விமான நிலையத்தில் ஆபத்தான பொருளுடன் சீனப் பிரஜைகள் அறுவர் அதிரடியாக கைது
கட்டுநாயக்கா விமான நிலையத்தில், சீனாவைச் சேர்ந்த ஆறு பேரை விமான நிலைய சுங்கப் பிரிவினர் இன்று (16) அதிகாலை கைது செய்துள்ளனர். சிகரெட் தொகை ஒன்றை சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டு வந்த குற்றசாட்டில் சீனர்கள் கைதாகியுள்ளனர்.
அறுவரும் மூன்று…