;
Athirady Tamil News
Monthly Archives

August 2022

நல்லூர் ஆலய சூழலில் சிறுவர்களை வேலைக்கு அமர்த்தியமை குற்றச்சாட்டுகளின் கீழ் கைது!!

யாழ்ப்பாணம் மாநகர் மற்றும் நல்லூர் ஆலய சூழலில் ஊதுபத்தி வியாபாரம் செய்த 3 பெண்கள் , ஆண் ஒருவர் மற்றும் அவர்களை வேலைக்கு அமர்த்திய விடுதி உரிமையாளர் என ஐவர் நீதிமன்றினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் . சிறுவர்களை வேலைக்கு…

பா.ஜனதாவில் சேர ரூ.20 கோடி பேரம்- ஆம்ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.க்கள் சிலர் திடீர் மாயம்?…

டெல்லியில் அடுத்தடுத்து நிகழ்ந்து வரும் சம்பவங்கள் அரசியல் களத்தை சூடாக்கி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு துணை முதல்-மந்திரி மணீஷ் சிகாடியோ வீடு மற்றும் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் வீடு உள்பட 31 இடங்களில் சி.பி.ஐ. அதிரடி சோதனை…

அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களுக்கு மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும்-…

ஆயுதப் படைகளில் ஆள் சேர்ப்பதற்கான அக்னிபாத் திட்டத்திற்கு தடை விதிக்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்ததோடு, அதை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் மீது பதில் அளிக்குமாறு மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளது. டெல்லி உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி…

கர்நாடகாவில் டெம்போ- லாரி மோதி விபத்து: 9 பேர் பலி- 13 பேர் படுகாயம்..!!

கர்நாடக மாநிலம் தும்குர் மாவட்டத்தில் உள்ள கலம்பெல்லா என்கிற கிராமம் அருகே இன்று அதிகாலையில் டெம்போ ஒன்று லாரி மீது மோதி நடந்த விபத்தில் குறைந்தது 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 13 பேர் காயமடைந்துள்ளனர். இறந்தவர்கள் ரெய்ச்சூர் மாவட்டத்தின்…

கடப்பாவில் செம்மரம் கடத்திய 10 பேர் கைது..!!

ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டம், லங்கமல்லா வனப்பகுதியில் இருந்து செம்மரம் வெட்டி கடத்திச் செல்வதாக போலீஸ் சூப்பிரண்டு அன்பு ராஜனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் டி.எஸ்.பி வெங்கடசிவா, இன்ஸ்பெக்டர் நாகபூஷணம், அனுமந்த நாயக்,…

திட்டமிட்டு கோவில் சூழல் கடைகளால் ஆக்கிரமிப்பு!! (கட்டுரை)

இலங்கையின் கிழக்கே கிழக்கு மாகாணத்தில் உலகப்பிரசித்தி பெற்ற இயற்கைத் துறைமுகமாகிய திருக்கோணமலைத் துறைமுகம் அமைவதற்குச் சாதகமாயுள்ள மலைகளொன்றின் உச்சியில் இருக்கின்றது திருக்கோணேஸ்வரம். மூன்று மலைகளைக் கொண்டு முக்கோண வடிவில்…

நாயுருவின் நற்பலன்கள் இதோ! (மருத்துவம்)

நாயுருவிச் செடியை வேருடன் பிடுங்கி நன்கு கழுவிய பின் சிறுசிறு குச்சிகளாக வெட்டி வைத்துக் கொண்டு பல் துலக்கப் பயன்படுத்தலாம். அதுமட்டுமின்றி நாயுருவி பற்பொடியும் தயாரித்துக் கொள்ளலாம். நாயுருவிச் செடியால் பல் துலக்க முக வசீகரம் பெறும்.…

வவுனியா நகரில் தேசிய மாவீரன் பண்டாரவன்னியன் சதுக்கம் பெயர்ப்பலகை!! (படங்கள்)

தேசிய மாவீரன் பண்டார வன்னியனின் 219 ஞாபகார்த்த விழாவினை முன்னிட்டு வவுனியா நகரசபையினரினால் இன்று (25.08.2022) நகர மத்தியில் தேசிய மாவீரன் பண்டாரவன்னியன் சதுக்கம் என பெயர்ப்பலகை திறந்து வைக்கப்பட்டுள்ளது பண்டாரவன்னியன், முல்லைத்தீவில்…

எரிபொருள் குறித்து அதிரடி அறிவிப்பு !!

இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபத்தில் டீசல் மற்றும் பெட்ரோல் ஆகிய இரண்டு வகையான எரிபொருள்கள் மொத்தமாக கிடைப்பதில்லை என்றும் இதன்காரணமாக நாடளாவிய ரீதியில் மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனத்தின்,…

தனியன் காட்டு யானை ஒன்றின் அட்டகாசம்-நடவடிக்கை எடுக்க கோரிக்கை!! (வீடியோ, படங்கள்)

கல்முனை மாநகரசபை பிரிவிற்குட்பட்ட நற்பிட்டிமுனை ,பாண்டிருப்பு, மருதமுனை, பகுதியில் உள்ள மக்கள் குடியிருப்புகளுள் ஊடுருவிய காட்டுயானைகள் வீடுகளுக்குள் புகுந்து சுற்றுமதில் மற்றும் பயனுள்ள வாழை மரங்களை துவம்சம் செய்துள்ளன.…

பொலிஸாருக்கு வாக்குமூலம் அளித்த சுதுமலை பகுதியை சேர்ந்த இளைஞனின் வீட்டின் மீது தாக்குதல்!!

தாக்குதல் சம்பவம் ஒன்று தொடர்பில் மானிப்பாய் பொலிஸாருக்கு வாக்குமூலம் அளித்த சுதுமலை பகுதியை சேர்ந்த இளைஞனின் வீட்டின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் உள்ள கடை ஒன்றினுள் புகுந்து அண்மையில் தாக்குதல்…

யாழ் சுன்னாகம் மின்சார நிலையத்தில் மின் கம்பிகளை களவாடி ஒருவர் கைது!!

யாழ்ப்பாணம் சுன்னாகம் மின்சார நிலையத்தில் இருந்து மின் கம்பிகளை களவாடி சென்ற நபர் ஒருவர் நேற்றைய தினம் புதன் கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். மின்சார நிலைய வளாகத்தில் இருந்து பெருந்தொகையான மின் கம்பிகள் களவாடப்பட்டுள்ளதாக சுன்னாக…

கோப்ரா வித்தியாசமான ஜானரில் தயாராகி இருக்கிறது…ஏழு கெட்டப்புகளில் நடித்திருக்கிறேன்-…

இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சீயான் விக்ரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் கோப்ரா. செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ் லலித்குமார் தயாரித்திருக்கும் இந்த திரைப்படம் ஆகஸ்ட் 31 ஆம் தேதி முதல்…

நல்லூரில் திருட்டில் ஈடுபட்ட குற்றத்தில் ஒருவர் கைது!

நல்லூரில் பக்தர் போல பாசாங்கு செய்து ஏனைய பக்தர்களிடம் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்ட வெளி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரை பொலிசார் நேற்று (24) கைது செய்துள்ளனர். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, நல்லூர் கந்தசாமி ஆலய மகோற்சவம்…

நல்லூர் கந்தசுவாமி கோவில் தேர்த் திருவிழா!! (PHOTOS)

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவ தேர்த்திருவிழா இன்றைய தினம் வியாழக்கிழமை காலை நடைபெற்றது. காலை 6 மணியளவில் ஆரம்பமான விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து ஆறுமுக பெருமான் வள்ளி தெய்வானை சமேதரராய் காலை 07 மணிக்கு…

மின் கட்டணத்தை உயர்த்தும் முடிவுக்கு தடை- உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு..!!

தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி சமீபத்தில் அறிவித்தார். மின் கட்டண உயர்வு தொடர்பான கருத்துக் கேட்பு கூட்டங்கள் சென்னை உள்பட பல்வேறு நகரங்களில் நடத்தப்பட்டன. இந்த கூட்டங்களில் மின் கட்டண…

தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..!!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் உள்ளிட்ட…

சார்ஜர்கள், பெட்டரிகளுடன் கைதி கைது!!

இரண்டு கையடக்கத் தொலைபேசிகள், இரண்டு மின்கலங்கள் மற்றும் இரண்டு பேட்டரி சார்ஜர்கள் ஆகியவற்றை வெலிக்கடை விளக்கமறியலில் வைக்க முற்பட்ட கைதி ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது. வெலிக்கடை சிறைச்சாலை பொலிஸ்…

நாடு முழுவதும் 40 சிறப்பு புற்றுநோய் மையங்களுக்கு அரசு ஒப்புதல்- பிரதமர் மோடி..!!

பஞ்சாப் மாநிலம மொகாலியில் உள்ள ஷாஹிப் சாதா அஜித் சிங் நகரில் கட்டப்பட்டுள்ள ஹோமி பாபா புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்,…

துறைசார் நிபுணர்களுடன் கடலரிப்பினை நிரந்தரமாக தடுப்பதற்காக கலந்துரையாடல்!! (படங்கள்)

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடலரிப்பினை தற்காலிகமாக தடுப்பதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருகின்ற போதிலும் நிரந்தர தீர்வினை நோக்கிய நகர்வின் ஓர் அங்கமாக நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம். அஸ்ரப் தாஹிர்…

ஜார்க்கண்ட் முதல்வரின் உதவியாளர் வீட்டில் இருந்து ஏ.கே.47 ரக துப்பாக்கிகள் பறிமுதல்-…

ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனின் உதவியாளர் பிரேம் பிரகாஷ். இவரது வீட்டில் மத்திய அமலாக்கத்துறையினர் அண்மையில் அதிரடி சோதனை நடத்தினர். முக்கிய ஆவணங்களை தேடிச் சென்ற அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு இரண்டு ஏகே 47…

இந்திய ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்த ரூ.30,000 கொடுத்தது பாகிஸ்தான் உளவுத்துறை-…

கடந்த 72 மணி நேரத்தில் பாகிஸ்தானில் இருந்து ஜம்மு காஷ்மீருக்குள் பயங்கரவாதிகளின் மூன்று ஊடுருவல் முயற்சிகள் முறியடிக்கப் பட்டுள்ளதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அக்னூர் செக்டரில் உள்ள பல்லன்வாலா பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு ஒரு…

வவுனியா நெடுங்கேனியில் கிணற்றிலிருந்து இளைஞரின் சடலம் மீட்பு!!

வவுனியா வடக்கு நெடுங்கேனி பகுதியில் நேற்றையதினம் (24.08.2022) கிணற்றிலிருந்து இளைஞரின் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர் குறித்த இளைஞரின் வீட்டின் கிணற்றிலிருந்தே இளைஞரின் சடலம் மீட்பட்டதுடன் இளைஞரின் மரணம் தொடர்பிலான மேலதிக…

வவுனியா சுந்தரபுரத்தில் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது!!

வவுனியா சுந்தரபுரம் பகுதியில் நேற்று (24.08.2022) இரவு 8.00 மணிளவில் கேரளா கஞ்சாவுடன் ஒருவரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் 200 கிராம் கேரளா கஞ்சாவினை தம்வசம் வைத்திருந்த…

வசந்த முதலிகே உள்ளிட்டவர்களுக்காக இன்று 03 மனுக்கள்!!

