;
Athirady Tamil News
Monthly Archives

September 2022

மதச்சார்பற்ற நாட்டில் அரசுப்பள்ளியில் மத ரீதியிலான உடை அணியலாமா? – ஹிஜாப் வழக்கில்…

கர்நாடக மாநிலம் உடுப்பி குந்தாப்புராவில் உள்ள அரசு பி.யூ.கல்லூரியில் மாணவ-மாணவிகள் சீருடை அணிந்து வர வேண்டும் என்று அந்த கல்லூரி நிர்வாகம் கடந்த பிப்ரவரி மாதம் கூறியது. ஆனால், அந்த கல்லூரியில் பயின்று வந்த இஸ்லாமிய மதத்தை சேர்ந்த மாணவிகள்…

பெங்களூரு வெள்ள நிவாரண நிதியாக ரூ.300 கோடி ஒதுக்கீடு – பசவராஜ் பொம்மை..!!

பெங்களூரு-மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் ஆள் உயரத்திற்கு மழைநீர் தேங்கியதால், பஸ்கள், கார்கள், லாரிகள் நீரில் மூழ்கின. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. கடந்த ஆகஸ்டு மாதம் 30-ந்…

மரத்தில் தூக்குப்போட்டு விவசாயி தற்கொலை..!!

கர்நாடக மாநிலம் விஜயநகர் மாவட்டம் கனஒசஹள்ளி அருகே பசபுரா கிராமத்தை சேர்ந்தவர் கங்கப்பா (வயது 50). விவசாயி. இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து தகராறு செய்து வந்துள்ளார். இந்த…

கனடா செல்ல திட்டமிட்ட இலங்கையர்கள் கேரளாவில் கைது!!

கேரளா - கொல்லம் பகுதியில் உள்ள விடுதியொன்றில் தங்கியிருந்த இலங்கையர்கள் 11 பேரை கேரள பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர். இவர்கள் அனைவரும் படகு மூலம் கனடா செல்லும் திட்டத்துடன் அங்கு தங்கியிருந்ததாக கூறப்படுகின்றது. கடந்த வாரம்…

IMF உடன்படிக்கையை பகிரங்கப்படுத்த கோரிக்கை!!

சர்வதேச நாணய நிதியத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ள பணியாளர் மட்ட உடன்படிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு எதிர்க்கட்சியினர் இன்று (6) கோரிக்கை விடுத்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்துடன் எட்டப்பட்டுள்ள நிபந்தனைகளை பாராளுமன்றத்தில்…

50 சதவீதத்தால் விலை குறையலாம்!!

எதிர்வரும் 4 நாட்களுக்குள் மீனின் விலை 50 சதவீதத்தால் குறையலாம் என மெனிங் சந்தை மீன் மொத்த வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போதைய சீரற்ற காலநிலை காரணமாக மீன்களின் விலை அதிகமாக இருந்தாலும் விலை குறையும் என சங்கத்தின் செயலாளர் ஜயந்த…

ரூ.50 லட்சம் செலவு செய்தும் சிக்கவில்லை: பெலகாவியில் சிறுத்தையை தேடும் பணி நிறுத்தம்..!!

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் டவுன் பகுதியில் உள்ள கோல்ப் மைதானத்தில் கடந்த மாதம் (ஆகஸ்டு) 5-ந் தேதி ஒரு சிறுத்தை சுற்றியது. சிறுத்தை நடமாட்டம் காரணமாக டவுன் பகுதி பொதுமக்கள் மத்தியில் பீதி உண்டானது. சிறுத்தை நடமாட்டத்தால் கோல்ப்…

எரிபொருள் விலையை ரூ.50 ஆல் குறைக்கலாம்!!

