;
Athirady Tamil News

ரணிலுக்கு பெரும் சிக்கல்! மொட்டுக் கட்சி எடுத்துள்ள தீர்மானம்

சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்துக்கு ஆதரவளிப்பதா இல்லையா என்பது தொடர்பான தீர்மானத்தை மேற்கொள்வதற்காக பொதுஜன பெரமுன இன்று கூடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் சிறிலங்கா நாடாளுமன்றத்தில்…

ஐஸ்கிரீம் வாகம் மோதி தம்பதி வைத்தியசாலையில்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் ஐஸ்கிரீம் விற்பனை செய்யும் வாகனம் ஒன்று மோதி தம்பதியினர் காயமடைந்துள்ளதாக அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர். குறித்த விபத்தில் ஐஸ்கிரீம் வாகனம் வீதியின் இடது பக்கமாக இழுத்துச் செல்லப்பட்டு…

இலங்கையில் நங்கூரமிடப்பட்ட தென்கொரிய போர் கப்பல்

தென்கொரிய கடற்படைக்கு சொந்தமான 'குவாங்கெட்டோ தி கிரேட்' என்ற போர்க்கப்பலானது இலங்கையை வந்தடைந்துள்ளது. குறித்த கப்பலானது இன்று (26.10.2023)கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளது. தெற்காசிய பங்குதாரர்களுடன் தி இந்தோ-பசிபிக்…

லங்கா ஐஓசி நிறுவனத்தின் உரிமம் புதுப்பிப்பு

லங்கா ஐஓசி நிறுவனத்திற்கான (LIOC) உரிமத்தைப் புதுப்பித்துக்கொள்ள இலங்கை அரசாங்கத்தால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, லங்கா ஐஓசியின் இலங்கையிலுள்ள உள்ளூர் விநியோக நிறுவனங்கள், இலங்கையில் அவர்களின் சில்லறை வர்த்தக நடவடிக்கைகளை மேலும்…

பிரதமரின் புதிய அறிவிப்பு : இஸ்ரேலில் துப்பாக்கி வாங்க முண்டியடிக்கும் மக்கள்

இஸ்ரேலில் துப்பாக்கி வாங்க விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை தண்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பொதுமக்களை ஆயுதங்கள் வைத்துக்கொள்ளலாம் என அறிவித்திருந்த நிலையிலே இவ்வாறு எண்ணிக்கை…

குஜராத் உயா்நீதிமன்றத்தில் பெண் நீதிபதியிடம் உரக்கக் கத்திய சம்பவம்:ஆண் நீதிபதி மன்னிப்பு…

குஜராத் உயா்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றில் உத்தரவு பிறப்பித்தபோது பெண் நீதிபதியிடம் உரக்கக் கத்தியதற்காக ஆண் நீதிபதி மன்னிப்பு கோரினாா். குஜராத் உயா்நீதிமன்றத்தில் நீதிபதிகள் பிரேன் வைஷ்ணவ், மெளனா பட் ஆகியோா் அடங்கிய அமா்வு வழக்கு ஒன்றில்…

யாழில் வீட்டுக்குள் இயங்கும் மதுபானசாலை; அங்கஜன் விசனம்

யாழ்ப்பாணம் உடுப்பிட்டி பகுதியில் வீடொன்றில் சட்டவிரோத மதுபானசாலையொன்று இயங்கிவருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் குற்றம் சுமத்தியுள்ளார். உடுப்பிட்டி மக்கள் வங்கிக்கு அருகில் உள்ள வீடொன்றில் சட்டவிரோதமான முறையில்…

பௌத்த மயானத்தில் கழிவுப் பொருட்களை வீசியவர் கம்பி எண்ணுகிறார்!

