சிறுமி படுகொலை: ஜனாதிபதி வழங்கியுள்ள உறுதி !!
படுகொலை செய்யப்பட்ட சிறுமி பாத்திமா ஆயிஷாவின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும், ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்ளவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
விரைவான நடவடிக்கையை துரிதப்படுத்துவதற்கு தான்…