச் செயற்றிட்டத்தில் இந்த ஆண்டு 7,606 நாய்களுக்குக் கருத்தடை…

கீரிமலையில் குப்பை கொட்டுவது யாழ்ப்பாண நிலத்தடி நீரை நாசமாக்கும் செயல் –…

சுண்ணக்கல் அகழப்பட்ட குழிகள் நிலத்தடி நீருடன் நேரடித் தொடர்பில் உள்ளன. இன்று நாங்கள் செய்யும் பொறுப்பற்ற செயற்பாடுகள் அந்த பிரதேசம் மட்டுமல்ல சூழ உள்ள பல பிரதேசங்களின் நீர்வளத்தையும் முற்றாக நாசமாக்கி பல்வேறு புதிய பிரச்சினைகளையும்…

ஈரான் மீது வார இறுதியில் தாக்குதல்; டிரம்ப் உத்தரவால் பரபரப்பு

வாஷிங்டன் டி.சி. ஈரான் மீது வார இறுதியில் அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்த டிரம்ப் உத்தரவிட்டு உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்கா-இஸ்ரேல் நாடுகள் இணைந்து, அணுசக்தி ஒப்பந்தம் ஏற்படுத்துவது தொடர்பாக ஈரான் மீது கடந்த பிப்ரவரி…

அப்பாவின் குரல் கேட்டதும் கருவிலேயே புன்னகைத்த குழந்தை… இணையத்தை நெகிழவைத்த வைரல்…

ஒட்டாவா, கனடா, ஒண்டாரியோ மாகாணத்தில் கருவில் இருந்த குழந்தை ஒன்று அப்பாவின் குரலைக் கேட்டு புன்னகைத்தது. இந்த வீடியா வைரலாகி இணையத்தை நெகிழ வைத்தது. குழந்தையின் புன்னகை கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண்…

பிரிட்டிஷ் கொலம்பியாவில் தீவிரமடையும் காட்டுத்தீ!

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் வீசி வரும் பலத்த காற்று மற்றும் வறண்ட காலநிலை காரணமாக, காட்டுத்தீ மேலும் தீவிரமடைந்து மக்கள் வாழும் பகுதிகளை அச்சுறுத்தி வருகிறது. மாகாணத்தைக் கடந்து செல்லும் குளிர்காற்று முகப்பு காரணமாக, மணிக்கு…

வெடித்துச் சிதறிய அமெரிக்க போர் விமானம் ; இராணுவ தளத்தில் அரங்கேறி சம்பவம்

சான் டியாகோவில் உள்ள ஒரு இராணுவத் தளத்திற்கு அருகே அமெரிக்காவின் எஃப்-35 ரக போர் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது, ஆனால் விமானம் தரையில் மோதுவதற்கு முன்பே விமானி வெளியேறிவிட்டார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மிராமர் கடற்படை விமான…

சம்மாந்துறையில் டெங்கு ஒழிப்பு விசேட சிரமதானம்

சம்மாந்துறையில் டெங்கு ஒழிப்பு விசேட சிரமதானம்; வீதியோரக் கழிவுகள், பற்றைக்காடுகள் அகற்றப்பட்டன! பிரதேச சபை, பிரதேச செயலகம் மற்றும் பொலிஸார் இணைந்து கூட்டு நடவடிக்கை பாறுக் ஷிஹான் தேசிய ரீதியிலான டெங்கு ஒழிப்பு வார வேலைத்திட்டத்திற்கு…

ஸ்பெயினுக்குள் ஆயிரக்கணக்கான அகதிகள் நுழைந்ததால் பரபரப்பு; நெரிசலில் சிக்கி 9 பேர் பலி

சீயடா, மொராக்கோ எல்லையில் இருந்து ஸ்பெயினுக்குள் ஆயிரக்கணக்கான அகதிகள் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மத்திய தரைக்கடல் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து அகதிகள் ஐரோப்பாவுக்குள் நுழைய முயற்சித்து வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக…

ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சனின் 19ஆம் ஆண்டு நினைவேந்தல்

ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சனின் 19ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் சனிக்கிழமை  நடைபெற்றது. யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் நிலக்சனின் உருவ படத்திற்கு மலர் மாலை அணியப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டு,…

வீட்டு நிர்மாணப் பணிகளை விரைவுபடுத்த அறிவுறுத்தல்

சாய்ந்தமருதில் பிரஜாசக்தி திட்டம்; 17 பயனாளிகளின் வீட்டு நிர்மாணப் பணிகளை நாடாளுமன்ற உறுப்பினர் நேரில் களஆய்வு! 170 இலட்சம் ரூபாய் செலவில் முன்னெடுக்கப்படும் திட்டம்; பணிகளை விரைவுபடுத்த அறிவுறுத்தல் பாறுக் ஷிஹான் பிரஜாசக்தி நிகழ்ச்சித்…

ரூ. 3 ஆயிரம் கோடி மதிப்புள்ள போதைப்பொருள் தீ வைத்து அழிப்பு

மொன்ரோவா, லைபீரியாவில் ரூ. 3 ஆயிரம் கோடி மதிப்புள்ள போதைப்பொருள் தீ வைத்து அழிக்கப்பட்டுள்ளது. மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு லைபீரியா. இந்நாட்டில் போதைப்பொருள் கடத்தல், விற்பனை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. ரூ. 3 ஆயிரம் கோடி…

தபால் நிலையத்திற்கு சென்ற ஊடக பிரதி அமைச்சர்

வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் கெளசல்யா ஆரியரத்ன, யாழ்ப்பாணம் பிரதான தபால் நிலையத்திற்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டு, வட மாகாணத்தில் தபால் சேவையின் தற்போதைய செயல்பாடுகள் மற்றும் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக தபால் திணைக்கள…

நிலக்கரி சுரங்கத்தில் வெடி விபத்து – 34 பேர் பலி

லாகூர், நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 34 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தான் நாட்டின் பலூசிஸ்தான் மாகாணம் குவாட்டா பகுதியில் நிலக்கரி சுரங்கம் உள்ளது. இந்த நிலக்கரி சுரங்கத்தில் நேற்று 40க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள்…

பலாலி விமான நிலைய அபிவிருத்தியை பார்வையிட்ட கடற்தொழில் அமைச்சர்

யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்திப் பணிகளை கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் நேரில் பார்வையிட்டு, பணிகளின் முன்னேற்றம் தொடர்பாக துறைசார் அதிகாரிகளுடன் விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டார்.…

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பனிச்சரிவு: மலையேற்ற வீரர்கள் 10 பேர் பலி

லாகூர், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கி மலையேற்ற வீரர்கள் 10 பேர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் கில்கிட் பலுசிஸ்தான் இமயமலையின் போர்ட் பீக் என்ற சிகரம் உள்ளது. இந்த மலைச்சிரகத்தில் ஏற உலகின்…

சுதுமலை அம்மன் கோவில் வழக்கு தள்ளுபடி

சுதுமலை அம்மன் கோவில் வழக்கை வடக்கு மாகாண மேல் நீதிமன்றத்தின் யாழ்ப்பாண அமர்வு தள்ளுபடி செய்துள்ளது. சுதுமலை அம்மன் கோவில் திருப்பணி வேலைகள் வலி. தென்மேற்கு பிரதேச சபையின் அனுமதிகளின்றி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எனக் குறிப்பிட்டு…

லெபனான் தொழிலதிபருக்கு அடித்த அதிர்ஷ்டம்!

