;
Athirady Tamil News

அரசியலமைப்பை திருத்த திட்டமிட்டுள்ள ட்ரம்ப்: எச்சரிக்கும் ஜேர்மன் தூதர்

பொறுப்புக்கு வரவிருக்கும் ட்ரம்ப் நிர்வாகம் அமெரிக்க சட்ட அமலாக்கத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தும் என்று அமெரிக்காவிற்கான ஜேர்மனியின் தூதர் எச்சரித்துள்ளார். அதிகபட்ச இடையூறு அத்துடன், ஊடகங்கள் தங்கள் சுதந்திரத்தையும் பெரிய…

கட்டுநாயக்கவில் இருந்து நாடுகடத்தப்பட்ட வெளிநாட்டவர்கள்: வெளியான காரணம்

போலி கடவுச்சீட்டில் இலங்கைக்குள் பிரவேசிக்க முயன்ற இரண்டு ஆப்கானிஸ்தான் பயணிகள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கையானது, இன்று (20) அதிகாலை…

ஈரானுடன் 20 ஆண்டுகளுக்கான ஒப்பந்தம் செய்துகொண்ட ரஷ்யா… முழுமையான பின்னணி

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினும் ஈரானிய ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியனும் 20 ஆண்டுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளனர். பயன்படுத்த அனுமதிக்காது இந்த ஒப்பந்தமானது மேற்கத்திய நாடுகளை கவலை கொள்ள செய்யும் என்றே…

விரைவு ரயிலின் இயந்திரத்தில் ஏற்பட்ட தீ… பல ரயில் சேவைகள் பாதிப்பு!

பெலியத்தவிலிருந்து கண்டி நோக்கிப் பயணித்த விரைவு ரயிலின் இயந்திரம் பயணித்துக்கொண்டிருந்த போது தீப்பிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் இன்றையதினம் (20-01-2025) மாலை இடம்பெற்றுள்ளது. எண்டரமுல்ல ரயில் நிலையத்திற்கு அருகில்…

நாளை முதல் கிழக்கு மாகாண பாடசாலைகள் இயங்கும்

கிழக்கு மாகாணத்தில் மூடப்பட்ட அனைத்துப் பாடசாலைகளையும் நாளை முதல் மீண்டும் திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. நிலவும் மோசமான வானிலை காரணமாக மாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளையும் இன்று (20) மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.…

லாரி வெடித்து விபத்து! தீயில் கருகி 60 பேர் பலி!

நைஜீரியாவில் பெட்ரோல் கொள்கலன் லாரி வெடித்து 60-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். நைஜீரியாவின் தலைநகர் அபுஜாவையும் வடக்கு நகரமான கடுனா நகருடன் இணைக்கும் சந்திப்பில் 60,000 லிட்டர் பெட்ரோலுடன் சென்ற கொள்கலன் லாரி தடம்புரண்டு விபத்தானது.…

கல் ஓயா கரை இடிந்து விழுந்ததால் வயல் நிலங்கள் நாசம்

கல் ஓயாவின் கரைகள் இடிந்து விழுந்ததன் காரணமாக அப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கல் ஓயாவை அண்மித்துள்ள பகுதியில் உள்ள சுமார் 600 ஏக்கர் நெற்பயிர் செய்கை நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் ஏற்பட்ட…

யாழில் 108 கிலோ கஞ்சாவுடன் நால்வர் கைது

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் 108 கிலோ கேரள கஞ்சாவுடன் 4 பேர் இன்றைய தினம் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். குருநகரைச் சேர்ந்த இருவரும், பூநகரி மற்றும் மன்னாரை சேர்ந்தவர்களாக நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட…

ஜம்மு – காஷ்மீரில் தொடரும் மர்ம மரணங்கள்… காரணம் என்ன?

