;
Athirady Tamil News
Yearly Archives

2022

தலைக்கவசத்தை கழற்றி வீசி பேரணியில் இணைந்த பொலிஸ் !! (படங்கள்)

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் போக்குவரத்துப் பொலிஸார், பொலிஸ் மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்தார். அதனை ஓர் ஓரத்தில் நிறுத்திவைத்துவிட்டு, தலைக்கவசத்தை கழற்றி வீதியில் வீசிவிட்டு, “அரகலயட்ட ஜயவே வா” (​போராட்டத்துக்கு வெற்றி) எனக்…

மேகவெடிப்பால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 2 பேர் பலி – அமர்நாத் யாத்திரை தற்காலிக…

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பிரசித்தி பெற்ற அமர்நாத் குகையில் உள்ள பனிலிங்கத்தை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் செல்வார்கள். கடந்த 2 ஆண்டாக கொரோனா காரணமாக இந்த யாத்திரைக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்த ஆண்டு கடந்த 30-ந்தேதி முதல் பனிலிங்க…

பாஜக ஒன்றும் இந்து கடவுள்களின் பாதுகாவலன் அல்ல- மஹுவா மொய்த்ரா பதிலடி..!!

ஆவணப்பட இயக்குனர் லீனா மணிமேகலை வெளியிட்ட'காளி' என்ற ஆவணப்படத்தின் போஸ்டர் கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா காளி குறித்து கூறிய கருத்தும் புயலை கிளப்பியது. காளி தேவி இறைச்சி உண்ணும் மற்றும்…

ஏக்நாத் ஷிண்டே முதல்வராக பதவியேற்றதற்கு எதிர்ப்பு: சிவசேனா மனு மீது 11-ந்தேதி விசாரணை..!!

மகாராஷ்ராவில் முதல்-மந்திரியாக இருந்த சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 40 பேர் எதிர்ப்பு தெரிவித்ததால் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்துள்ள ஏக்நாத்…

சமையல் எரிவாயு குறித்து வௌியான வர்த்தமானி அறிவித்தல்!!

சமையல் எரிவாயுவினை அத்தியாவசிய பொருளாக பிரகடனப்படுத்தும் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வௌியிடப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த வர்ததமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. சமையல் எரிவாறு மக்களின்…

இலங்கை விமானங்களுக்கு இந்திய எரிபொருள் !!

இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் பற்றாக்குறையை அடுத்து ஸ்ரீலங்கன் விமான சேவைகளுக்கு இந்திய அரசுக்கு சொந்தமான, பாரத் பெற்றோலியம் நிறுவனம் எரிபொருள் நிரப்புவதற்காக தெரிவித்துள்ளது. பாரத் பெற்றோலியமும் தமது டுவிட்டர் பக்கத்தில் இதனை…

த.மு.கூவையும் இ.தொ.காவையும் இணைக்கும் இந்தியா முயற்சி!!

தமிழ் முற்போக்கு கூட்டணியையும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸையும் ஒன்றிணைக்கும் முயற்சிகளில் இந்திய இறங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை முகம் கொடுத்து வரும் நெருக்கடி நிலைமைகளை எடுத்துரைத்து இவ்வாறான நிலையில் தனித்தனியாக பிரிந்து…

போராட்டங்களை நிதானமாக கையாள வேண்டும்: ஐ.நா. !!

இன்று கொழும்பில் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டத்தை ஜனநாயக ரீதியில் முன்னெடுக்க இடமளிக்க வேண்டும் எனவும், போராட்டங்களை நிதானமாக பொலிஸார் கையாள வேண்டும் எனவும், வன்முறையைத் தடுக்க தேவையான அனைத்து முயற்சிகளையும் உறுதிப்படுத்துமாறும்…

காலிமுகத்திடலில் பொலிஸார் குவிப்பு !!

இன்றைய தினம் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாரிய மக்கள் போராட்டத்துக்கு முகங்கொடுக்க பொலிஸார் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். அதற்காக, இன்று காலை பெரும் எண்ணிக்கையிலான பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படை வீரர்கள் காலி…

ஊரடங்கு தொடர்பில் வெளியான தகவல் !!

நேற்றிரவு அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று காலை 8 மணிக்கு தளர்த்தப்படுகின்றது. மேல் மாகாணத்தின் சில பொலிஸ் பிரிவுகளில் நேற்று (8) இரவு 9 மணி முதல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டிருந்தது.…

ஊரடங்கை மீளப்பெறுக: மனித உரிமை ஆணைக்குழு !!!

பொலிஸ் ஊரடங்கு உத்தரவை மீளப் பெறுமாறு பொலிஸ் மா அதிபருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.. நாட்டின் தற்போதைய நிலையில் சட்டவிரோதமான முறையில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.…

வழமைபோன்று இ.போ.ச பஸ் சேவைகள் !!

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் சேவைகள் இன்று வழமை போன்று சேவையில் ஈடுபடத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் முன்னெடுத்திருந்த தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டதையடுத்து இந்த தீர்மானம்…

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!!

சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பலதடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மாகாணத்தில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப்…

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்..!!

ஜப்பானின் நாரா நகரில் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தபோது மர்மநபரால் துப்பாக்கியால் சுடப்பட்டார். மார்பில் குண்டு பாய்ந்த நிலையில் மயங்கி விழுந்த அவரை, பாதுகாவலர்கள் அங்கிருந்து தூக்கிச்…

நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் உட்பட 27 பேர் மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்பு..!!

சமீபத்தில் நடந்த பாராளுமன்ற மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட 57 உறுப்பினர்களில் 27 பேர் இன்று அரசியலமைப்பு சாசனப்படி முறையாகப் பதவியேற்றனர். அவர்கள் அனைவரும் மாநிலங்களவை அவைத்தலைவர் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு…

மதுராந்தகம் விபத்தில் 6 பேர் பலி- பிரதமர் மோடி இரங்கல்..!!

