;
Athirady Tamil News
Monthly Archives

September 2022

பூக்களும் மருத்துவ பயன்களும்!! (மருத்துவம்)

*வாழைப்பூ: மாத விலக்கின் போது அதிக ரத்த போக்கை தடுக்க வாழைப்பூவின் சிவப்பு மடல்களை பிரித்து பூக்களை எடுத்து மிக்ஸியில் போட்டு அடித்து வடிகட்டிய பூச்சாறுடன் பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் உடனே ரத்தப் போக்கு குறையும். *ஜாதிமல்லி:…

வெளிநாட்டுப் பெண் மீது பாலியல் சீண்டல்; பத்து இளைஞர்கள் விளக்கமறியலில்!!

சுற்றுலா வந்த வெளிநாட்டுப் பெண் மீது பாலியல் சீண்டல் முயற்சித்த பத்து இளைஞர்களை எதிர்வரும் 26ஆம் திகதி திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். ஸ்பெயின் நாட்டிலிருந்து காரைநகரிற்கு சுற்றுலா சென்ற பெண்ணும் அவரது நண்பரும்…

மெக்சிகோவில் மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு- 10 பேர் பலி..!!

மத்திய மெக்சிகோ குவானாஜூவலாடோ என்ற மாகாணத்தில் தரிமோரோ என்ற பகுதி உள்ளது. சிறந்த தொழில் நகரமாக திகழும் இந்த இடத்தில் உள்ள ஒரு அலுவலகத்தில் புகுந்த மர்ம கும்பல் அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் பலர்…

கேரளாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு..!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று 5,443 ஆக இருந்தது. இந்நிலையில் இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,383 பேருக்கு தொற்று உறுதியாகி இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக…

புக்கர் பரிசு பெற்ற பிரிட்டன் எழுத்தாளர் ஹிலாரி மாண்டல் காலமானார்..!!

புக்கர் பரிசு பெற்ற பிரிட்டிஷ் எழுத்தாளர் ஹிலாரி மாண்டல் (70) காலமானார். இதுகுறித்து அவரது வெளியீட்டாளர் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து 4வது எஸ்டேட் புக்ஸ் கூறுகையில், " எங்கள் அன்பான எழுத்தாளர் டேம் ஹிலாரி மாண்டலின்…

தேசிய பேரவையில் 7 தமிழர்கள் 5 முஸ்லிம்கள் !!

பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் விதமாக அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்டுள்ள தேசிய பேரவையில் 7 தமிழர்களும் 5 முஸ்லிம்களும் உறுப்பினர்களாக உள்வாங்கப்பட்டுள்ளனர். கடந்த 20ஆம் திகதியன்று பாராளுமன்ற…

யாழ்ப்பாண மாவட்ட சிறுவர் அபிவிருத்திக் குழுக் கூட்டம்!! (படங்கள்)

யாழ்ப்பாண மாவட்ட சிறுவர் அபிவிருத்திக் குழுக் கூட்டம் அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் இன்று மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் அதிகரித்து வரும் சிறுவர் துஷ்பிரயோகம், போதைப் பொருள் பாவனை…

மருத்துவ அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிப்பு -மீண்டும் பிரதம பௌத்த மதகுருவிற்கு…

இளம் பிக்குகள் மீதான பாலியல் துஸ்பிரயோகம் தொடர்பில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட பிரதம பௌத்த மதகுரு தொடர்பிலான மன்றில் சமர்ப்பிக்கப்பட்ட மருத்துவ அறிக்கை பிரகாரம் பிணை கோரிக்கை மறுக்கப்பட்டு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 30 ஆம்…

ராகுல் காந்தி பாதயாத்திரைக்கு இன்று ஓய்வு- மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை..!!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்தியா முழுவதும் ஒற்றுமை பயணம் மேற்கொண்டுள்ளார். கன்னியாகுமரியில் கடந்த 7-ந் தேதி தொடங்கிய பாத யாத்திரை இப்போது கேரளா மாநிலத்தில் நடக்கிறது. நேற்று எர்ணாகுளத்தில் இருந்து பாதயாத்திரையை…

வன்முறையாக மாறிய கேரளா பந்த்… தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்த ஐகோர்ட்..!!

பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிப்பது, பண உதவி செய்தல் மற்றும் பயிற்சி முகாம்களுக்கு ஏற்பாடு செய்தது தொடர்பான புகாரில், நாடு முழுவதும் எஸ்.டி.பி.ஐ மற்றும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினருக்கு சொந்தமான இடங்களில் என்ஐஏ அதிகாரிகள்…

கேரளாவில் இன்று முழு அடைப்பு- அரசு, தனியார் பஸ்கள் மீது கல்வீச்சு..!!