ஜம்மு - காஷ்மீரில் மர்மக் காய்ச்சலால் தொடர்ந்து பலர் பலியாகி வருவதைத் தொடர்ந்து மத்திய அமைச்சரகத்தின் உயர்மட்டக் குழு இன்று ஆய்வு செய்ய விரைந்துள்ளனர். ஜம்மு - காஷ்மீரின் ராஜோரி மாவட்டத்தில் உள்ள பூதல் கிராமத்தில் கடந்த டிச. 7 முதல்…

அரசாங்க ஊழியர்கள் தொடர்பில் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு

அரச சேவையில் புதிய ஆட்சேர்ப்புகளுக்கான கோரிக்கைகளை விடுப்பதற்கு முன்னர் ஒவ்வொரு அரசு நிறுவனத்திலும் உள்ள பணியாளர்கள் நிலை குறித்து மதிப்பாய்வு செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் அனைத்து அமைச்சு செயலாளர்கள், மாகாண தலைமை…

மக்களோடு மக்களாக ரயிலில் பயணித்த அமைச்சர்!

இலங்கை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று (20) காலை மொரட்டுவையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி அலுவலக ரயிலில் மக்களோடு மக்களாக பயணித்துள்ளார். இதன்போது பயணிகள்…

தேசிய மக்கள் சக்தியின் அலுவலகம் திறப்பு

தேசிய மக்கள் சக்தியின் பொது மக்கள் தொடர்பாடல் அலுவலகம் இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்பட்டது. பலாலி வீதி, கந்தர்மடத்தில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனால் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில்…

2025 இலும் அகிலத்திருநாயகியின் சாதனைப் பயணம் தொடர்கின்றது: வாழ்த்திய முல்லைத்தீவு மாவட்ட…

இந்தியாவில் நடைபெற்ற 2025 தெற்காசிய மாஸ்டர் மெய்வல்லுனர் போட்டியில் ஒரு தங்கப்பதக்கம் 3 வெள்ளிப்பதக்கத்தினைப் பெற்று சாதனை படைத்த சிறிசெயானந்தபவன் அகிலத்திருநாயகி அவர்களை மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் அவர்களும் மேலதிக மாவட்ட அரசாங்க…

ட்ரம்ப் கிரிப்டோகரன்சி… சில மணிநேரங்களில் புதிய உச்சம்: மிரண்டு போன கிரிப்டோ சந்தை

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு ட்ரம்ப் மீண்டும் பொறுப்புக்கு வரவிருக்கும் நிலையில், அவர் வெளியிட்டுள்ள $Trump என்ற கிரிப்டோகரன்சி புதிய சாதனை உச்சம் தொட்டதுடன் ஒட்டுமொத்த கிர்ப்டோ சந்தையையும் மிரள வைத்துள்ளது. ட்ரம்ப் மீம் காயின்…

போர் நிறுத்தம் அமுல்: விடுதலை செய்யும் பணய கைதிகளின் பெயரை வெளியிட்ட ஹமாஸ்

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போர் நிறுத்தம் அமுலுக்கு வந்த நிலையில், விடுதலை செய்யப்பட உள்ள பணயக் கைதிகள் மூவரின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளது. போர் நிறுத்தத்தின் முதல் கட்டம் ஓராண்டுக்கு மேல் நீடித்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போர்…

கலாசார மையத்தின் பெயர் மாற்றத்தால் அதிர்ச்சியில் டக்ளஸ்; மக்களுக்கு தெளிவுபடுத்துமாறு…

யாழ்பபாணத்தில் அமைக்கப்பட்டுள்ள கலாசார மையத்தின் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார் . இது தொடர்பில்…

சஞ்சய் ராய் குற்றவாளி அல்ல..பெண் பயிற்சி மருத்துவர் தாய் பரபரப்பு தகவல் -வழக்கில் நடந்தது…

கொல்கத்தா பாலியல் வழக்கில் சஞ்சய் ராய் மட்டும் குற்றவாளி அல்ல பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொல்கத்தா மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவமனையில் கடந்த ஆண்டு ஆகஸ்டு 9…

