;
Athirady Tamil News
Monthly Archives

August 2022

பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படையில் கர்நாடகாவின் முதோல் வேட்டை நாய்கள்..!!

கர்நாடக மாநிலத்தின் பாகல் கோட்டை மாவட்டம் முதோல் வட்டத்தில் உள்ள பாரம்பரிய நாட்டு நாய்கள் முதோல் நாய்கள் என அழைக்கப்படுகின்றன. இவற்றுக்கு கேரவன் நாய் அல்லது மராத்தா இன வேட்டை நாய் என்ற பெயர்களும் உள்ளன. கூர்மையான பார்வையும், வேட்டையாடும்…

சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் செயற்குழு 28-ந்தேதி கூடுகிறது..!!

கடந்த 2019-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மோசமான தோல்வி ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி விலகினார். அவரை பதவியில் நீடிக்குமாறு காங்கிரஸ் காரிய கமிட்டி வற்புறுத்திய போதும்…

சர்வதேசத்துக்கு வழங்கிய வாக்குறுதி மீறப்பட்டுள்ளது !!

புதியச் சட்டம் கொண்டுவரப்படும் வரையில் தற்போதுள்ள பயங்கரவாதத் தடைச்சட்டத்தை பயன்படுத்தப்போவதில்லை என சர்வதேசத்துக்கு இலங்கை வாக்குறுதி வழங்கியுள்ளது. இவ்வாறான நிலையில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பயன்படுத்துவதால் சர்வதேசத்தின்…

அரிசி தொடர்பில் அரசாங்கத்தின் அறிவிப்பு !!

5 இலட்சம் ஹெக்டேயருக்கும் அதிகளவில் விவசாய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதால் இந்த வருட இறுதி வரையில் அரிசிக்கான தட்டுப்பாடு நாட்டில் ஏற்படாது என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (24)…

அடுத்த மாதம் முதல் வரிசைகள் இல்லை !!

ஊழியர் சேமலாப நிதியைப் பெற்றுக்கொள்வதற்கு அடுத்த மாதத்திலிருந்து வரிசைகள் இருக்காது என தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். டிஜிட்டல் தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டு ஊழியர் சேமலாப நிதியைப் பெற்றுக்கொள்வதை இலகுபடுத்தப்போவதாகவும்…

கெஹலியவுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை !!

சுகாதார அமைச்சராக இருந்தபோது சட்டவிரோதமாக ஜிஎல் குழாய்களை கொள்வனவு செய்தமை தொடர்பில் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட மூவருக்கு எதிராக இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு உயர்நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளது.…

கடற்றொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க ஜனாதிபதி இணக்கம்!!

கடற்றொழிலாளர்களின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையிலான சந்திப்பிற்கு விரைவில் ஏற்பாடு செய்யப்படும் எனத் தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மண்ணெண்ணையின் விலை அதிகரிப்பை கடற்றொழிலாளர்கள் சமாளிக்கும்…

ஜனாதிபதியிடம் இன்று கையளிக்கப்பட்ட சட்டமூலம்!

இலங்கையில் உள்ள LGBTQ+ சமூகங்களின் உரிமைகளை பாதுகாக்கும் நோக்கில் தண்டனை சட்டக்கோவை திருத்தத்திற்கான சட்டமூலம் இன்று (24) பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான பிரேமநாத் சி.தொலவத்தவினால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களிடம்…

சர்வதேச நாணய நிதியம்: தரித்திரத்தின் சரித்திரம்!! (கட்டுரை)

சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை, இன்னொருமுறை கையேந்துவது என்று முடிவாகி, நீண்ட காலமாகிவிட்டது. எப்போது அக்கடன் கிடைக்கும் என்பதே, இப்போதைய பிரச்சினை. ஊடகங்களும் பொருளியல் அறிஞர்களும் அரசியல் விமர்சகர்களும் எழுப்பும் கேள்வி அதுவே!…

இரைப்பைக்கும் வாதம் வரலாம் !! (மருத்துவம்)

உணவானது, சாப்பிட்ட நான்கு மணி நேரத்திலும் திரவ உணவு, ஒரு மணி நேரத்துக்குள்ளும் சமிபாடடைய வேண்டும். இதுதான் இயல்பு. இரைப்பையின் உள் இயக்கம் தடைப்பட்டு, சாப்பிட்ட உணவு 12 மணி நேரத்துக்கும் மேலாகச் சமிபாடடையாமல் இரைப்பையிலேயே தங்கிவிடுவதுதான்,…

நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பு பீகார் சபாநாயகர் ராஜினாமா..!!

பீகாரில் பா.ஜனதாவுடனான கூட்டணியை ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ்குமார் முறித்தார். அவர் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து மீண்டும் முதல்-மந்திரியாக பதவியேற்றார். ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் துணை…

இலவசம் பற்றி முடிவெடுக்க அனைத்துக்கட்சி கூட்டம்- தலைமை நீதிபதி யோசனை..!!

