;
Athirady Tamil News
Monthly Archives

August 2022

சமயபுரம், துவாக்குடி சுங்கச்சாவடிகளில் வருகிற 1-ந்தேதி முதல் கட்டணம் உயர்வு..!!

நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் வருகிற செப்டம்பர் மாதம் 1-ந்தேதி முதல் கட்டணம் உயர்த்தப்படும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், தமிழகத்தின் மையப் பகுதியான திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள சமயபுரம் சுங்கச்சாவடி வழியாக சென்னை, தூத்துக்குடி,…

இராணுவ தளபதி யாழ் விஜயம்!! (PHOTOS)

யாழ்ப்பாணம் பலாலி சந்தி பகுதியில் இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட நல்லிணக்க மையம் இலங்கை இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களினால் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. நல்லிணக்கத்தின் செயல் திட்டமாக…

டி.ஆர்.டி.ஓ. தலைவராக சமிர் வி.காமத் நியமனம் மத்திய அரசு நடவடிக்கை..!!

இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் (டி.ஆர்.டி.ஓ.) தலைவராக இருப்பவர் சதீஷ் ரெட்டி. இவர் ராணுவ மந்திரியின் அறிவியல் ஆலோசகராக நியமிக்கப்பட்டு உள்ளார். இதைத்தொடர்ந்து டி.ஆர்.டி.ஓ.வின் புதிய தலைவராக புகழ்பெற்ற விஞ்ஞானி சமிர்…

300க்கு தடை விதித்ததால் பெரும் சிக்கலில் இலங்கை மக்கள்!!

300 வகையான பொருட்களின் இறக்குமதிக்கு தடை விதிக்கும் அரசின் நடவடிக்கை, மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதுடன், இந்த இறக்குமதி தடையால் பல துறைகளில் இலட்சக்கணக்கானோர் வேலை இழக்கும் அபாயம்…

பில்கிஸ் பானு கற்பழிப்பு குற்றவாளிகள் விடுவிப்பு மத்திய அரசுக்கும், குஜராத் அரசுக்கும்…

குஜராத்தில் 2002-ம் ஆண்டு கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து பெருமளவில் இனக்கலவரங்கள் மூண்டன. அப்போது சிறுபான்மை இனத்தை சேர்ந்த பில்கிஸ் பானு என்ற 21 வயதான கர்ப்பிணியை கற்பழித்து, அவரது 3 வயது மகள் உள்ளிட்ட குடும்பத்தினர் 7 பேரை…

ஒரே வர்த்தக பெயரில் உரம் விற்பனைக்கு காங்கிரஸ் எதிர்ப்பு..!!

நாடு முழுவதும் உரத்தின் பெயரில் ஒருமித்த தன்மையை கொண்டு வருவதற்காக 'பாரத்' என்ற ஒரே வர்த்தக பெயரில் உரம் விற்பனை செய்யுமாறு உர நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.…

ஜார்கண்ட் முதல்-மந்திரி பதவி பறிபோகிறது தேர்தல் கமிஷன் பரிந்துரையால் நெருக்கடி..!!

ஜார்கண்ட் மாநிலத்தில் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் தலைமையில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் அங்கு, நிலக்கரி துறையை தன் வசம் வைத்துள்ள நிலையில், முதல்-மந்திரி ஹேமந்த் சோரன்…

நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவ பெருவிழாவின் தீர்த்தோற்சவ உற்சவம் !! (PHOTOS)

வரலாற்று சிறப்பமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவ பெருவிழாவின் தீர்த்தோற்சவ உற்சவம் ஷண்முக புஸ்கரணி தீர்த்த கேணியில் இன்று காலை இடம்பெற்றது. இன்று காலை முதல் ஆலயத்தில் நடைபெற்ற விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து வசந்தமண்டப பூஜை , ஸ்தம்ப…

‘விக்ராந்த்’ விமானந்தாங்கி போர்க்கப்பல் வருகிற 2-ந்தேதி படையில் சேர்ப்பு..!!