எரிபொருள் விலை சூத்திரம் அமுல்படுத்தப்பட்டால், உலக சந்தையில் உள்ள விலைகளுக்கு ஏற்ப ஒரு லீற்றர் எரிபொருளின் விலையை 50 ரூபாயால் குறைக்க முடியும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.…

உயிர் பிழைத்து விடுவான் என்று கருதி இறந்த சிறுவனை 8 மணி நேரம் உப்பு குவியலில் வைத்த…

நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியும் நாட்டின் ஒரு சில பகுதிகளில் இன்னும் மூடநம்பிக்கை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. கர்நாடகத்திலும் தற்போது ஒரு மூடநம்பிக்கை சம்பவம் அரங்கேறி உள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:- பல்லாரி மாவட்டம்…

முஸ்லிம் வீட்டில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு..!!

கர்நாடகத்தில் கடந்த மாதம் (ஆகஸ்டு) 31-ந் தேதி விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விநாயகர் சதுர்த்தியையொட்டி இந்துகள் தங்களது வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்திவிட்டு, ஏரி, குளங்களில் கரைத்தனர். இந்த நிலையில்,…

ரோகிங்யா அகதிகள் பிரச்சினை- இந்தியாவின் உதவியை எதிர்பார்க்கும் வங்காளதேசம்..!!

வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினா இந்தியாவில் 4 நாள் அரசு முறை பயணமாக நேற்று தலைநகர் டெல்லிக்கு வருகை தந்தார். அவரை வெளியுறவுத்துறை மந்திரி எஸ் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார். இதையடுத்து அதானி குழும தலைவர் கவுதம் அதானி வங்களாதேச பிரதமரை…

பொலிஸ் தின கிரிக்கட் சுற்றுப் போட்டி : சம்பியன் பட்டத்தை பெற்றது சாய்ந்தமருது விளாஸ்டர்…

156 வது பொலிஸ் தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற சினேகபூர்வ கிரிக்கட் சுற்றுப் போட்டியில் நற்பிட்டிமுனை RTR அணியை வீழ்த்தி சாய்ந்தமருது விளாஸ்டர் அணி வெற்றியடைந்தது சாம்பியன் கிண்ணத்தை சுவிகரித்தது. 156 வது பொலிஸ் தினத்தை முன்னிட்டு…

களனி கங்கை தொடர்பில் மக்களுக்கு எச்சரிக்கை!!

களனி கங்கையில் தொடர்ந்தும் வௌ்ள அபாய நிலை காணப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. எனவே அவதானமாக இருக்குமாறு களனி ஆற்றை அண்மித்த தாழ்நில பகுதிகளில் வசிப்பவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேவேளை , இன்று(06) காலை 5.30…

ஐ.தே.கவின் 76 ஆவது ஆண்டு விழா இன்று!!

ஐக்கிய தேசியக் கட்சியின் 76 ஆவது ஆண்டு நிறைவு விழா இன்று (6) சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று(06) மாலை 3.00 மணிக்கு இடம்பெறவுள்ளது 'ஒன்றாய் எழுவோம்' எனும்…

3 நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டன!!

மேல் கொத்மலை ,லக்ஸபான மற்றும் கெனியன் ஆகிய நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் இன்று காலை தொடக்கம் திறக்கப்பட்டுள்ளன. நேற்று (5) பிற்பகல் தொடக்கம் பெய்து வரும் கடும் மழை காரணமாக, குறித்த மூன்று நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் இன்று காலை…

பெண்கள் கண்ணியத்துடன் பணியாற்ற மோடி அரசு நடவடிக்கை எடுத்துள்ளது- மத்திய மந்திரி ஜிதேந்திர…

ஆசிரியர் தினத்தையொட்டி டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை மந்திரி ஜிதேந்திர சிங் பேசியதாவது: கடந்த 8 வருடங்களில் பிரதமர் மோடி அரசு மேற்கொண்ட நிர்வாக சீர்திருத்தம் மூலம் பெண்களின்…

போதைப் பொருள் கடத்தல் மையமாக குஜராத் மாறிவிட்டது: ராகுல் காந்தி..!!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் எம்.பி.ராகுல்காந்தி பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது: குஜராத் போதைப் பொருளின் கடத்தலின் முந்த்ரா துறைமுகத்தில் இருந்து போதை பொருள்கள் கொண்டு…