டொனால்டு ட்ரம்பின் ஆட்சி முடிவில் அமெரிக்காவில் ஜனநாயகம் என்பதே இருக்காது: AI கணிப்பு

அமெரிக்க ஜனாதிபதியாக மீண்டும் டொனால்டு ட்ரம்ப் பொறுப்புக்கு வரவிருக்கும் நிலையில், அவரது நிர்வாகம் எப்படி அமையும் என்பது தொடர்பில் AI கணித்துள்ளது. பணவீக்கத்தை அதிகரிக்கும் ஜனவரி 20ம் திகதி டொனால்டு ட்ரம்ப் அமெரிக்காவின் 47வது…

போர் நிறுத்த அறிவிப்பின் பின்னும் காசா மீது தாக்குதல் ; 115 பேர் உயிரிழப்பு

இஸ்ரேலுக்கும் ஹமாசுக்கும் இடையிலான பலவீனமான போர்நிறுத்த ஒப்பந்தம் மீண்டும் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளதில் காசாவில் 28 குழந்தைகள் மற்றும் 31 பெண்கள் உட்பட குறைந்தது 115 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் போா்…

சிவனொளிபாதமலை சென்ற டென்மார்க் பிரஜைக்கு நேர்ந்த துயரம்

சிவனொளிபாதமலைக்கு ஏற்றிக் கொண்டிருந்த டென்மார்க் நாட்டைச் சேர்ந்த 67 வயதுடைய உல்லாச பயணி ஒருவர், ஊசி மலைப்பகுதியில் இருந்து (20) காலை 6 45 மணி அளவில் தவறி விழுந்து உள்ளார். அவரை ஊசி மலைப்பகுதியில் உள்ள பொலிஸார் நல்லத்தண்ணி நகருக்கு…

அரிசி விலை குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்

எதிர்காலத்தில் நுகர்வோருக்கு குறைந்த விலையில் அரிசியை வழங்க முடியும் என சிறு மற்றும் நடுத்தர அளவிலான நெல் ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் யு.கே.சேமசிங்க தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் நேற்று (19) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில்…

வாடகை வீட்டிற்கு செல்லும் மகிந்த

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வாடகை வீட்டிற்கு குடிபெயரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு 07, விஜேராம மாவத்தையில் உள்ள மகிந்தவின் உத்தியோகபூர்வ இல்லம் தொடர்பான முக்கிய தகவலை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று வெளியிட்டிருந்தார்.…

யாழ்ப்பாணத்தில் திமிங்கலத்தின் வாந்தி வைத்திருந்தவர் கைது!

யாழ்ப்பாணத்தில் சுமார் 50 இலட்சம் ரூபா பெறுமதியான ஒரு கிலோ அம்பருடன்( திமிங்கலத்தின் வாந்தி) மீனவர் ஒருவர் பொலிஸாரால் நேற்று (19) கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்…

சதொச விற்பனை நிலையத்தில் தீ விபத்து

பதுளை , பண்டாரவளை, தர்மவிஜய மாவத்தை பகுதியில் உள்ள சதொச விற்பனை நிலையம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர். இந்த தீ விபத்து இன்று (20) அதிகாலை 04.00 மணியளவில் ஏற்பட்டுள்ளது. பண்டாரவளை பொலிஸார் மற்றும்…

காஸா போர் நிறுத்தம் அமலானது!

