காஷ்மீரில் வங்கி மேலாளர் சுட்டுக்கொலை..!!
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் விஜய் குமார். இவர் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டம் ஆரேமோகனாபாராவில் உள்ள ஒரு வங்கியில் கிளை மேலாளராக பணியாற்றி வந்தார்.
இன்று காலை இவர் வழக்கம்போல் வங்கியில் பணியில் இருந்தார்.
அப்போது…