தேர்தல் சமயங்களில் அரசியல் கட்சிகள் இலவச திட்டங்களை அறிவிப்பதை முறைப்படுத்த கோரி அஸ்வினி குமார் உபாத்யாயா உள்ளிட்டோர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு முன்பு…

தடைசெய்யப்பட்ட முஸ்லிம் அமைப்புக்களிலிருந்து ஆறு அமைப்புக்களை நீக்குவது தொடர்பில்…

தடைசெய்யப்பட்ட முஸ்லிம் அமைப்புக்களிலிருந்து ஆறு அமைப்புக்களை நீக்குவது தொடர்பில் நடவடிக்கை எடுக்க ஜனாதிபதியின் பணிப்புரைக்கு இணங்க இன்று (24) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியின் சிரேஷ்ட பாதுகாப்பு ஆலோசகரும், ஜனாதிபதி அலுவலக பிரதானி சாகல…

ஆந்திராவில் 2 கிலோ எடையுள்ள புலசா மீன் ரூ.20 ஆயிரத்துக்கு விற்பனை..!!

ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் அங்குள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கோதாவரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அங்குள்ள கிராமங்கள் தண்ணீரில் மூழ்கியது. இந்த நிலையில் ஐபோலவரம்…

தினசரி பாதிப்பு சற்று உயர்வு- புதிதாக 10,649 பேருக்கு கொரோனா..!!

நாடு முழுவதும் புதிதாக 10,649 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் கூறி உள்ளது. கடந்த 19-ந் தேதி பாதிப்பு 15,754 ஆக இருந்தது. அதன் பிறகு தொடர்ந்து 4 நாட்களாக பாதிப்பு குறைந்து வந்த…

சிகிச்சை பெறுவதற்காக சோனியா வெளிநாடு செல்கிறார்..!!

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார். இதன் காரணமாக அவரால் தீவிர அரசியல் பணிகளில் ஈடுபட இயலவில்லை. என்றாலும், காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததால் இடைக்கால தலைவராக…

திருச்சூர் அருகே கழிவு நீர் தொட்டியில் தவறி விழுந்து காட்டு யானை பலி..!!

கேரள மாநிலம் திருச்சூர் பகுதியில் உள்ள காலி மைதானத்தில் காட்டு யானை ஒன்றின் பிளிறல் சத்தம் கேட்டப்படி இருந்தது. இதுபற்றி அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து பார்த்தபோது அங்குள்ள கழிவு நீர் தொட்டிக்காக…

சுகேஷ் சந்திரசேகர் திகார் சிறையில் இருந்து மாற்றம்: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு..!!

டி.டி.வி.தினகரனுக்கு இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக கைதானவர் சுகேஷ் சந்திர சேகர். இதேபோன்று சட்டவிரோத பண பரிமாற்ற வழக்குகள் பலவற்றில் அவர் மீது குற்றச்சாட்டு உள்ளது. இவற்றில் அவரது…

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் ஜனாதிபதியை சந்தித்தனர்!!

இலங்கை எதிர்கொண்டுள்ள நிதி நெருக்கடிக்குத் தீர்வு வழங்குவதற்காக சர்வதேச நாணய நிதியத்துடனான ஆரம்ப கட்ட கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் தலைமையில் இன்று (24) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.…

சீனாவிடம் ஜனாதிபதி விடுத்துள்ள கோரிக்கை!!

சீனாவுடனான கடன் தொடர்பில் இணக்கப்பாட்டிற்கு வருவது இலகுவான விடயமல்ல என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஜப்பானின் நிக்கெய் ஏசியாவுக்கு வழங்கிய நேர்காணலில் மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் தெரிவித்தார். கடன் நிவாரணம் தொடர்பான…

கட்டணம் செலுத்தாத பள்ளி மாணவர்களை வகுப்பறையில் அடைத்து வைத்த கொடுமை..!!

ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் நகரின் காதிகியா பகுதியில் ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. அங்கு பயிலும் 34 மாணவர்கள் பள்ளிக் கட்டணம் செலுத்தவில்லை என்று கூறி அவர்களை நேற்று முன்தினம் ஒரு வகுப்பறையில் அடைத்துவைத்தனர் ஆசிரியர்கள். சுமார் 5…

தனி மாநில அந்தஸ்து பெறுவதே கொள்கை- புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி..!!

கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நேற்று எம்.எல்.ஏ.க்கள் பேசினார்கள். அதற்கு பதில் அளித்து முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:- பொறுமை அவசியம் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது எம்.எல்.ஏ.க்கள்…

கடந்த ஆண்டு மட்டும் ரெயில் கட்டண சலுகைக்காக ரூ.62 ஆயிரம் கோடி செலவு – மத்திய மந்திரி…

ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் 2 நாள் பயணமாக உத்தரபிரதேசம் சென்றுள்ளார். பிஜ்னோரில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர், ரெயில் பயணிகளுக்கு 55 சதவீத கட்டண சலுகை வழங்கப்படுவதாக கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், 'ரெயில்வேக்கு…

30 பட்ஜெட் உரை!!