இந்திய கடற்படைக்கு விமானந்தாங்கி போர்க்கப்பல் கட்டுவதற்கு கொச்சி கப்பல் கட்டும் தளத்துடன் கடந்த 2007-ம் ஆண்டு ராணுவ அமைச்சகம் ஒப்பந்தம் செய்தது. இதன் தொடர்ச்சியாக 2009 ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டன. 10 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வந்த இந்த…

புதிய முயற்சியாளர்களுக்கான திட்ட கடன் வழங்கும் நிகழ்வு!!

காரைதீவு சமுர்த்தி வங்கி முகாமையாளர் எஸ் சதீஷ் தலைமையில் வெள்ளிக்கிழமை (25)இடம்பெற்றது. நாட்டில் நிலவும் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அம்பாறை மாவட்டம்காரைதீவு சமூர்த்தி வங்கியினால் அரசாங்கத்தின் பொருளாதார கொள்கையினை…

மின்மயமாக்கப்படும் 300 ஓட்டோக்கள்!!

இலங்கை எதிர்நோக்கும் பெற்றோலிய நெருக்கடிக்கு தீர்வாக ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டத்தின் அனுசரணையுடன் 300 முச்சக்கர வண்டிகளை மின்மயமாக்கும் முன்னோடித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த…

மாணவி ஸ்ரீமதி மர்ம சாவு: 2 பிரேத பரிசோதனை அறிக்கையில் முரண்பாடு வக்கீல் பரபரப்பு…

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளியில் விடுதியில் தங்கி பிளஸ்-2 படித்த கடலூர் மாவட்டம் பெரியநெசலூரை சேர்ந்த மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்தார். இந்த வழக்கில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ குழுவினரின் ஆய்வறிக்கை…

கட்டுமானத் துறையும் பாதிப்பு!!

நிர்மாணத்துறைக்கு தேவையான பல பொருட்களின் இறக்குமதி இடைநிறுத்தப்பட்டுள்ளமையினால், அத்துறை வீழ்ச்சியடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை தேசிய நிர்மாணத்துறை சங்கத்தின் தலைவர் சுசந்த லியனாராச்சி தெரிவித்தார். நிர்மாணத் தொழிலுக்கு…

புதிய பிரதமராக கோட்டாபய ராஜபக்ச?

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இலங்கைக்கு வருகை தந்ததன் பின்னர் பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப் போவதில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர்…

நிந்தவூர் பிரதேச கடல் அரிப்பு தொடர்பில் ஜனாதிபதியின் செயலருடன் பைசல் எம்பி சந்திப்பு!!…

*தடுப்பு நடவடிக்கைக்கு அவசர நிதியாக 20 மில்லியன் ஒதுக்கீடு * ஒலுவில் துறைமுகத்துக்குள் இருக்கும் கற்பாறைகளை உடன் விடுவிக்க பணிப்பு *கரையோர பாதுகாப்புக்கு 'ஜியோ பாக் 'Geobag இறக்குமதி செய்வதற்கு டொலரை வழங்குவதாகவும் உறுதி…

வவுனியாவில் ஊடக இணைப்பாளர் மீது வாள் வெட்டு!!

வவுனியாவில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடக இணைப்பாளர் மீது வாள் வெட்டு சம்பவம் நேற்று இரவு (25-08-2022) இடம்பெற்றுள்ளது. வவுனியா வைரவப்புளியங்குளம் குளக்கட்டு வீதியில், இனந்தெரியாத நபர்களினால் நடத்தப்பட்ட வாள் வெட்டு சம்பவத்தில்…

சுரங்க முறைகேடு புகார் – ஜார்க்கண்ட் முதல் மந்திரியை தகுதி நீக்கம் செய்ய தேர்தல்…

ஜார்க்கண்ட் மாநிலத்தில் 2019-ல் நடந்த சட்டசபை தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் இணைந்து கூட்டணி அரசு அமைத்துள்ளன. முதல் மந்திரியாக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன் பதவி…

குறைந்த அளவிலான பேருந்துகளே சேவையில்!!