இந்தியா முழுவதும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினரின் அலுவலகம் மற்றும் வீடுகளில் தேசிய புலனாய்வு அமைப்பினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இதையடுத்து இந்த அமைப்பை சேர்ந்த சுமார் 106 பேர் கைது செய்யப்பட்டனர். கேரளாவின் மலப்புரம்,…

காங்கிரஸ் தலைவர் தேர்தல்: விரைவில் மனுதாக்கல் செய்வேன்- அசோக் கெலாட் தகவல்..!!

காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தல் அடுத்த மாதம் 17- ந் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நாளை தொடங்குகிறது. 30-ந் தேதி மனுதாக்கல் செய்ய கடைசி நாளாகும். காங்கிரஸ் தலைவராக ராகுலை தேர்வு செய்ய தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.…

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ராகுல் காந்தி போட்டியில்லை- அசோக் கெலாட் அறிவிப்பு..!!

காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த ராகுல் காந்தி, கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலகினார். அதன்பின்னர் அவரை தலைவர் பதவியில் அமர்த்த மூத்த தலைவர்கள் முயற்சி செய்தும் அவர் ஏற்கவில்லை.…

ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் குழுவின் தலைவராக விஜயதாச !!

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடருக்கான பாராளுமன்ற ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவின் தலைவராக நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் (கலாநிதி) விஜயதாச ராஜபக்ஷ அண்மையில்…

திருப்பதி பிரம்மோற்சவ விழா: 12 ஆயிரம் வாகனங்கள் மட்டுமே திருமலைக்கு செல்ல அனுமதி..!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் 27-ந் தேதி முதல் அக்டோபர் 5-ந்தேதி வரை பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடைபெற உள்ளது. விழாவையொட்டி திருமலை முழுவதும் அலங்கரிக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வண்ண வண்ண மின் விளக்குகள் கொண்டு…

வாட்ஸ்அப், ஜூம், கூகுள் டியோவுக்கு உரிமம் பெறுவது கட்டாயம் – புதிய மசோதாவில் மத்திய…

மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம், புதிய வரைவு தொலைத்தொடர்பு மசோதா-2022-ஐ உருவாக்கி உள்ளது. அந்த மசோதா, பொதுமக்களிடம் கருத்து பெறுவதற்காக, இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் கருத்து தெரிவிக்க அக்டோபர் 20-ந்தேதி கடைசி நாள் ஆகும்.…

புலிகளின் கப்பல்கள், நிதி மற்றும் தங்கத்திற்கு என்ன நடந்தது?

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சர்வதேச பொறுப்பாளரான கே.பியின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த கப்பல்கள், நிதி மற்றும் தங்கம் என்பவற்றுக்கு என்ன நடந்தது? என்று தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரும், அகில இலங்கை விவசாய…

போலீசாரிடம் குறை கேட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்: 800 பேருக்கு உடனடி பலன்..!!

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை 10 மணி அளவில் சென்னை கடற்கரை காந்தி சிலை எதிரில் உள்ள டி.ஜி.பி. அலுவலகத்திற்கு நேரில் சென்றார். அவரை தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் பணீந்திர ரெட்டி, டி.ஜி.பி. சைலேந்திரபாபு,…

தமிழக கோவிலில் திருட்டு போன சிலை அமெரிக்காவில் ஏலம் விடப்பட்டது..!!

தஞ்சை மாவட்டம் முத்தம்மாள்புரம் கிராமத்தில் ஸ்ரீகாசி விஸ்வநாத சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள பழமையான காலசம்ஹார மூர்த்தி என்ற திரிபுராந்தக மூர்த்தி வெண்கல சிலை கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு திருட்டு போய் விட்டது. இந்த சிலைக்கு…

மஹாராணியிடமிருந்து எனக்கு கிடைத்த இறுதி வாழ்த்துமடல் !!

ஜனாதிபதியாக பதவியேற்றதை தொடர்ந்து எனக்கு கிடைத்த வாழ்த்து மடல்களில் இரண்டாம் எலிசபெத் மகாராணி அனுப்பிய வாழ்த்து மடல் மிகவும் விசேடமானது. அது அவரிடமிருந்து கிடைத்த இறுதி வாழ்த்து மடலாகும் என மகாராணியின் மறைவுக்கு இலங்கை பாராளுமன்றத்தில்…

பிரதமர் மோடி 27-ந்தேதி ஜப்பான் பயணம்: ஷின்ஜோ அபே நினைவு நிகழ்ச்சியில் பங்கேற்பு..!!

ஜப்பான் நாட்டில் நீண்ட காலம் பிரதமர் பதவி வகித்தவர் ஷின்ஜோ அபே (வயது 67). அங்கு நரா என்ற இடத்தில் கடந்த ஜூலை மாதம் 8-ந்தேதி நடந்த தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் டெட்சுய யமகாமி என்பவரால்…

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..!!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் ஏறியதால்…

கையெழுத்து வேட்டை தொடர்கிறது !!

