வீடொன்றில் இருந்து வயோதிப பெண்கள் இருவரின் சடலங்கள் மீட்பு!!
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவில் உள்ள வீடொன்றில் வயோதிபப் பெண்கள் இருவரின் சடலங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
மாவடி, சங்கரத்தை என்ற இடத்தில் உள்ள வீடொன்றில் இவ்வாறு சடலங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
76 வயதுடைய ஒருவரும்…