;
Athirady Tamil News
Monthly Archives

February 2022

மாதகலில் வீதியை முடக்கி போராட்டம்!! (படங்கள், வீடியோ)

இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறலை கண்டித்து இன்றைய தினம் யாழ்ப்பாணம் - மாதகலில் வீதியை முடக்கி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மாதகல் கிராமிய கடற்றொழில் அமைப்புகள் இணைந்து துறைமுக சந்தியில் படகுகள், வலைகளை வீதியில் வைத்து போராட்டத்தில்…

‘சிறீலங்காவின் சுதந்திர நாள் தமிழ் தேசத்தின் கரிநாள்’ !! (வீடியோ)

சிறீ லங்காவின் சுதந்திர நாள் தமிழ் தேசத்தின் கரிநாள் எனும் தொனிப் பொருளில் நாளை முள்ளிவாய்க்காலில் முன்னெடுக்கவுள்ள மாபெரும் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்…

இலங்கையில் கார் உற்பத்தி செய்வது தொடர்பில் கவனம் !!

இலங்கையில் கார் உற்பத்தி செய்வது தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டுமென நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார். வாகன இறக்குமதியை ஆரம்பிப்பது தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு…

பசில்ராஐபக்‌ஷவை அமெரிக்கா விசாரணை செய்ய வேண்டும் – சுரேஸ்!!

கள்ள சந்தையில் டொலர்கள் வாங்கி வடகொரியாவிடம் ஆயுத கொள்வனவு செய்த தமது நாட்டு பிரஜையான நிதி அமைச்சர் பசில்ராஐபக்‌ஷவை அமெரிக்கா விசாரணை செய்து உண்மையை தெளிவுபடுத்த வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன்…

யாழ் – மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு இன்றையதினம் மீனவர்கள் போராட்டம்!! (படங்கள்,…

யாழ்ப்பாணம் - மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு இன்றையதினம் மீனவர்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். அண்மையில் வத்திராயன் பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற இரண்டு மீனவர்களின் உயிரிழப்புக்கு நீதி கோரியும் இந்திய மீனவர்களின்…

ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் கொலை – ஐந்து வருடங்களின் பின் சந்தேகநபர் கைது!!

ஊர்காவற்துறை பகுதியில் கர்ப்பிணி பெண்ணொருவரை அடித்து படுகொலை செய்த பின்னர், நகைகளை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் , ஐந்து வருடங்களின் பின்னர் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர் விசாரணைகளின் பின்னர் நேற்றைய…

சுப்பர்மடம் மீனவர்கள் வீதி மறியல் போராட்டம்; வஞானம் சிறிதரன் ஆதரவளித்துள்ளார்.!!…

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை, சுப்பர்மடம் பகுதியில் மீனவர்கள் முன்னெடுத்துள்ள வீதி மறியல் போராட்டம் இடம்பெறும் இடத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் வருகைதந்து ஆதரவளித்துள்ளார். இந்திய மீன்பிடி படகுகளின் அத்துமீறலைக்…

காலை வேளையில் பனிமூட்டமான நிலை!!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான…

இராஜாங்க அமைச்சரின் மகன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார்!!

இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்ணான்டேவின் மகன் ராகம பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. களனி பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் மாணவர்கள் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் இவர் ராகம பொலிஸ் நிலையத்தில்…

இராணுவ நடமாடும் தடுப்பூசி குழுவினர் மீண்டும் பணியில்… !!

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் தடுப்பூசி திட்டத்திற்கு கைகொடுக்கும் வகையில் இலங்கை இராணுவ மருத்துவக் குழுக்கள் திங்கட்கிழமை (31) பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினால் பதவி நிலை பிரதானியும் இராணுவத்…

IMF இடம் பசில் ராஜபக்ஷ விடுத்துள்ள கோரிக்கை! !

பொருளாதார சிக்கல்களிலிருந்து மீளும் பொருட்டு, சர்வதேச நாணய நிதியத்திடம் தொழில்நுட்ப ஆதரவை கோரியுள்ளதாகவும், அதற்கிணங்க நிபுணத்துவ குழு ஒன்று விரைவில் இலங்கை வரவுள்ளதாகவும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய…

பராகுவே துப்பாக்கிச் சூடு: பிரபல கால்பந்து வீரர் இவான் டராஸின் மனைவி பலியான…

தென் அமெரிக்க நாடான பராகுவேயில் உள்ள சான் பெர்னாடினோ நகரில் நேற்று இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். இந்நிலையில், இசை நிகழ்ச்சியின்போது மர்ம நபர் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால்…

அமெரிக்க தனியார் கல்லூரியில் துப்பாக்கிச் சூடு: மாணவர் உள்பட 3 பேர் பலி…!!