மணீஷ் சிசோடியாவை பதவியில் இருந்து நீக்க கோரிக்கை- குடியரசுத் தலைவரை இன்று சந்திக்கிறது…

தலைநகர் டெல்லி யூனியன் பிரதேசத்தை ஆட்சி செய்து வரும் ஆம்ஆத்மி அரசு, மதுபானக் கடைகளுக்கான உரிமம் வழங்கியதில் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக ஆளுநரின் பரிந்துரையின் பேரில் வழக்குப் பதிவு செய்த சிபிஐ, துணை முதல்வர் மணீஷ்…

பொருளாதார வளர்ச்சியில் இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி இந்தியா சாதனை- பிரதமர் மோடி…

ஆசிரியர் தினத்தையொட்டி டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தேசிய விருது பெற்ற ஆசிரியர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி உரையாடினார். அப்போது அவர் பேசியதாவது: நேர்மறை சிந்தனையுடன் மாணவர்களின் முன்னேற்றத்திற்கு ஆசிரியர்கள் உழைக்க வேண்டும்.…

போஷாக்கு குறைபாடு தொடர்பான விவாதம் இன்று!!

சிறுவர்கள் மற்றும் தாய்மாரின் போஷாக்கு குறைபாடு தொடர்பிலான பாராளுமன்ற விவாதம் இன்று(06) ஆரம்பமாகின்றது. இன்றும் (6) நாளையும் (7) ஒத்திவைப்பு வேளை விவாதமாக இடம்பெறவுள்ள இந்த விவாதத்திற்கான யோசனை, எதிர்க்கட்சியால் கொண்டுவரப்படவுள்ளது.…

வானிலை தொடர்பான அறிவிப்பு!!

நாட்டில் நிலவிய கடும் மழையுடனான வானிலை இன்று (06) சற்று குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்…

டெல்லி ராஜபாதை கர்த்தவ்யா பாதை என பெயர் மாற்றம்..!!

தலைநகர் டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் இருந்து இந்தியா கேட் வரையிலான சுமார் 3 கி.மீ. நீளமுள்ள சாலை ராஜ்பாத் எனப்படும் ராஜபாதை என அழைக்கப்படுகிறது. இங்கு ஆண்டுதோறும் குடியரசு தினவிழா, சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள் நடைபெறுவது வழக்கம்.…

இந்தியா முழுவதும் 14,500 பள்ளிகள் தரம் உயர்த்தப்படும் – பிரதமர் மோடி..!!

பிரதம மந்திரி பள்ளி யோஜனா திட்டத்தின் கீழ் இந்தியா முழுதும் 14,500 பள்ளிகள் தரம் உயர்த்திட வேண்டி மேம்படுத்தப்படும் என ஆசிரியர் தினத்தை முன்னிட்டு புதிய அறிவிப்பை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இதுதொடர்பாக, பிரதமர் மோடி டுவிட்டரில்…

தண்டவாளத்தில் டிக்-டாக் செய்த கல்லூரி மாணவர் ரெயில் மோதி படுகாயம்: சமூக வலைதளத்தில் பரவும்…

தெலுங்கானா மாநிலம், அனுமாகொண்டா மாவட்டம் காஜி பேட்டையை சேர்ந்தவர் அக்‌ஷய் (வயது 17). இவர் அங்குள்ள கல்லூரியில் இன்டர்மீடியட் முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் காஜி பேட்டை ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் தனது நண்பர்களுடன்…

மதுரவாயலில் கழுத்தை இறுக்கி முதியவர் கொலை..!!

மதுரவாயல், பூந்தமல்லி நெடுஞ்சாலை அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரி அருகில் மின்விளக்கு கம்பம் உள்ளது. இதில் இன்று காலை முதியவர் ஒருவர் மர்மமாக இறந்து கிடந்தார். அவரது கழுத்தில் வயரால் இறுக்கப்பட்டு இருந்தது. அவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்…

சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக எம்.துரைசாமி நியமனம்..!!

சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக எம். துரைசாமி நியமனம் செய்யப்பட்டு உள்ளார். தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி செப்டம்பர் 1-ஆம் தேதி பணி ஓய்வு பெற உள்ள நிலையில், பொறுப்பு தலைமை நீதிபதியாக எம்.துரைசாமி இருப்பார் என்று…

பலத்த போலீஸ் பாதுகாப்புடன்விநாயகர் சிலை ஊர்வலம்..!!

பரமத்திவேலூரில் ஒவ்வொரு வருடமும் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு 5-ம் நாள் ஊர்வலமாக எடுத்து சென்று பரமத்திவேலூர் காசி விஸ்வநாதர் கோயில் காவிரி கரையில் உள்ள காவிரி ஆற்றில் கரைப்பது வழக்கம். மேலும்…

அப்பா பைத்தியம் சுவாமி கோவிலில் கும்பாபிசேக யாக பூஜைகள்..!!

சேலம் சூரமங்கலம் அருகே சற்குரு அப்பா பைத்தியம் சுவாமிகள் கோயில் உள்ளது. இதன் புனரமைப்பு பணிகள் நடந்து வந்தது. தற்போது இந்த பணிகள் நிறைவடைந்து, வரும் 7-ந் தேதி கும்பாபிஷேக விழா நடக்கிறது. இதையொட்டி நேற்று யாக பூஜைகள் தொடங்கின. விநாயகர்…

ரேசன் அரிசி கடத்தினால் கடை ஊழியர் பணி நீக்கம்..!!

தமிழ்நாடு அரசு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் அனைத்து மண்டல இணைப்பதிவா ளர்களுக்கு ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில், ரேசன் அரிசி கடத்தல் நடப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் ரேசன் அரிசி கடத்தலை தடுக்க…

ரெயில்வே குரூப் டி தேர்வு வருகிற 8-ந்தேதி தொடங்குகிறது..!!

இந்திய ரெயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் சார்பில் கடந்த 2019-ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட 1 லட்சத்து 3 ஆயிரத்து 769 காலியிடங்களை நிரப்ப குரூப் 'டி' தேர்வு தற்போது 3 கட்டமாக நடத்தப்படுகிறது. இதில், முதல்கட்ட தேர்வு கடந்த மாதம் நிறைவடைந்ததை அடுத்து…

குமார வெல்கமவுக்கு சந்திரிக்காவின் நிபந்தனை !!

திருடர்கள், கொலைக்காரர்களை புதிய சுதந்திரக் கட்சியில் இணைத்துக்கொள்ள வேண்டாம் என அக்கட்சியின் தலைவர் குமார வெல்கம எம்.பிக்கு, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க நிபந்தனை ஒன்றை விதித்துள்ளார். புதிய சுதந்திரக்…

ராஜபக்ஷக்களுக்குக் காலக்கெடு !!

ஜனவரி 25ஆம் திகதிக்குப் பின்னர், ராஜபக்ஷக்களை விரட்டியடிப்பதற்கான வாய்ப்பு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கிடைக்கும் என புதிய சுதந்திரக் கட்சியின் தலைவர் குமார வெல்கம தெரிவித்தார். அதுவரையில் அவசரப்படாமல் மெதுவாகச் செயற்பட வேண்டும்…

அமைச்சர் அலி சப்ரி விடுத்துள்ள செய்தி !!

ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைக்கும் அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் இரண்டு வாரங்களில் சட்டமாகும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்த வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, அதன்மூலம் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் அதிகாரங்கள் பகிரப்படும்…

10 கிலோ கஞ்சா, புகையிலை பறிமுதல்..!!

ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் இருந்து கேரளா செல்லும் ஆலப்புழா ரெயிலில் கஞ்சா கடத்தி வருவதாக சேலம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து சிவசெந்தில்குமார் தலைமையில் போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் பால முருகன், ராமன்,கண்ணன், சங்கர் ஆகியோர்…