மட்டக்களப்பு - ஜெயந்திபுர பௌத்த மயானத்துக்குள் கழிவுப் பொருட்களை கொட்டிய ஒப்பந்தகாரர் ஒருவரை எதிர்வரும் 30 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். கடந்த சில வாரங்களுக்கு முன்னர், அந்த பகுதி…

யாழ்.கோப்பாயில் வீடு உடைத்து கையடக்க தொலைபேசிகள் கொள்ளை

யாழ்ப்பாணத்தில் வீடு உடைத்து பெறுமதியான இரு கையடக்க தொலைபேசிகள் திருடப்பட்டுள்ளன. கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வீட்டில் ஆட்கள் அற்ற வேளை வீட்டின் கதவினை உடைத்து உள்நுழைந்த கொள்ளையர்கள் , வீட்டில் இருந்த இரு பெறுமதியான…

இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து 33 வருடங்களின் பின் விடுவிக்கப்பட்ட ஞான வைரவர் ஆலய…

யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை மேற்கு, மாங்கொல்லை ஞான வைரவர் ஆலய பாலாலைய கும்பாபிஷேகம் இன்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்றது. இன்றைய தினம் வியாழக்கிழமை காலை 7 மணிக்கு விநாயகர் வழிபாட்டுடன் பூஜைகள் ஆரம்பமாகி காலை 7.30 மணி தொடக்கம் 9.30…

வீட்டில் மயங்கி விழுந்த வல்வெட்டித்துறை கிராம சேவையாளர் உயிரிழப்பு

வீட்டில் மயங்கி விழுந்த கிராம சேவையாளர் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் - தொண்டமானாறு பகுதியை சேர்ந்த வல்வெட்டித்துறை மத்தி கிராம சேவையாளரான துதியான் சாந்தரூபன் (வயது 59) என்பவரே உயிரிழந்துள்ளார். வீட்டில் இருந்த வேளை…

சுமனரத்தின தேரரின் கருத்தை தமிழ்த்தேசிய இளைஞர் பேரவை வன்மையாக கண்டிக்கிறது.

மட்டகளப்பு இருதயபுரத்தில் வைத்து சுமனரத்தின தேரர் தெரிவித்த கருத்துக்களை தமிழ்த்தேசிய இளைஞர் பேரவை வன்மையாக கண்டிப்பதாக தமிழ்த் தேசிய இளைஞர் பேரவையின் பொதுச் செயலாளர் ச.கீதன் தெரிவித்துள்ளார் இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு அனு்ப்பி…

மக்களின் தேவைகளுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் – அதிகாரிகளிடம் அமைச்சர் டக்ளஸ்…

நெடுந்தீவு மக்களின் போக்குவரத்திற்கே முன்னுரிமை அளிப்பட வேண்டும் என்று தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறிகட்டுவான் இறங்குதுறையில் நெடுந்தீவிற்கான பயணிகள் போக்குவரத்திற்கு எந்தவிதமான இடையூறுகளும் ஏற்படுத்தக் கூடாது எனவும்…

யாழில் கழிவறைக்குள் இருந்து போதைப்பொருள் பாவித்த இளைஞன் ; சடலமாக மீட்பு

யாழில் அதிக போதைவஸ்து பாவனையால் ஆணொருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிகப்படுகின்றது. சம்பவத்தில் யாழ் - சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடுவில் பகுதியைச் சேர்ந்த 34 வயதான இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த நபரின் சகோதரர்கள்…

யாழில் இராணுவத்தினர் விடுவித்த காணியை உரிமைகோரும் பெற்றோலிய கூட்டுத்தாபனம்; அதிர்ச்சியில்…

அண்மையில் இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட் யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை மாங்கொல்லை பகுதியில்ட தனியார் காணி பெற்றோலிய கூட்டத்தாபனத்திற்கு சொந்தமான காணி என அதிகாரிகள் உரிமை கோரி வந்தமையால் , காணி உரிமையாளர்கள் மத்தியில் குழப்ப…

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு: 22 பேர் பலி; 50 பேர் படுகாயம்