அமெரிக்கா, விர்ஜினியா மாகாணத்தில் உள்ள பிரிட்ஜ்வாட்டர் கல்லூரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று கல்லூரி வளாகத்திற்குள் துப்பாக்கியுடன் நுழைந்த மர்ம நபர் திடீரென தாக்குதலில் ஈடுபட்டார். இதில்…

பணத்தை அள்ளி குவிக்கும் கூகுளின் தாய் நிறுவனம்- பங்குதாரர்களுக்கு மகிழ்ச்சி…

கூகிளின் தாய் நிறுவனமான ஆல்பபெட்டின் பங்குகள் வர்த்தக நேரத்திற்கு பிறகு 8%-க்கும் மெல் அதிவேகமாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அந்நிறுவனம் தனது பங்குகளை 1-க்கு 20 என்ற வகையில் பிரித்து தரவுள்ளது. ( ஆல்பபெட்டின் ஒரு பங்கு…

57 நாடுகளில் பரவியுள்ள உருமாறிய ஒமைக்ரான் வைரஸ்- உலக சுகாதார மையம் எச்சரிக்கை…!!

ஒமைக்ரான் வைரஸின் உருமாற்றம் அடைந்த பிஏ.2 வைரஸ் 57 நாடுகளில் பரவியுள்ளதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் பரவ தொடங்கிய ஒமைக்ரான் வைரஸ் உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்தியாவில் கடந்த 2 வாரங்களாக…

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சந்தேக நபர்கள் தொடர்ந்து விளக்கமறியலில்!!

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட ஸஹ்ரானின் பயிற்சி முகாமில் பயற்சி பெற்ற மற்றும் அவருடன் தொடர்பை பேணிவந்த 60 பேரையும் எதிர்வரும் 15ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான்…

‘சிறுநீரக பிரச்சினைகளை சரிசெய்யும் இந்து உப்பு’!! (மருத்துவம்)

இமாலய மலை பகுதியில் பாறைகளை வெட்டி எடுக்க படும் உப்பே இந்து உப்பு ஆகும். இதை ஹிந்துஸ்தான் உப்பு என்பார்கள். இந்து உப்புதான் நமக்கு உணவில் பயன்படுத்த மிகவும் உகந்தது. இதனை ஆங்கிலத்தில் ராக் சால்ட் என்றும், தமிழில் பாறை உப்பு என்றும்…

வாகனங்களின் விலை குறையுமா?

அரசாங்கம் மீண்டும் வாகனங்களை இறக்குமதி செய்ய ஆரம்பித்தாலும், அதிகரிக்கப்பட்ட வாகனங்களின் விலை குறையாது எனவும், வாகன இறக்குமதி இடைநிறுத்தப்பட்டுள்ளதால் வாகன உற்பத்தித்துறை கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது எனவும் இலங்கை வாகன…

முட்டை வீச்சு: தந்தை, மகளுக்கு விளக்கமறியல்!!

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சமன் அபேகுணவர்தன மற்றும் மாநகர சபை உறுப்பினர் சுரேகா அபேகுணவர்தன ஆகியோரை எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் புத்திக ஸ்ரீ ராகல, இன்று (02) உத்தரவு பிறப்பித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக்…

அபாயா ஆடையால் திருகோணமலை சண்முகா இந்து கல்லூரியில் சர்ச்சை!!

அபாயா அணிந்து வரவண்டாமென கூறியிருந்த போதிலும், ஆசிரியை ஒருவர் குறித்த ஆடையுடன் கல்லூரிக்கு சென்றதால் திருகோணமலை சண்முகா இந்து கல்லூரியில் சர்ச்சை நிலை உருவாகியுள்ளது. ஆசிரியையின் இந்த செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருகோணமலை…

அபிவிருத்தி செயற்பாடுகளை மேற்பார்வை செய்ய நிபுணர்களின் உதவி அவசியம்!!

நாட்டின் அபிவிருத்தி செயற்பாடுகளை மேற்பார்வை செய்வதற்கு நிபுணர்களின் உதவி அவசியமானது எனவும், நாட்டின் அபிவிருத்திக்கு எதிர்காலத்திலும் நிபுணர்களின் உதவியை அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். இலங்கை தொழில்…

இன்று 1,156 பேருக்கு கொவிட் தொற்று !!

