தென்னிலங்கையில் திடீரென ஏற்பட்ட பரபரப்பு… அவசரமாக கூடவுள்ள நாடாளுமன்றம்!
நாடாளுமன்றத்தை எதிர்வரும் 2ஆம் திகதி அவசரமாக கூட்ட சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தீர்மானித்துள்ளார்.
நாடாளுமன்ற நிலையியற் கட்டளையின் 16ஆம் இலக்க நிலையியற் கட்டளையின் அடிப்படையில் பிரதமர் தினேஷ் குணவர்தன விடுத்த கோரிக்கைக்கு அமைவாக…