அமெரிக்காவில் இரண்டு இடங்களில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 22 பேர் கொல்லப்பட்டனர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மெய்னி மாகாணம், லீவின்ஸ்டன் நகரில் உள்ள பார் மற்றும் வணிக வளாகத்தில் புதன்கிழமை இரவு மர்ம நபர் ஒருவர் திடீர்…

மணல் கடத்தலை மாத்திரம் கண்காணிக்க முடியாது: சிறீதரனுக்கு பதிலளித்த யாழ் காவல்துறை…

காவல்துறை வேலை என்பது சில்லறை கடை போன்றது நிறைய பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டி வரும் ஆகவே மணல் கடத்தல் விடயத்தினை மாத்திரம் கண்காணித்துக் கொண்டிருக்க முடியாது என யாழ்ப்பாண பிரிவு உதவி காவல்துறை அத்தியட்சகர் யரூல் தெரிவித்துள்ளார்.…

நீதிபதி சரவணராஜாவுக்காக களத்தில் இறங்கிய புலம்பெயர் தமிழர்கள்

தனக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக கூறி நாட்டை விட்டு வெளியேறிய முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி T. சரவணராஜா அவர்களுக்கு நீதி வேண்டி தாயகத்திலும் அதற்கு வலுச்சேர்க்கும் வகையில் புலம் பெயர் நாடுகளிலும் வாழும் செயற்பாட்டாளர்களினால் தொடர்ச்சியான…

அரசு மருத்துவமனையில் ரத்தம் ஏற்றிய 14 சிறுவர்கள் – HIV பாதித்த கொடூரம்!

அரசு மருத்துவமனையில் ரத்தம் ஏற்றிக்கொண்ட 14 சிறுவர்களுக்கு HIV தொற்று ஏற்பட்டுள்ளது. மரபணு குறைபாடு உத்தரப்பிரதேசம், 6-16 வயதுக்குட்பட்ட 14 சிறுவர்கள் தலசீமியா எனும் ரத்த மரபணு குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதனால் கான்பூர் அரசு…

டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம் : இன்றைய நாணயமாற்று வீதம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (26) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 321 ரூபா 39 சதம் ஆகவும் விற்பனை பெறுமதி 331 ரூபா 93 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது. ஸ்ரேலிங் பவுண் ஒன்றின்…

சுமந்திரன் சூழ்ச்சிகளை முன்னெடுப்பதாக தவராசா பகிரங்க குற்றச்சாட்டு: சம்பந்தனுக்கு பறந்தது…

அரசியல் ரீதியில் சம்பந்தனை ஓரங்கட்டிவிட்டு கட்சியின் மொத்தக் கட்டுப்பாட்டையும் தனது பிடிக்குள் கொண்டு வருவதற்கான அனைத்து விதமான சூழ்ச்சிகளையும் சுமந்திரன் முன்னெடுப்பதாக ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா பகிரங்க குற்றச்சாட்டை…

இலங்கையில் 32 வருடங்களின் பின்னர் வழங்கப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹாபீஸ் நஸீர் அஹமட் தொடர்பில் கட்சியினது தீர்மானம் சரியானது என நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பாகும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.…

பாடசாலைகளுக்கு விடுமுறை

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு நாளை முதல்(26) விடுமுறை வழங்கப்படுகின்றது. இந்தநிலையில் எதிர்வரும் நவம்பர் மாதம் 1ஆம் திகதி மீண்டும் பாடசாலை கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் இரண்டாம் தவனை நிறைவு அரச…

அரிசி விற்பனைக்கான அதிக பட்ச சில்லறை விலை நிர்ணயம்

அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்கும் 2278/02 எனும் வர்த்தமானி அறிவிப்பின்படி, அரிசியை விற்பனை செய்யக்கூடிய அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கீரி சம்பா ஒரு கிலோ 260 ரூபாவாகவும், சம்பா ஒரு கிலோ 230…