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை இன்றைய தினமும் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இன்றைய தினம்(23) பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திற்கு…

மீண்டும் களமிறக்கப்பட்ட இராணுவத்தினர் !!

நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக இராணுவத்தினர் மீண்டும் களமிறக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதியினால் இன்று வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் படி நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் நாட்டின் பொது ஒழுங்கைப் பேணுவதற்காக அனைத்து…

டெல்லியில் அடைமழை; போக்குவரத்து கடும் பாதிப்பு..!!

டெல்லி முழுவதும் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது. இது நேற்று 2-வது நாளாக தொடர்ந்தது.காலையில் பெய்யத்தொடங்கிய மழை இடைவிடாது தொடர்ந்தது. சில இடங்களில் கனமழை பெய்தது. நாடாளுமன்றத்தை சுற்றியுள்ள பகுதிகளில் மாலை 6 மணிக்கு பிறகும் மழை…

காணி விடுவிப்பு செய்ய வேண்டும் என வலியுறுத்தி வலி. வடக்கில் போராட்டம்!!

காணி விடுவிப்பு செய்ய வேண்டும் என வலியுறுத்தி, மயிலிட்டி பகுதியில் இன்றைய தினம் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று இடம் பெற்றது. வலி வடக்கு முன்கொடியேற்ற சங்கத்தின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கு ஒருங்கிணைந்த குழுவினால் இந்த கவன ஈர்ப்பு போராட்டம்…

யாழ்.பல்கலை முகாமைத்துவ பீட மாணவர்கள் இரத்த தானம்!!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்தின் 23ஆவது அணியினரால், இரத்ததான முகாம் ஒன்று நேற்று முன்னெடுக்கப்பட்டது. யாழ் பல்கலைக்கழகத்தின் வணிக முகாமைத்துவ பீடாதிபதி பா.நிமலதாசனின் வழிகாட்டலில், முகாமைத்துவ பீடத்தின் 23வது அணியினரால்…

கோப்பாய் பகுதியில் அனுமதிப்பத்திரமன்றி மணலேற்றிய சாரதி கைது!!

யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட பகுதியில் முறையான அனுமதிப்பத்திரமன்றி மணலேற்றிச் சென்ற நான்கு டிப்பரையும் அதன் நான்கு சாரதிகளை கோப்பாய் போக்குவரத்து பொலிசார் இன்று காலை கைது செய்துள்ளனர். இது குறித்து மேலும் தெரிய வருவதாவது:-…

வடக்கில் கேள்விக்குறியாகும் எதிர்கால சந்ததிகளின் நிலை: வெளியான அதிர்ச்சித் தகவல்!!

நாட்டில் தற்போது அதிகரித்துவரும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக பிள்ளைகளைப் பராமரிக்க முடியாதெனத் தெரிவித்து , சிறுவர் அபிவிருத்தி நிலையங்களில் , பெற்றோரால் ஒப்படைக்கப்படும் பிள்ளைகளின் எண்ணிக்கை வடக்கு மாகாணத்தில் இந்த ஆண்டு சடுதியாக…

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 59.89 கோடியாக உயர்வு..!!

சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும்…

ரஷியாவின் அணு ஆயுத அச்சுறுத்தலை தடுத்து நிறுத்த வேண்டும்- அமெரிக்கா வலியுறுத்தல்..!!

அண்மையில் ரஷிய தொலைக்காட்சி மூலம் அந்நாட்டு மக்கள் மத்தியில் உரையாற்றிய ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், மேற்கத்திய நாடுகள் அணு ஆயுதத்தை வைத்து ரஷியாவை மிரட்டுகின்றன. அவ்வாறு மிரட்டல் விடும் நாடுகளுக்கு நான் ஒன்றை நினைவு கூற விரும்புகிறேன்.…

பணவீக்கத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு முயற்சி- நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேட்டி..!!

மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளதாவது: மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் நியாயமான விலையிலும் சரியான நேரத்திலும் கிடைப்பதை…

யாழில் பாடசாலை மாணவன் ஹெரோயினுடன் கைது!!

உயிர்க்கொல்லி போதைப்பொருளான ஹெரோயினுடன் பாடசாலை மாணவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான். யாழ்.நகர் பகுதியில் அமைந்துள்ள ஆண்கள் பாடசாலை மாணவன் ஒருவனே யாழ்ப்பாண பொலிஸாரினால் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளான். கைது செய்யப்பட்ட…

யாழில். போதையில் அண்ணியுடன் தகாத உறவுக்கு முயற்சித்த இளைஞனை தேடும் பொலிஸ்!!

யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் அண்ணியுடன் , போதை தலைக்கேறிய நிலையில் தகாத முறையில் நடந்து கொள்ள முற்பட்ட இளைஞனை பொலிஸார் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். குறித்த பகுதியில் வசிக்கும் இளைஞன்…