நல்லூர் ஆலய சூழலில் சிறுவர்களை வேலைக்கு அமர்த்தியமை குற்றச்சாட்டுகளின் கீழ் கைது!!
யாழ்ப்பாணம் மாநகர் மற்றும் நல்லூர் ஆலய சூழலில் ஊதுபத்தி வியாபாரம் செய்த 3 பெண்கள் , ஆண் ஒருவர் மற்றும் அவர்களை வேலைக்கு அமர்த்திய விடுதி உரிமையாளர் என ஐவர் நீதிமன்றினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் .
சிறுவர்களை வேலைக்கு…