இலங்கையின் 16ஆவது இராணுவத் தளபதி காலமானார்

இலங்கையின் 16ஆவது இராணுவத் தளபதி ஜெனரல் (ஓய்வுபெற்ற) லயனல் பலகல்ல காலமாகியுள்ளார். 75 வயதான இவர், கொழும்பில் உள்ள இராணுவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமாகியுள்ளார். இவரின் பூதவுடல் கடுவெல கொட்டெல்லவெல பகுதியில்…

மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக போராட்டம்

மன்னார் கட்டுக்கரைக் குளத்திற்குட்பட்ட புல்லறுத்தான் கண்டல் மேச்சல் தரை காணியை விடுவிக்கக்கோரி கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் (26) காலை மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் நானாட்டான் - முசலி கால்நடை…

அமைதி பூங்கா என்ற தமிழகத்தின் அடையாளம் கேள்விக்குறியாகியுள்ளது – எடப்பாடி பழனிசாமி!

ஆளுநர் மாளிகை கேட் முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை அளிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் "தமிழ்நாடு ஆளுநர்…

ஹமாஸ் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ரூ.37,350 கோடி செலவு – இஸ்ரேல் அமைச்சர்

ஹமாஸ் மீதான தாக்குதலுக்கு ரூ.37,350 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அமைச்சர் தெரிவித்துள்ளார். காசா - இஸ்ரேல் போர் கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி தென்மேற்கு பாலஸ்தீன பகுதியான காசாவில் இருந்து ஹமாஸ் அமைப்பினர் ஆயிரக்கணக்கான…

யாழ். மாவட்டத்தில் காவல்துறையினரின் செயற்பாடு மந்தகதி : அதிகாரத்தினை மாகாணத்திற்கு…

யாழ். மாவட்டத்தில் காவல்துறையினரின் செயற்பாடு மந்தகதியில் இடம்பெறுவதை அவதானிக்க முடிகின்றது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். இன்று இடம்பெற்ற யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்…

வடமாகாண ஆளுநரின் திடீர் முடிவு: கூட்டத்தில் காட்டம்!

யாழில் இயங்கும் சட்டவிரோத மதுபான சாலைகள் மற்றும் அவை குறித்த முழுமையான விபரங்களைச் சமர்ப்பிக்குமாறு வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் , யாழ்.மாவட்ட மது வரி திணைக்கள அதிகாரிக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இன்று இடம்பெற்ற யாழ் மாவட்ட…

பாடசாலை மாணவர்களுக்கு போதை குளிசைகளை விநியோகித்தவர் கைது

நீண்ட காலமாக பாடசாலை மாணவர்களுக்கு போதை குளிசைகளை விநியோகித்து வந்த சந்தேக நபர் தொடர்பில் கல்முனை விசேட அதிரடிப்படையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல்…

சி. வி கே க்கு புதிய பதவி

யாழ் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள எட்டுத் திட்டங்கள் தொடர்பில் ஆராயும் குழுவின் தலைவராக வடமாகாண அவைத்தலைவர் சி விகே சிவஞானம் நியமிக்கப்பட்டுள்ளார், நகர அபிவிருத்தி அதிகார சபையினால் யாழ் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள எட்டுதிட்டங்கள்…

மருதமுனை பிரதேசத்தில் உள்ள தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை…

video link-https://fromsmash.com/N1he6w.3ko-dt அம்பாறை மாவட்டத்தின் மருதமுனை பிரதேசத்தில் உள்ள தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கி வைக்கும் நிகழ்வு மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி மருதூர் கொத்தன் மண்டபத்தில்…

நாவிதன்வெளி அஸ் சிராஜ் மகா வித்தியாலய பாடசாலை மாணவர்களுக்கு புத்தகபை வழங்கி வைப்பு

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஏற்பாட்டில் பாடசாலைகளுக்கு வழங்கப்பட்ட புத்தக பைகளை பாராளுமன்ற உறுப்பினரும் கல்முனை தொகுதி அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவருமான சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஷாரப் நாவிதன்வெளி அஸ் சிராஜ் மகா…