இமாசலபிரதேச மாநிலத்தில் நிலச்சரிவில் உயிருடன் புதைந்த 2 பெண்கள்..!!
இமாசலபிரதேச மாநிலம் குல்லு மாவட்டத்தில் நேற்று காலை 9 மணி அளவில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் காடெல் கிராமத்தில் வீடு இடிந்து விழுந்ததில் 2 பெண்கள் கட்டிட இடிபாடுகளுக்குள் உயிருடன் புதையுண்டனர். தகவல் அறிந்து பேரிடர் மீட்பு படையினர்…