;
Athirady Tamil News
Monthly Archives

June 2022

கொரிய வேலைவாய்ப்பு – வௌியான புதிய அறிவிப்பு!!

கொரிய வேலைகளுக்கு தகுதி பெற்றுள்ள 5,800 பேரை அடுத்த ஆறு மாதங்களுக்குள் அந்நாட்டிற்கு பெற்றுக் கொள்ள உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். கொரிய மனிதவளத் திணைக்களத்தின்…

நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக உயர் நீதிமன்றம் சென்ற ரிஷாட்!!!

வில்பத்து, கல்லாறு பிரதேசத்தில் காடழிக்கப்பட்ட பகுதிகளை மீளக் காடுகளாக மாற்றுமாறு வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக ரிஷாட் பதியுதீன் உயர் நீதிமன்றில் மேன்முறையீடு செய்துள்ளார். தமக்கு எதிரான மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பு ரத்து…

தமிழக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை 5-ம் தேதி வெளியிடுவோம் – அண்ணாமலை பேச்சு..!!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பா.ஜ.க. ஆட்சியின் 8 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் தாராபுரத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் கே.அண்ணாமலை கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது: தாராபுரத்தில் நடந்து முடிந்த…

சித்து மூஸ்வாலா படுகொலை எதிரொலி – 434 விஐபிகளுக்கு மீண்டும் பாதுகாப்பு அளிக்கிறது…

பஞ்சாப் மாநில அரசு சிக்கன நடவடிக்கையாக காங்கிரசைச் சேர்ந்த பாடகர் சித்து மூஸ்வாலா உள்பட 434 முக்கிய பிரமுகர்களுக்கான பாதுகாப்பை சமீபத்தில் நீக்கியது. பாதுகாப்பு நீக்கப்பட்ட அடுத்த தினத்தில் பாடகர் சித்து மூஸ்வாலா துப்பாக்கியால் சுட்டுக்…

இன்று நள்ளிரவு முதல் தொலைத்தொடர்பு வரி அதிகரிப்பு!!

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் தற்போதுள்ள தொலைத்தொடர்பு வரி 11.25% இல் இருந்து 15% ஆக அதிகரிக்கப்படும் என தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இன்று நள்ளிரவு முதல் தொலைபேசி அழைப்புக் கட்டணங்கள்…

வருகின்றது லாஃப்ஸ் எரிவாயு !!

லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட எரிவாயுக் கப்பல் நாளை (4) இலங்கைக்கு வரவுள்ளதாக லாஃப்ஸ் நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த கப்பலில் சுமார் 3,000 மெட்ரிக் தொன் எரிவாயு கையிருப்பு உள்ளதாக அவர்…

பாணந்துறை கொலை தொடர்பில் வௌியான அதிர்ச்சி செய்தி!!

இன்று (03) மதியம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார். பாணந்துறை உயன்கெலே நிர்மலா மாவத்தையில் இக்கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. வாத்துவ, தல்பிட்டிய பகுதியைச் சேர்ந்த ரந்திக மதுஷான் (30)…

வவுனியாவில் தண்ணீர் தொட்டியில் விழுந்து 3 வயது சிறுமி மரணம்!! (படங்கள்)

வவுனியா, பூவரசன்குளம் பகுதியில் தண்ணீர் தொட்டியில் விழுந்து 3 வயது சிறுமி மரணமடைந்துள்ளதாக பூவரசன்குளம் பொலிசார் தெரிவித்தனர். இன்று (03.06) மதியம் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, சுந்தரபுரம்…

மனோவை சந்தித்த போராட்டக்கள அனைத்து கட்சி போராளிகள் !!

"தம்பி, இந்நாட்டில் ஜனாதிபதியாக, பிரதமராக நாம் துடிதுடிக்கவில்லை. அப்படி துடியாய் துடிக்கும் பெருங்கட்சிகளை ஒரு கூடையில் போடுங்கள். எம்மை போன்ற ஒடுக்கப்பட்ட மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் முற்போக்கு கட்சிகளை வேறு விதமாக பாருங்கள்.…

கர்நாடக சுகாதாரத்துறை மந்திரி சுதாகருக்கு கொரோனா உறுதி..!!

இந்தியாவில் நேற்று 3,712 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. இந்நிலையில், கர்நாடக சுகாதாரத்துறை மந்திரி கே.சுதாகருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் மருத்துவர்கள் அறிவுரைப்படி வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டு…

செயல்பாட்டில் இல்லாத 87 கட்சிகள் நீக்கம் – தேர்தல் ஆணையம்..!!

நாடு முழுவதும் 2,100-க்கும் மேற்பட்ட கட்சிகள் தேர்தல் விதிமுறைகளை மீறியிருப்பதாக தேர்தல் கமிஷன் சமீபத்தில் அறிவித்தது. குறிப்பாக நிதி பங்களிப்புகள், முகவரி, பொறுப்பாளர் விவரங்கள் போன்றவற்றை மேம்படுத்த தவறியது உள்ளிட்ட விதிமீறல்களில்…

மண்ணெண்ணெய் சுத்திகரிப்பு பணிகள் ஆரம்பம்!!

சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தில் மண்ணெண்ணெய் சுத்திகரிப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இன்னும் சில நாட்களில் மண்ணெண்ணெய் விநியோகம் செய்ய முடியும் என அந்நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்தார். தற்போது நாடு முழுவதும் உள்ள…

ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு!!

அத்தியாவசிய மருந்துகளை இறக்குமதி செய்வதற்காக கொவிட் நிதியத்திற்கு 1.8 பில்லியன் ரூபாவை வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார். சுகாதாரத்துறையில் உடனடியாக கவனம் செலுத்தப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் கொழும்பில் உள்ள…

வவுனியாவில் எரிவாயு விற்பனை நிலையங்களில் அமைதியின்மை: பாவனையாளர் அதிகாரசபையினர் துரித…

வவுனியாவில் இரு எரிவாயு விற்பனை நிலையங்களில் வர்த்தகர்களுக்கும் மக்களுக்கும் முரண்பாடு ஏற்பட்டு அமைதியின்மை ஏற்பட்டிருந்த நிலையில் பாவனையாளர் அதிகாரசபையினர் விரைந்து நடவடிக்கை எடுத்திருந்தனர். வவுனியா மாவட்டத்தில் இன்று (03.06) 5…

சொத்துக் குவிப்பு வழக்கில் பசில் விடுதலை !!

மல்வானை சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் திருக்குமார் நடேசன் ஆகிய இருவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். குறித்த வழக்கு விசாரணைகள் இன்று கம்பஹா மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது,…

சோனியா காந்தி விரைந்து குணமடைய வேண்டும்- பிரதமர் மோடி, மு.க.ஸ்டாலின் வாழ்த்து..!!

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, கடந்த சில நாட்களாக தொடர்ந்து காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து உரையாடி வரும் நிலையில், நேற்று அவருக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து எடுக்கப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது.…

மும்பையில் 8 பேரை கத்தியால் குத்திய நைஜீரியர்..!!

தெற்கு மும்பையில் உள்ள சர்ச்கேட் பகுதியில் நேற்று 50 வயது மதிக்கத்தக்க நைஜீரிய நாட்டவர் கத்தியால் குத்தியதில் 8 பேர் காயம் அடைந்தனர். டாடா கார்டன் பகுதியில் இந்த சம்பவம் நடந்தது. வழியில் சென்றவர்களையெல்லாம் அவர் கத்தியால் குத்தினார்.…

ஆந்திராவில் மலை கிராமத்திற்கு சாலை வசதி இல்லாததால் கர்ப்பிணியை 13 கி.மீ டோலி கட்டி தூக்கி…

ஆந்திர மாநிலம் அல்லூரி சீதாராமராஜ் மாவட்டம், கோயூர் மண்டலத்தில் ஜாஜிலபண்டா பகுதி உள்ளது. மலைப் பகுதியை ஒட்டியுள்ள இந்த கிராமத்தில் 800-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் இருந்து ஆர்லா பகுதி மருத்துவமனைக்கு…

கேசிஆர்ரின் தவறான நிர்வாகத்தால் தெலுங்கானா அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது- ராகுல்…

ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்புச் சட்டம் பிப்ரவரி 2014-ல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பின்னர் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தின் போது தெலுங்கானா மாநிலம் இன்று உருவாக்கப்பட்டது. இந்நிலையில், தெலுங்கானா உருவான…

சவ ஊர்வலத்தில் நடனமாடி சென்ற கால்பந்து வீரர் குத்திக்கொலை..!!

ஆந்திர மாநிலம், விஜயவாடா மாவட்டம், ஜங்கம்படி, குருநானக் காலணியை சேர்ந்தவர் ஆகாஷ் (23). கால்பந்து வீரரான இவர் மாநில அளவில் பல்வேறு பதக்கங்களை வென்றுள்ளார். இந்த நிலையில் விஜயவாடாவை சேர்ந்த பர் டோனி. பிரபல ரவுடியான இவர் கடந்த திங்கட்கிழமை…

நாட்டின் பாதுகாப்பு குறித்து கமல் குணரத்ன கருத்து!!

தேசிய பாதுகாப்பை நோக்கிய தனது இலக்குகளை அடைவதை வரையறுப்பதற்கு, நாட்டின் பாதுகாப்பு எந்திரங்களை ஏற்றுக்கொள்ளவும், அதன் மக்கள் மற்றும் நலன்களைப் பாதுகாப்பதற்கும் செயல்திறன் மற்றும் பொறுப்புக்கூறல் ஆகிய இரண்டையும் உள்ளடக்கிய வலுவான…

மாணவி துஷ்பிரயோகம்; ஒருவர் கைது !!

திரபனை பகுதியில் உள்ள பாடசாலையொன்றின் ஆசிரியர் ஓய்வறையில் வைத்து சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் 24 வயதுடைய இராணுவ வீரர் என பொலிஸார் தெரிவித்தனர்.…

வெளிநாட்டு பயணம் 100% அதிகரிப்பு !!

