மேற்கு வங்கத்தில் கிராம மக்கள் நடத்திய கொடூர தாக்குதலில் காட்டு யானை உயிரிழப்பு
மேற்கு வங்க மாநிலத்தில் இரும்புக் கம்பிகள் மற்றும் தீப்பந்தங்களால் தாக்குதலுக்கு உள்ளான காட்டு யானை உயிரிழந்த சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. யானைகள் சித்ரவதை செய்யப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விலங்குகள் நல ஆர்வலர்கள்…