180 சிறுமிகளின் வாழ்வை சீரழித்த 19 வயது இளைஞர் ; நம்பிச் சென்றவர்களுக்கு செய்த சம்பவம்
மகாராஷ்டிராவில் இளைஞர் ஒருவர் காதல் வலை வீசி 180 சிறுமிகளை நம்பவைத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் பரத்வாடா நகரைச் சேர்ந்த 19 வயதான இளைஞன் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட…