;
Athirady Tamil News
Monthly Archives

September 2022

தோல் வியாதிகளுக்கு எளிய மருத்துவம் !! (மருத்துவம்)

சோப்பு பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. இல்லையெனில் தேங்காய் எண்ணெய் கலந்த சோப்புகளை பயன்படுத்தலாம். தினமும் குளிக்கும்போது ஒரு கைப்பிடி வேப்பிலை, சிறிது மஞ்சள்தூள் கலந்த நீரில் குளிக்கலாம். இந்தப் பொருள்கள் ஆன்டி-பாக்டீரியல் தன்மை கொண்டவை.…

இடைக்கால வரவு செலவுத் திட்டம்: சர்வதேச நாணய நிதியமே வருக! (கட்டுரை)

அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்டுள்ள இடைக்கால வரவு செலவுத் திட்டமானது, இந்த அரசாங்கம் நாட்டை எத்திசையில் நகர்த்த முனைகிறது, யாருக்கானதாக அரசாங்கம் இருக்கிறது போன்ற வினாக்களுக்கான பதில்களைத் தந்துள்ளது. அந்தவகையில், இந்த வரவு செலவுத்…

இலங்கை சீனாவில் இருந்து விடுபட வேண்டும் – ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர் சுரேஷ்!!! (வீடியோ)

இலங்கை சீனாவில் இருந்து விடுபட வேண்டும், இல்லையேல் நிலைமைகள் மாற்ற மடைய வாய்ப்பு உள்ளதாக ஈ.பி.ஆர்.எல்.எப் இன் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு…

வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைப்புக்கு 1.51 லட்சம் பேர் மனு..!!

சேலம் மாவட்டத்தில் வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண் இணைக்க 11 சட்டசபை தொகுதிக்குட்பட்ட 3,254 ஓட்டுச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் நேற்று நடந்தது. 1.51 லட்சம் பேர் மனு முகாமில் ஒவ்வொரு வாக்காளரும், சுய விருப்ப அடிப்படையில்…

விளையாட்டு கழகத்திற்கு பாதணிகள் வழங்கி வைப்பு!! (வீடியோ, படங்கள்)

அம்பாறை மாவட்டம் அட்டப்பளம் பகுதியை சேர்ந்த ஜொலி ஸ்டார் விளையாட்டு கழகத்தினருக்கு ஒரு தொகுதி பாதணிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை இணைந்த கரங்களின் அணுசரனையின் ஊடாக ஜொலி ஸ்டார் விளையாட்டு பெறுமதி வாய்ந்த பாதணிகள் முத்துக்கறி உணவக…

வீதி விபத்துக்களை தடுக்கும் முகமாக மாணவர்களுக்கு விசேட விழிப்பூட்டல் நடவடிக்கை!! (வீடியோ,…

வீதி விபத்துக்களை தடுக்கும் முகமாக மாணவர்களுக்கு விசேட விழிப்பூட்டல் நடவடிக்கை வீதி விதிமுறைகள் தொடர்பில் பாடசாலை மாணவர்களுக்கு தெளிவூட்டும் விழிப்புணர்வு நிகழ்வு ஒன்றினை கல்முனை தலைமையக பொலிஸார் முன்னெடுத்தனர். இலங்கை பொலிஸ்…

கிழக்கு முகப்பேரில் என்ஜினீயர் வீட்டில் நகை-பணம் கொள்ளை..!!

முகப்பேர் கிழக்கு, கோல்டன் ஜார்ஜ் நகர் , பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலாஜி ராம்குமார். என்ஜினீயரான இவர் போரூரில் உள்ள ஐ.டி. கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவர் விநாயகர் சதுர்த்தியையொட்டி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன்…

விநாயகர் சிலையை கரைக்கச் சென்றவாலிபர் காவிரி ஆற்றில் மூழ்கி பலி..!!

திருச்செங்கோடு ஆனைமலை கரடு பகுதியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி கருப்பசாமி என்பவரின் மகன் முத்துவேல் (வயது 18). கட்டிட தொழிலாளி. இவர் தங்களது பகுதியில் வைத்திருந்த விநாயகர் சிலையை ஆற்றில் கரைக்க அந்த பகுதி மக்களுடன் காவிரி ஆற்றுக்கு சென்றார்.…

ஏற்காட்டில் 3 மணி நேரம் கொட்டி தீர்த்த கன மழை..!!

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு கன மழை பெய்தது . ஏற்காட்டில் கன மழை குறிப்பாக ஏற்காட்டில் நேற்றிரவு 10 மணிக்கு தொடங்கிய மழை அதிகாலை 1 மணி வரை…

குடும்ப தகராறில் மோதல் பெண் வி.ஏ.ஓ. மீது தாக்குதல்..!!

தாரமங்கலம் அருகிலுள்ள ஆரூர்பட்டி கிராமம் பூமிரெட்டிபட்டி பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 35). இவரும் தாரமங்கலம் அண்ணாநகரை சேர்ந்த வேலு கலையரசி (29) ஆகியோரும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்துள்ளனர் .இவர்களுக்கு 4 வயதில் ஒரு…

காற்றில் பறந்த கல்வி அமைச்சரின் வாக்குறுதி! பல்கலைமாணவர்கள் விசனம்!!

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் வணிக முகாமைத்துவ பீடத்தில் கல்வி கற்கின்ற மாணவர்கள்விரிவுரைகளுக்கு வரும் போது அவர்களுக்கென தனியான போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளனஎன்று கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிறேம்ஜெயந்த அளித்த வாக்குறுதி…

நரிக்குறவர் குடும்பங்களுக்கு வீட்டுமனைகள் ஒதுக்கீடு..!!

தாரமங்கலம் நகராட்சி 1-வது வார்டு கசுவரெட்டிபட்டி ஏரி பகுதியில் கடந்த 30 ஆண்டுகளாக நரிக்குறவர் இனத்தை சேர்ந்த மக்கள் சுமார் 58 குடும்பங்கள் வசித்துக்கொண்டு வருகின்ற னர். இவர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை நடத்த ஊசி, பாசி மணிகள் விற்பது, பச்சை…

மகசீனை ஒப்படைக்க வந்தவர் கைது!!

கொழும்பு, காலி முகத்திடல் போராட்டத்தளத்தில் கண்டெடுத்ததாகக் கூறி, ரி 56 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தும் 30 தோட்டாக்கள் அடங்கிய மகசீனை, பாணந்துறை வடக்கு பொலிஸாரிடம் ஒப்படைக்க வந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.…

குறைக்கப்பட்டது மின்வெட்டு நேரம்!!

இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைய நாளை (06) முதல் வெள்ளிக்கிழமை (09) வரை 1 மணிநேர மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதற்கமைய A முதல் W வரையான 20 வலயங்களில் நாளை (06) தொடக்கம் 9ஆம்…

கொழும்புக்கு வருகிறது அமெரிக்க அன்பளிப்பு!!

அமெரிக்காவின் கரையோரப் பாதுகாப்பு திணைக்களத்தினால் இலங்கை கடற்படைக்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்ட P 627 ஆழ்கடல் ஊடுருவல் கப்பல், அமெரிக்காவின் சியாட்டெல் துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கான பயணத்தை ஆரம்பித்துள்ளது. 2021ஆம் ஆண்டு…

நலன்புரி மானியம் பெறுவோருக்கு QR!!

நலன்புரி மானியங்களுக்கு தகுதியான நபர்களுக்கு கியூஆர் (QR) குறியீட்டு முறையை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் பி.விஜயரத்ன தெரிவித்தார். இன்று (05) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு…

இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து பேச்சுவார்த்தை: அமெரிக்க உயா்மட்டக் குழு இன்று இந்தியா…

அமெரிக்க வெளியுறவுத் துறையின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான இணை மந்திரி டொனால்டு லூ தலைமையிலான உயர்மட்டக் குழு செப்டம்பர் 5-ந்தேதி(இன்று) முதல் செப்டம்பர் 8-ந்தேதி வரை இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கிறது. இதற்காக…

மாணவனுக்கு எமனான மழை வெள்ளம்!!

குருநாகல், வஹெர பிரதேசத்தில் உள்ள நீர் நிரம்பிய கால்வாய்க்குள் விழுந்து சுமார் ஒரு மணித்தியாலம் சிக்கிக் கொண்ட 14 வயது பாடசாலை மாணவன் உயிரிழந்துள்ளார் என்று குருநாகல் பொலிஸார் தெரிவிக்கின்றனர். குருநாகல் மலியதேவ ஆதர்ஷ் மகா…

விமான நிலையங்களில் 3,049 சி.ஐ.எஸ்.எப். பாதுகாப்பு பணியிடங்கள் ரத்து – தனியார்…

நாடு முழுதும் உள்ள விமான நிலையங்களில் பாதுகாப்பு பணியில் இருந்து, சி.ஐ.எஸ்.எப்., வீரர்களுக்கான 3,000 பணியிடங்கள் ரத்து செய்யப்படுகின்றன. இதற்கு பதிலாக தனியார் 'செக்யூரிட்டி'களை பணியில் அமர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 1999 ஆம் ஆண்டு…

தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரெயில் மோதி புலம்பெயர் தொழிலாளர்கள் 3 பேர் பலி..!!

பஞ்சாபில் ரெயில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது பயணிகள் ரெயில் மோதி புலம்பெயர் தொழிலாளர்கள் 3 பேர் உயிரிழந்ததாக அரசு ரெயில்வே போலீஸ் (ஜிஆர்பி) அதிகாரி தெரிவித்தார். நேற்று லூதியானா மாவட்டத்தில் உள்ள தண்டரி கலன் அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது.…

அதிவேகம், சீட் பெல்ட் அணியவில்லை ; டாடா குழும முன்னாள் தலைவர் உயிரிழப்பு குறித்து போலீசார்…

டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி. இவர் நேற்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து சொகுசு காரில் மராட்டியம் நோக்கி வந்துகொண்டிருந்தார். அந்த காரை மும்பையை சேர்ந்த மகப்பேறு டாக்டர் அனகிதா பண்டொலி (வயது 55) என்பவர் ஓட்டினார்.…

ஒரு ஜனாதிபதிக்கு இவ்வளவு தேவையா?

ஜனாதிபதி ரணிலின் வாகனத்தின் பெறுமதி எவ்வளவு என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க கேள்வி எழுப்பியுள்ளார். ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டிற்கு 205 மில்லியன் ரூபா சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் அதில் 14…

முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் பா.ஜனதா தலைவர்கள் ஆலோசனை-சாதனை விளக்க மாநாடு,…

பெங்களூருவில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் பா.ஜனதா தலைவர்கள் ஆலோசனை நடத்தினார்கள். இதில் தொட்டபள்ளாப்புராவில் வருகிற 8-ந் தேதி சாதனை விளக்க மாநாடு மற்றும் சட்டசபை தேர்தல் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. பா.ஜனதா தலைவர்கள்…

சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை..!!

கலபுரகி மாவட்டம் ஆலந்தா தாலுகா சங்கலங்கி கிராமத்தை சேர்ந்தவர் நாகப்பா (30). இவர் கூலி வேலை செய்து வந்தார். இந்த நிலையில் அவர் அந்த பகுதியை சேர்ந்த சிறுமியை தனது மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்றார். பின்னர் மரகொளா கிராமத்தில் உள்ள தனது…

சித்ரதுர்கா மடாதிபதி மீதான பாலியல் வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்- மைசூரு…

மைசூருவை சேர்ந்த தனியார் தொண்டு நிறுவனத்தின் இயக்குனரான ஸ்டான்லி கே.வர்கீஸ் நிருபர்களிடம் கூறியதாவது:- சித்ரதுர்கா முருக மடத்தின் மடாதியான சிவமூர்த்தி முருகா சரணரு, 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டு இருக்கிறார்.…

கோட்டாவுக்கு வரப்பிரசாதங்கள் வேண்டாம்!!

