இளைஞர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுவதே நாட்டிற்கு அவர்கள் ஆற்றும் சிறந்த பங்களிப்பு –…
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற, அறியப்படாத வீரர்களின் புகைப்படக் கண்காட்சியை கவர்னர் மாளிகையில், கவர்னர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சி மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்தது. இந்த கண்காட்சி…