நாடளாவிய ரீதியில் இன்று முதல் 50 வீதத்திற்கும் குறைந்த அளவிலான பேருந்துகளே சேவையில் ஈடுபடுத்தப்படலாமென அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நாட்டில் மீண்டும் எரிபொருள் நெருக்கடி உருவாகி வருவதன்…

சைபர் தளத்திலும் யுத்தம் நிகழலாம்: ஜனாதிபதி ரணில்!!

எதிர்காலத்தில் தரை, வான், கடல் மாத்திரமன்றி சைபர் தளத்திலும் யுத்தம் நிகழலாம். எனவே எமது வீரர்கள் அவ்வாறான தொழில்நுட்ப யுத்தத்துக்குத் தேவையான அறிவைப் பெற்றிருக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். வெற்றிகரமான…

இலங்கையில் உள்ள இந்தியர்களுக்கு எச்சரிக்கை!!

இலங்கையில் தங்கியிருக்கும் இந்தியர்கள் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்கவேண்டுமென இந்திய வெளிவிவகார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. இந்திய வெளியுறவுத்துறையின் பேச்சாளர் அரிந்தம் பாக்சி, புதுடெல்லியில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து…

பாதயாத்திரை பணிகள் – ஒரு மாதம் தள்ளிப் போகும் காங்கிரஸ் தலைவர் தேர்தல்..!!

காங்கிரஸ் இடைக்கால தலைவராக சோனியா காந்தி பதவி வகித்து வருகிறார். புதிய தலைவரை தேர்வு செய்ய செப்டம்பர் 20-ம் தேதிக்குள் தேர்தல் நடத்தப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, செப்டம்பர் 7-ம் தேதி, பாரத் பாதயாத்திரை என்ற பெயரில்…

மகாராஷ்டிராவில் 3.9 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம்..!!

மகாராஷ்டிராவின் கோலாப்பூர் பகுதியில் இன்று அதிகாலை 2.36 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கோலாப்பூர் மாவட்ட நிலப்பரப்பில் இருந்து 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 3.9 ரிக்டர் அளவில் பதிவானது என தேசிய நில…

5ஜி சேவை எப்போது கிடைக்கும்? மத்திய மந்திரி விளக்கம்..!!

5ஜி அலைக்கற்றை ஏலம் சமீபத்தில் நடந்து முடிந்தது. ஜியோ, ஏர்டெல், அதானி குழுமம் உள்ளிட்ட நிறுவனங்கள் ஏலத்தில் பங்கேற்றன. கடந்த ஜூலை 26-ம் தேதி இணையதளம் வாயிலாக தொடங்கி 7 நாளாக 40 சுற்றுகளாக ஏலம் நடந்தது. மொத்தம் ரூ.1.50 லட்சம் கோடிக்கு 5ஜி…

தமிழகத்தில் 542 பேருக்கு கொரோனா: தஞ்சாவூரை சேர்ந்தவர் உயிரிழப்பு..!!

நேற்று புதிதாக 24 ஆயிரத்து 112 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் ஆண்கள் 319 பேரும், பெண்கள் 223 பேரும் உள்பட 542 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 79 பேர், கோவையில் 68 பேர் உள்பட 35…

கிரையோஜெனிக் என்ஜின் தயாரிப்பில் நம்பி நாராயணனுக்கு எந்த தொடர்பும் இல்லை- இஸ்ரோ முன்னாள்…

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன். இவரது வாழ்க்கையை மையமாக வைத்து ராக்கெட்ரி என்ற சினிமா பல்வேறு மொழிகளில் படமாக எடுக்கப்பட்டது. மாதவன் நடிப்பில் உருவான இந்த படத்தில் நம்பி நாராயணன் பற்றி இடம் பெற்ற தகவல்கள் தவறு என்று நம்பி…

டெல்லியில் திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி..!!