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்படும் எந்தவொரு வரப்பிரசாதங்களையும், நாட்டைப் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வழங்கக்கூடாது என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. அதுபோல, நாட்டைப் பொருளாதார…

காஸ் விலை குறைந்தது!!

சமையல் எரிவாயுவின் (காஸ்) விலை இன்று (05) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ளது. அதன்பிரகாரம், 12.5 கிலோகிராம் நிறையைக் கொண்ட காஸ் சிலிண்டரின் விலை 113 ரூபாவினாலும், 5 கி​லோகிராம் நிறையைக் கொண்ட காஸ் சிலிண்டரின் விலை…

முருக மடத்தின் நிர்வாக அதிகாரியாக ஓய்வு பெற்ற நீதிபதி நியமனம்..!!

சித்ரதுர்கா மாவட்டத்தில் முருக மடம் உள்ளது. இந்த மடத்தின் மடாதிபதியாக சிவமூர்த்தி முருகா சரணரு இருந்து வருகிறார். சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் மடாதிபதி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், முருகா மடத்தின் நிர்வாக…

பரீட்சை ஆணையாளர் நாயகத்தின் முக்கிய அறிவிப்பு!!

2022ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதரப்பத்திர உயர் தரப் பரீட்சைக்கள் எதிர்வரும் டிசம்பர் மாதம் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சை ஆணையாளர் நாயகம் இதனை தெரிவித்துள்ளார். தரம் 5…

வட மாகாண மல்யுத்த போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட ஆண் பெண் அணிகள் 1ம் இடம்!! (PHOTOS)

2022ம் ஆண்டுக்கான மாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் வட மாகாண மல்யுத்த போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இரு அணிகளும் 1ம் இடத்தை பெற்றுகொண்டனர். கடந்த 03/9/2022 ம் திகதி வவுனியாவில் நடைபெற்ற குறித்த மல்யுத்த…

தொண்டமணாற்றில் முதலைகளின் அச்சுறுத்தல் காணப்படுவதனால் ஆற்றின் குறுக்கே இரும்பு…

யாழ்ப்பாணம் தொண்டமணாற்றில் முதலைகளின் அச்சுறுத்தல் காணப்படுவதனால் ஆற்றின் குறுக்கே இரும்பு கம்பியினாலான வேலி அமைக்கப்பட்டுள்ளது. தொண்டமணாறு செல்வச் சந்நிதி ஆலய வருடாந்திர மகோற்சவம் தற்போது நடைபெற்று வருகின்றது. அதில் யாழ்ப்பாணத்தின் பல…

பெங்களூருவில், பாதசாரிகள் சாலையை கடக்கும் போது விபத்தில் சிக்குவதால் 100 நடை மேம்பாலங்கள்…

பெங்களூருவில், பாதசாரிகள் சாலையை கடக்கும் போது விபத்தில் சிக்குவதால் 100 நடை மேம்பாலங்கள் அமைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதற்காக இடங்களை தேர்வு செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 100 நடை மேம்பாலங்கள் பெங்களூரு நகரின்…

இன்று பலத்த மழை பெய்யும் பகுதிகள்!!

நாட்டின் பல பகுதிகளில் இன்று 100 மில்லி மீற்றருக்கும் அதிக மழை வீழ்ச்சி பதிவாக்கக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்…

கோதுமை மாவின் விலை குறைக்கப்படுமா?

கோதுமை மாவின் விலை தொடர்பில் இன்று (05) தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக வர்த்தக மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். கோதுமை மா மற்றும் அது சார்ந்த பாண் போன்றவற்றின் விலை தொடர்பில் பேக்கரி உரிமையாளர்களுடன்…