நிதியொதுக்கீட்டு சட்டமூலம் மீதான உரையை நிதியமைச்சர் என்றவகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஓகஸ்ட் 30ஆம் திகதியன்று ஆற்றுவார். அந்த சட்டமூலம் மீதான விவாதம் ஓகஸ்ட் 31ஆம் திகதியும் செப்டெம்பர் 1 மற்றும் 2 ஆம் திகதிகளிலும் இடம்பெறும்.

சரமாரியாக சுட்டத்தில் ஒருவர் மரணம்!!

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபரொருவர் சரமாரியாக மேற்கொண்டு துப்பாக்கிப் பிரயோகத்தில், 34 வயதான நபரொருவர் ஸ்தலத்திலேயே மரணித்துள்ளார். இந்த துப்பாக்கிப் பிரயோக சம்பவம், கம்பஹா, பட்டபொத்தவில் சற்று நேரத்துக்கு முன்னர்…

வருகிற 2-ந் தேதி பிரதமர் மோடி, மங்களூரு வருகை..!!

பிரதமர் நரேந்திர மோடி, அடுத்த மாதம்(செப்டம்பர்) 2-ந்தேதி தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவுக்கு ஒருநாள் சுற்றுப்பயணமாக வருகிறார். அங்கு பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைக்கிறார். பிரதமர் மோடி வருகையையொட்டி தட்சிண கன்னடா மாவட்டத்தில்…

2030-ம் ஆண்டுக்குள் உருக்கு உற்பத்தி 2 மடங்காக அதிகரிக்கும் மத்திய மந்திரி சிந்தியா…

டெல்லியில் இந்திய தொழில், வர்த்தக கூட்டமைப்பு (பிக்கி) நேற்று ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் மத்திய சிவில் விமான போக்குவரத்து மந்திரி ஜோதிர் ஆதித்ய சிந்தியா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், "இந்தியா உருக்கு ஏற்றுமதி செய்கிற நாடு…

காரைநகரில் வெளிநாட்டு சிகரெட்டுகளை விற்றவர் கைது!

வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட சிகரெட்டை காரைநகர் பகுதியில் விற்பனை செய்த நபர் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடி படையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து 1200 சிகரெட்கள்…

மறைந்த முன்னாள் மத்திய மந்திரி ஜார்ஜ் பெர்னாண்டஸ் வாழ்க்கை வரலாறு புத்தகம் நாளை மறுநாள்…

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராகவும், மத்திய மந்திரியாகவும் இருந்தவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர் உடல்நலக்குறைவால் இறந்தார். இந்த நிலையில் இவரது வாழ்க்கை வரலாறு அடங்கிய புத்தகம் வருகிற 26-ந் தேதி(நாளை மறுநாள்)…

தக்காளி காய்ச்சல் பரவல்- மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுரை..!!

கேரளாவில் பரவிய தக்காளி காய்ச்சல் நோய், கர்நாடகா, தமிழகம், அரியானா, ஒடிசா மாநிலங்களில் பரவ வாய்ப்பு உள்ளதாக புவனேஸ்வர் மருத்துவ ஆராய்ச்சி தெரிவித்துள்ளது. இதையடுத்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு…

மருத்துவ பரிசோதனைக்காக வெளிநாடு செல்கிறார் சோனியா காந்தி- காங்கிரஸ் தகவல்..!!

பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு காங்கிரசை வலுப்படுத்தவும், இழந்த ஆட்சியை மீண்டும் கைப்பற்றவும் நாடு முழுவதும் மிகப்பெரிய யாத்திரையை காங்கிரஸ் நடத்துகிறது. கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் வரை காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி பாத யாத்திரை…

அமெரிக்க தூதரகம் விடுத்த முக்கிய அறிவித்தல் !!

இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் தூதரகப் பிரிவு வெள்ளிக்கிழமை (26) NIV பாஸ்பேக் சேவைகளை வழங்கப்போவதில்லை என அறிவித்துள்ளது. எனினும், பிரிவு இன்று (24), நாளை (25), மற்றும் திங்கட்கிழமை (29) பிற்பகல் 3.30 மணிக்கு சேவையை வழக்கம்போல்…

ரயில் சேவையை முன்னெடுப்பதில் சிக்கல் !!

ரயில் இயந்திரம் மற்றும் பயணிகள் பிரயான பகுதிகளை பராமரிப்பதற்கு தேவையான பொருட்கள் இன்மையினால் ரயில் சேவையை முன்னெடுப்பதில் சிக்கல் நிலைமை காணப்படுவதாக ரயில்வே தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அத்துடன், ரயில் உதிரிப்பாகங்கள்…