டெல்லி தமிழ் கல்விக் கழக மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் திருவள்ளுவர் சிலையை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திறந்து வைத்தார். ஐந்தரை அடி உயரம், 1,500 கிலோ எடை கொண்ட திருவள்ளுவர் சிலை விஐிபி குழுமத்தால் வழங்கப்பட்டுள்ளது. திருவள்ளுவர் சிலையை திறந்து…

ஸ்காட்லாந்தில் கார் கவிழ்ந்து ஆந்திர மாணவர்கள் 3 பேர் பலி..!!

ஆந்திரா மாநிலம், பலமனேரை சேர்ந்தவர் கிரிஷ் குமார் (வயது 23). ஐதராபாத்தை சேர்ந்த பவன் (22), நெல்லூர் சுதாகர் (30), சிலக்க மல்லி சாய் வர்மா ஆகியோர் லண்டனில் உள்ள பல்கலைக்கழகத்தில் படித்து வந்தனர். நண்பர்களான 4 பேரும் நேற்று முன்தினம்…

பஞ்சாப்பில் பிரதமர் பாதுகாப்பு குளறுபடி- சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கை தாக்கல்..!!

பிரதமர் மோடி, கடந்த ஜனவரி மாதம் 5-ந்தேதி பஞ்சாப் மாநிலத்துக்கு வந்த போது பாதுகாப்பு குளறுபடி ஏற்பட்டது. சில போராட்டக்காரர்கள் மறியலில் ஈடுபட்டதால் ஒரு மேம்பாலத்தில் காரிலேயே மோடி சுமார் 20 நிமிடம் காத்திருந்தார். இவ்விவகாரம் தொடர்பாக…

சந்திரபாபு நாயுடு பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் மோதல்- தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்…

தெலுங்கு தேசம் கட்சி தலைவரும், ஆந்திரா மாநில முன்னாள் முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு குப்பம் தொகுதியில் போட்டியிட்டு தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறார். இந்த நிலையில் தனது சொந்த தொகுதியான குப்பத்திற்கு நேற்று 3 நாட்கள் சுற்றுப்பயணமாக…

அமலாக்கத்துறையின் அதிகாரங்கள் மீண்டும் மறு ஆய்வு செய்யப்படும்- சுப்ரீம் கோர்ட்டு…

சட்டவிரோத பண பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை கைது நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கும், சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கும் உள்ள அதிகாரங்கள் குறித்து ஆராயுமாறு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிபதி…

வேலைவாய்ப்பை உருவாக்க ரெயில் நிலையங்களில் டிக்கெட் வழங்க தனியார்கள் நியமனம்..!!

ரெயில் பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்வதில் ஆன்லைன் முறை ஊக்குவிக்கப்படுகிறது. இதனால் கவுண்டர்களில் டிக்கெட் விற்பனை குறைந்து வருகிறது. தற்போது வேலை வாய்ப்பில்லாத இளைஞர்களுக்கு டிக்கெட் விற்கும் வேலை வழங்க ரெயில்வே துறை முடிவு செய்துள்ளது.…

பில்கிஸ் பானு வழக்கு: குஜராத், மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ்..!!

பில்கிஸ் பானு கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில், குற்றவாளிகள் 11 பேர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை, சுப்ரீம் கோர்ட்டு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. கடந்த 2002ல் குஜராத்தில் நடந்த கலவரத்தின் போது, 5 மாத…

கோழி முட்டை விற்ற 64 பேர் கைது !!

எவ்வளவு அறிவுறுத்தினாலும் அவற்றை கணக்கில் எடுக்காது, நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு மேல், அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்த 64 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.…

நீண்டநேரம் தொங்கியதால் சிறுத்தை உயிரிழந்தது !!

வனராஜா- சமர்வில் தோட்டத்தில் இந்த மாதம் 7ஆம் திகதி பொறியில் சிக்கி உயிரிழந்த சிறுத்தையின் மரணத்துக்கு காரணம் தெரியவந்துள்ளது. குறித்த சிறுத்தையின் மரணம் தொடர்பில் ஆராயுமாறு நியமிக்கப்பட்ட மூவரடங்கிய குழுவின் அறிக்கையிலேயே இது குறித்து…