வருடத்தின் முதல் ஐந்து மாதங்களில் 120,000 இற்கும் அதிகமானோர் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டை விட இது 100% முன்னேற்றம் என சர்வதேச விவகாரங்களுக்கான மேலதிக…

ஜனாதிபதி விடுத்துள்ள வேண்டுகோள் !!

பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாத வகையில் அனைத்து அத்தியாவசிய உணவுப் பொருட்களையும் போதுமான அளவு இருப்பு வைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்…

11 பவுண் நிறையுடைய 7 காப்புகளை திருடிச் சென்றிருந்த 3 பெண்கள் கைது!!

யாழ்.நகரில் உள்ள நகைக்கடை ஒன்றில் 11 பவுண் நிறையுயை 7 காப்புக்களை திருடிய 3 பெண்கள் யாழ்.நகரில் உள்ள நிதி நிறுவனம் ஒன்றில் அடகு வைப்பதற்குச் சென்றிருந்த நிலையில் வசமாக சிக்கியுள்ளனர். கடந்த 31ம் திகதி யாழ்.நகரிலுள்ள பிரபல நகைக்கடை…

ஜூன் 10-ல் உள்கட்சி தேர்தல் தொடக்கம்: சோக கீதம் பாடும் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள்..!!

வாழ்ந்து கெட்ட குடும்பம் என்று சொல்வார்களே அது அரசியலை பொறுத்தவரை தமிழக காங்கிரசுக்கு நிரந்தரமான உதாரணமாக மாறிவிடும் போல் இருக்கிறது. இந்தியா சுதந்திரம் அடைவதற்கு காங்கிரசில் இருந்த ஒவ்வொருவரும் எப்படி உழைத்தார்களோ அதேபோன்றுதான்…

காங்கிரசில் இருந்து விலகிய ஹர்திக் படேல் இன்று பா.ஜனதாவில் இணைந்தார்..!!

காங்கிரஸ் கட்சியில் இருந்து குஜராத்தைச் சேர்ந்த ஹர்திக் படேல் கடந்த சில தினங்களுக்கு முன்பு விலகினார். இந்த நிலையில் அவர் இன்று பா.ஜனதா கட்சியில் இணைந்தார். குஜராத் மாநில பா.ஜனதா தலைவர் சி.ஆர்.பாட்டீல் முன்னிலையில் அவர் அந்த கட்சியில்…

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கொரோனா உறுதி..!!

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். சோனியா காந்தி, கடந்த சில நாட்களாக தொடர்ந்து காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து உரையாடி வரும் நிலையில், நேற்று அவருக்கு…

அதிகரிக்கும் பயங்கரவாதி தாக்குதல்கள்: காஷ்மீரில் வங்கி மேலாளர் சுட்டு கொலை..!!

ஜம்மு காஷ்மீரில் சிறுபான்மையினராக உள்ள இந்து, சீக்கியம் உள்ளிட்ட மதத்தினரை குறிவைத்து கடந்த சில நாட்களாக பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த 12ம் தேதி புத்காம் மாவட்டத்தில் தாசில்தார் அலுவலகத்தில் பணிபுரிந்த ராகுல்…

புதிய பாராளுமன்ற கட்டிடம் நவம்பர் 26-ந்தேதி திறப்பு..!!

டெல்லியில் புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இதில் எம்.பி.க்கள், பார்வையாளர்களுக்கு நவீன வசதிகள் இடம்பெறுகின்றன. மத்திய மந்திரிகள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களுக்கு மிகப்பெரிய அலுவலகங்கள், கூட்ட அரங்கு, உணவு கூடங்கள் இதில்…

சர்வதேச நிதி உதவிகளை பெற்றுக்கொள்ள தீவிர முயற்சியில் அரசாங்கம் !!

நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்கவும்,உணவுப்பஞ்சத்தை தவிர்க்கும் விதமாக பெரும்போகம் மற்றும் சிறுபோக விளைச்சலுக்கான உரத்தை பெற்றுக்கொள்ளவும் அரசாங்கம் சர்வதேச தரப்புடன் தீவிரமாக கலந்துயாடி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.…

மீண்டும் பயங்கரம் – யாழில் சிறுமி ஒருவர் மாயம் !!

யாழ்ப்பாணம் - வேலணை, சரவணை பகுதியில் 15 வயதுடைய சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளார். குறித்த சிறுமி தனியார் வகுப்பிற்குச் சென்ற நிலையில், காணாமல் போயுள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் சிறுமியின் உறவினர்கள்…

யாழில் வைபவ வீட்டில் திருடன் கைவரிசை !!

இளவாலை - சிறுவிளான் பகுதியில் உள்ள வீட்டில் நேற்று இரவு 20 பவுன் நகை திருட்டுபோயுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த கொண்டாட்டத்தில் அதிகளவான ஆண்கள் மது விருந்தில் ஈடுபட்ட பின்னர் தூங்கிவிட்டனர். இதை…

ரஞ்சனின் விடுதலை குறித்து ஆராய்வு !!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்வது குறித்து ஆராயுமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் சாகல ரத்நாயக்க மற்றும் பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோருக்கு பிரதமர்…