யாழ்ப்பாணத்தில் கோரச்செயல்: வாழ்வாதாரமாக இருந்த பசு மாட்டை கொடூரமாக கொன்ற கும்பல்
யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியில் குடும்பம் ஒன்றின் வாழ்வாதாரமாக இருந்த பசு மாடு , சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் கும்பலால் படுகொலை செய்யப்பட்டுள்ளது.
காரைநகரை சேர்ந்த யோகநாதன் என்பவருக்கு சொந்தமான சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்…