துபாய், லெபனான் நாட்டின் தொழிலதிபருக்கு மூன்றாவது முறையாக லாட்டரியில் அதிர்ஷ்டம் அடித்துள்ளது. லெபனான் நாட்டின் பெய்ரூட் நகரைச் சேர்ந்தவர் அண்டோனி லபாகி (வயது 53). இவர் கட்டுமான நிறுவனத்தை நடத்தி வருகிறார். சர்வதேச விமான நிலையத்தில்…

சாய்ந்தமருது உணவகத்தில் தீ விபத்து; மாநகரசபை தீயணைப்புப் பிரிவினர் தாமதமாக வந்ததாக…

video link- https://fromsmash.com/KuhWY-UeOD-dt பாறுக் ஷிஹான் சாய்ந்தமருது கடற்கரை வீதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் இன்று (01)  திடீரெனப் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த உணவகத்தில் காலை…

குவைத் மீது ஈரான் தாக்குதல்

குவைத் சிட்டி, குவைத்தில் உள்ள அமெரிக்க படைத்தளத்தை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல், அரபு நாடுகள் மீது ஈரான்…

நிந்தவூரில் வீதிப் பந்தயத்தில் ஈடுபட்டோருக்கு பொலிஸார் ஆப்பு- 5 மோட்டார் சைக்கிள்கள்…

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பகுதியில்  வெள்ளிக்கிழமை (31) இரவு வீதிகளில் ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள் பந்தயங்களில்  ஈடுபட்ட இளைஞர்களை இலக்கு வைத்து நிந்தவூர் பொலிஸார் அதிரடிச் சோதன நடவடிக்கையொன்றை முன்னெடுத்தனர். பொதுமக்களுக்கு…

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில் அதிரடிப் போக்குவரத்துச் சோதனை- 187 வழக்குகள் பதிவு, 23…

அக்கரைப்பற்று பொலிஸ் நிர்வாகப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் நேற்று (31) வெள்ளிக்கிழமை மாலை விசேட போக்குவரத்துச் சட்ட அமுலாக்க நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டது. இச்சோதனை நடவடிக்கையின் போது 187 போக்குவரத்து வழக்குகள் பதிவுசெய்யப்பட்டதுடன்,…

கர்நாடகாவுக்கு வாங்க.. ஆனா இப்போ வேண்டாம்: டி.கே.சிவக்குமாரின் திடீர் முடிவுக்கு என்ன…

பெங்களூரு, தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜோசப் விஜயை முதலில் கர்நாடகாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்த அம்மாநில முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், தற்போது திடீரென இப்போது வேண்டாம் என்கிறார். இதற்கு என்ன காரணம் என்பதைப் பற்றி பார்ப்போம். இருமாநில…

சாய்ந்தமருது உணவகத்தில் தீ விபத்து- கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர மக்கள் தீவிரம்

மாநகரசபை தீயணைப்புப் பிரிவின் மந்தநிலைக்கு வர்த்தகர்கள், பொதுமக்கள் கடும் அதிருப்திசாய்ந்தமருது கடற்கரை வீதியில் அமைந்துள்ள பிரபல 'பில் பில்' (Fil Fil) உணவகத்தில் இன்று (01) திடீரெனப் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.தீ விபத்து…

அமெரிக்காவில் படித்து அங்கேயே வேலை செய்ய ரூ.1 கோடி கட்டணம் விதிக்க டிரம்ப் திட்டம்?

அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றதில் இருந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். வரி விதிப்பு, குடியேற்ற கொள்கையில் மாற்றம் என டிரம்ப் கடுமையான கெடுபிடிகளை விதித்துவரும் நிலையில், அமெரிக்க பல்கலைக்கழகங்களில் படிப்பை முடித்த…

ஆயுதங்களை ஒப்படைக்கிறது ஹமாஸ்: அமெரிக்க அதிபர் டிரம்ப் முக்கிய அறிவிப்பு

ஹமாஸ் அமைப்பு தங்களின் ஆயுதங்களை ஒப்படைப்பதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தத்தை 'காசா அமைதி வாரியம்' எட்டி உள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். ஆயுத ஒப்படைப்புக்குப் பின் இஸ்ரேலியப் படைகள் வெளியேறும், சர்வதேசப் படையும்…