ஓராண்டுக்கும் மேலாக நீடித்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போர் முடிவுக்கு வந்தது. காஸா பகுதியை ஆளும் ஹமாஸ் பயங்கரவாதிகள், கடந்தாண்டு அக்டோபரில் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர். இதன் பதிலடியாக காஸா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. 15 மாதங்களாக…

யாழை சேர்ந்த வாடகை வாகன சாரதிக்கு மயக்க மருந்து கொடுத்து நகைகள் கொள்ளை

வாகன சாரதிக்கு மயக்க மருந்து கொடுத்து, சாரதியின் 05 பவுண் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. யாழ் . நகர் பகுதியில் கன்ரர் ரக வாகனத்தில் வாடகை சேவையில் ஈடுபட்டு வரும் சாரதி ஒருவரின் நகைகளே நேற்றைய தினம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.…

ட்ரம்பின் பதவியேற்பு விழாவிற்கு 220,000 டிக்கெட்டுகள்! சிறப்பு நிகழ்வுகள் என்ன தெரியுமா?

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்க உள்ள நாளில் என்னவெல்லாம் நிகழ்வுகள் நடைபெறும் என்பதை பார்க்கலாம். பதவியேற்பு விழா டொனால்டு ட்ரம்ப் (Donald Trump) நாளை அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்க உள்ளார். இரண்டாவது முறையாக அவர்…

வல்வெட்டித்துறை பொலிஸ் தடுப்பு காவலில் ஒருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். வல்வெட்டித்துறை பகுதியை சேர்ந்த சந்திரகுமார் சந்திரபாலன் (வயது 49) என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த நபருக்கு எதிராக…

அஸ்வெசும கொடுப்பனவு குறித்து வெளியான தகவல்

அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்கான விண்ணப்பங்களை சமர்ப்பித்த குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் மக்கள் தொகை கணக்கெடுப்பு நாளை (21) ஆரம்பமாகவுள்ளது. இந்த விடயத்தினை நலன்புரி நன்மைகள் சபை (Welfare Benefits Board) தெரிவித்துள்ளது.…

கொழும்புக்கு சென்ற பேருந்து கோர விபத்து ; 14 பேர் மருத்துவமனையில்

மட்டக்களப்பு காத்தான்குடியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ் ஒன்றே விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சேருநுவர பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 14 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சேருநுவர -…

மற்றுமொரு மாகாணத்தின் பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை

புதிய இணைப்பு வடமத்திய மாகாணத்தில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் இன்று (20.01.2025) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக வடமத்திய மாகாண கல்விச் செயலாளர் தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாகவே இந்த விடுமுறை…

மகா கும்பமேளாவில் சிலிண்டா் வெடித்து தீ விபத்து: 18 கூடாரங்கள் தீக்கிரை; உயிரிழப்பு இல்லை

மகா கும்பமேளாவில் 19-ஆவது மண்டலத்தில் சமையல் எரிவாயு சிலிண்டா் வெடித்ததில் பெரும் தீ விபத்து ஏற்பட்டு, 18 கூடாரங்கள் தீக்கிரையாகின. நல்வாய்ப்பாக இதில் எந்த உயிா்ச்சேதமும் ஏற்படவில்லை. உத்தர பிரதேசத்தில் கங்கை, யமுனை, சரஸ்வதி (புராண நதி)…

டிரம்ப் பதவியேற்பு பிரம்மாண்டம்! ருசிகர தகவல்கள்

அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் திங்கள்கிழமை (ஜனவரி 20) பதவியேற்க உள்ளார். துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜே.டி. வான்ஸுடன் தனது இரண்டாவது அலுவல்பூர்வ பதவிக்காலத்தை இன்றைய நாளில் தொடங்குகிறார் டிரம்ப். 1980-ஆம் ஆண்டு…

மொரகஹ ஓயாவில் ஜீப் ஒன்று விழுந்ததில் ஓய்வுபெற்ற ஆசிரியர் தம்பதியினர் உயிரிழந்தனர்……

கண்டி, பன்னில, பத்தேகம பாலத்திற்கு அருகில் பிராடோ ஜீப் ஒன்று வீதியை விட்டு விலகி மொரகஹ ஓயாவில் விழுந்ததில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காணாமல் போயுள்ளார். மற்றொருவர் காயமடைந்து உயிர் தப்பியுள்ளார். பன்வில பொலிஸ் பிரிவில் உள்ள…