நாட்டில் இன்றைய தினமும் பதிவான கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை மீண்டும் ஆயிரத்தை கடந்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் வௌியிட்டுள்ள கொவிட் அறிக்கையின் படி இன்றைய தினத்தில் மாத்திரம் 1,156 பேருக்கு கொவிட் தொற்று…

மேலும் 19 பேர் கொரோனாவுக்கு பலி!!

கொவிட் தொற்றுக்கான மேலும் 19 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையின் படி குறித்த மரணங்கள் நேற்றைய தினம் பதிவாகி உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, நாட்டில்…

ஊரடங்கில் பிரதமர் இல்லத்தில் விருந்து: மன்னிப்பு கோரினார் போரிஸ் ஜான்சன்…!!

இங்கிலாந்தில் கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் இருந்தபோது விதிமுறைகளை மீறி பிரதமர் இல்லத்தில் விருந்து நிகழ்ச்சிகள் நடைபெற்றாக குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக 2020-ம் ஆண்டு ஜூன் 19-ந்தேதி…

கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக வலுக்கும் போராட்டம்: பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ…

கனடாவில் எல்லை தாண்டி செல்லும் லாரி டிரைவா்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்ற விதிமுறையை எதிா்த்து, தலைநகா் ஒட்டாவாவில் ‘சுதந்திர வாகன அணிவகுப்பு' என்ற பெயரில் லாரி டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். அந்த…

வைத்திய பீட மாணவர்கள் மீது தாக்குதல் – 6 பேர் கைது!!

ராகமையில் அமைந்துள்ள வைத்திய பீட மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் குறித்து 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ராகம மருத்துவ பீடத்தின் விடுதி மீது குழுவொன்று தாக்குதல் நடத்தியுள்ளனர். வௌியில் இருந்து வந்த…

சுப்பர்மடம் பகுதியில் மீனவர்கள் முன்னெடுத்துள்ள வீதி மறியல் போராட்டம்!! (படங்கள், வீடியோ)

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை, சுப்பர்மடம் பகுதியில் மீனவர்கள் முன்னெடுத்துள்ள வீதி மறியல் போராட்டம் மூன்றாவது நாளாக இன்றும் தொடர்கின்றது. இந்திய மீன்பிடி படகுகளின் அத்துமீறலைக் கண்டித்தும் வத்திராயன் பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட 2…

பொலிஸார் மீது துப்பாக்கி பிரயோக முயற்சி – சந்தேக நபர்கள் தடுப்பு காவலில்!!

பொலிஸார் மீது துப்பாக்கி பிரயோக முயற்சி தொடர்பில் கைதான தேரர்கள் உட்பட மூவரிடம் 7 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்வதற்கு உத்தரவு பெறப்பட்டுள்ளது. நேற்று (01) இரவு 10 மணிக்கு இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ள இச்சம்பவம் தொடர்பில்…

பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவிப்பு!!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை நடத்துவதற்காக எதிர்வரும் பெப்ரவரி 07 ஆம் திகதி முதல் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கும்…

அதிகாரிகள் எழுத்து மூலமாக தரும் வரை தமது போராட்டம் தொடரும்!! (வீடியோ)

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி வரும் இந்திய படகுகளை நிரந்தரமாக தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனும் உத்தரவை தகுதி வாய்ந்த அதிகாரிகள் எழுத்து மூலமாக தரும் வரை தமது போராட்டம் தொடரும் என மீனவர்கள் தெரிவித்துள்ளனர். இன்றைய தினம்…

உக்ரைன் விவகாரம்: ஐ.நா. கூட்டத்தில் அமெரிக்கா-ரஷியா கடும் மோதல்…!!

ரஷியா-உக்ரைன் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நீடிக்கிறது. சோவியத் யூனியன் பிளவுக்கு பிறகு தனி நாடாக உருவெடுத்த உக்ரைனை தன்னோடு இணைத்துக்கொள்ள ரஷியா விரும்புகிறது. உக்ரைனின் கிழக்கு பகுதி முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள்…

பருத்தித்துறை பிரதேச செயலகத்தை முற்றுகையிட்ட மீனவர்கள்!! (படங்கள், வீடியோ)

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு இன்றையதினம் மீனவர்கள் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். அண்மையில் வத்திராயன் பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற இரண்டு மீனவர்களின் உயிரிழப்புக்கு நீதி கோரியும் இந்திய…

பராகுவேயில் துணிகரம் – இசை நிகழ்ச்சியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பேர்…

தென் அமெரிக்க நாடான பராகுவேயில் உள்ள சான் பெர்னாடினோ நகரில் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல ஆயிரம் பேர் கலந்து கொண்டிருந்தனர். இந்நிலையில், இசை நிகழ்ச்சியின்போது மர்ம நபர் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால்…