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட மூவரை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்துகின்றமைக்கு எதிராக 03 அடிப்படை உரிமை மனுக்களை உயர் நீதிமன்றில் இன்று சமர்பிக்க அவர்களது…

வத்தளையில் இரு இளைஞர்கள் கைது!!

கைக்குண்டு மற்றும் ஹெரோயின் போதைப்பொருளுடன் இரு இளைஞர்கள் வத்தளையில் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் கைக்குண்டு மற்றும் 12 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. சந்தேக…

29 முதல் மீண்டும் இயங்கும்!!

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் திடீரென செயலிழந்த முதலாம் மின் பிறப்பாக்கியை எதிர்வரும் திங்கட்கிழமை (29) முதல் தேசிய மின் கட்டமைப்பில் இணைத்துகொள்ள முடியும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. இதன்படி, 300 மெகாவோட் மின்சாரம் தேசிய…

திருப்பதி கோவில் ஒருநாள் உண்டியல் வருமானம் ரூ.4 கோடியே 67 லட்சம்- தேவஸ்தானம் தகவல்..!!

கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வுக்கு பின்னர் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கூடுதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். தற்போது கோவிக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். ஆந்திரா, தமிழகம் மட்டுமின்றி பல்வேறு…

78 ஆண்டுகள் பழமை வாய்ந்த படகு- மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை..!!

கடந்த 1944-ஆம் ஆண்டு இங்கிலாந்தின் டம்பர்டன் கப்பல் தளத்தில் உருவாக்கப்பட்ட நீராவி படகான பி.எஸ்.போபால், கொல்கத்தா துறைமுகத்தால் பயிற்சி கப்பலாக பயன்படுத்தப்பட்டு வந்தது. கடந்த 2019-ஆம் ஆண்டு பயிற்சி நிறுவனத்துடனான ஒப்பந்தம் முடிவடைந்த பிறகு…

திருநங்கைகளுக்கு மருத்துவ காப்பீடு- புதிய ஒப்பந்தம் கையெழுத்து..!!

திருநங்கைகளுக்கு மருத்துவ காப்பீடு வழங்க வகை செய்யும் புதிய ஒப்பந்தம், தேசிய சுகாதார ஆணையம், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறைகளுக்கு இடையே மேற்கொள்ளப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய சுகாதார மந்திரி மன்சுக்…

தமிழ் எழுத்தாளர்களுக்கு சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிப்பு..!!

இலக்கிய படைப்பாளிகளை கவுரவிக்கும் வகையில், மத்திய அரசால் ஆண்டுதோறும் தேசிய அளவிலும் மாநில அளவிலும் சிறந்த இலக்கிய படைப்புகளுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்படுகிறது. நாவல், சிறுகதை, புனைவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் தலைசிறந்த…

ஊரை காலி செய்து எங்கு சென்றனர் என்று தெரியவில்லை- கிராமத்தில் வசித்த மக்களை தேடி அலையும்…

ஆந்திர மாநிலம் அனக்காபள்ளி மாவட்டம், தொங்கலமரி சீதா ராமபுரம் கிராமத்தில் 70-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வந்தனர். அந்த ஊரின் சாலை ஓரங்களில் ஏராளமான ஆலமரங்கள் உள்ளன. இந்த ஊரில் வசித்து வந்தவர்கள் திருட்டு தொழிலையே பிரதானமாக செய்து…

இந்தியாவில் சுகாதாரமும், ஆன்மீகமும் நெருங்கிய தொடர்புடையது- பிரதமர் மோடி..!!

பிரதமர் மோடி இன்று ஒரே நாளில் ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் இரண்டு முக்கிய மருத்துவ கட்டமைப்புகளை தொடங்கி வைக்கிறார். அதன்படி இன்று பகல் 11 மணியளவில் ஹரியானாவின் ஃபரிதாபாத் நகரில் மாதா அமிர்தனந்தமயி நிர்வகிக்கும் அம்ரிதா பன்னோக்கு…