சென்னை கோயம்பேட்டில் இருந்து சிதம்பரம் நோக்கி இன்று காலை அரசு பஸ் (எண் 14) புறப்பட்டு சென்றது. சுமார் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். காலை 8.10 மணியளவில் அச்சரப்பாக்கம் அடுத்த தொழப்பேடு அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பஸ்…

புகையிரத சேவை இடைநிறுத்தம் !!

நாளைய தினம் (09) கொழும்பு கோட்டையிலிருந்து எந்தவொரு புகையிரத சேவையும் முன்னெடுக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. புகையிரத திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

வீரமாகாளியம்மன் ஆலய தங்கரத திருவிழா!!! (படங்கள்)

யாழ்ப்பாணம், வண்ணை வீரமாகாளி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தங்கரத திருவிழா இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றது. அதன் முன்னதாக புதுப் பொலிவுடன் அமைக்கப்பட்ட புதிய தங்கரதம் வெள்ளோட்டம் இடம்பெற்றது. இந்த தங்கரதத்தினை ஈழத்து…

சமூக ஊடகங்களுக்கு தடை விதிக்கப்படமாட்டாது!!

நாளை (09) காலை 6 மணி முதல் மறு அறிவித்தல் வரை கொழும்பு மாநகரில் தொலைபேசி சேவையை, அழைப்புச்சேவைகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்துமாறு இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவினால் தொலைபேசி சேவை வழங்குநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு,…

காரைநகரில் தாக்குதல்; இளைஞர் ஒருவர் படுகாயம்!!

காரைநகரில் இன்றிரவு 8.00 மணியளவில் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்ற தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். எரிபொருளுக்காக வரிசையில் நின்ற இருவருக்கு இடையே இடம்பெற்ற வாய்த்தர்க்கத்தை தொடர்ந்து இத்தாக்குதல் இடம்பெற்றது.…

ஆணுறை பயன்பாடு அதிகரிப்பு !! (மருத்துவம்)

1987ஆம் ஆண்டு முதல் கடந்த 20 வருட காலங்களில் நாட்டில் ஆணுறை பயன்பாடு 1.9 சதவீதத்திலிருந்து இலிருந்து 6 சதவீதமாக அதிகரித்துள்ளதாக எய்ட்ஸ் தடுப்பு பிரிவின் வைத்திய பணிப்பாளர் டொக்டர் சிசிர லியனகே, நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.…

கர்ப்பிணி தாய்மாருக்கு எரிபொருள் வழங்க முயற்சி!!

விசேட சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் உள்ளிட்ட பிற மாவட்டங்களிற்கு செல்லும் கர்ப்பிணி தாய்மாருக்காக எரிபொருள் பெற்றுக் கொடுப்பதற்கு முயற்சித்து வருவதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி…

பொலிஸ் ஊரடங்கு என ஒன்று சட்டத்தில் இல்லை – சுமந்திரன்!!

பொலிஸ் ஊரடங்கு எனும் முறைமை சட்டத்தில் இல்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். அரசாங்கத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்வதற்காக நாளைய தினம் (9) ஒன்றுகூடவுள்ள மக்களை தடுக்கும்…

நாளை டேட்டா சேவைகள் முடங்கலாம்?

டேட்டா சேவைகளை முடக்குமாறு தொலைத்தொடர்பாடல் சேவைகளை வழங்கும் நிறுவனங்களுக்கு அரச தரப்பினால் கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும், தமது பிரதான வருமானமீட்டும் பிரிவாக டேட்டா பிரிவு காணப்படுவதால் தற்போதைய சூழலில் அந்த வருமானத்தை இழக்கும்…

பாதுகாப்பு செயலாளர் விடுத்துள்ள எச்சரிக்கை!!

பொது மக்களுக்கு ஆபத்து அல்லது தீங்கு விளைவிப்பவர்கள், சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள், சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பவர்கள் போன்றவற்றுக்கு எதிராக தேவையான பலத்தை பயன்படுத்த பொலிஸார் மற்றும் ஆயுதப்படைகளுக்கு அதிகாரம் உள்ளதாக பாதுகாப்பு…

மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல் !!

மேல் மாகாணத்தின் சில பொலிஸ் பிரிவுகளுக்கு இரவு 9 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் தலைமையகம் வௌியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. நீர்க்கொழும்பு,…

ஜனாதிபதி பதவி விலக வேண்டும் – பெரும்பான்மையும் கேள்விக்குறி! (வீடியோ)

ஜனாதிபதி பதவியில் நீடிப்பதன் மூலம் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார். நேரடியாகக் கேட்டால், தற்போதைய நெருக்கடி ஜனாதிபதியால் தீர்க்கப்படக்கூடிய ஒன்றல்ல. ஏனெனில் இந்த…

அனைத்து மருந்தகங்களும் நாளை மூடப்படும்!!

நாடு முழுவதும் உள்ள தனியார் மருந்தகங்களை நாளை (09) மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக, அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மருந்துகளுக்கான தட்டுப்பாடு மற்றும் தற்போதைய போக்குவரத்து சூழ்நிலை காரணமாக இந்த நடவடிக்கை…

ஜனாதிபதி கோட்டா அதிரடி அறிவிப்பு !!

''எரிவாயு, எரிபொருள், அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் மருந்துகளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, .தற்போதைய நிலைமைக்கு ஓரிரு நாட்களில் தீர்வு கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

இரண்டுக்கான கட்டணங்கள் இன்று அதிகரிப்பு !!

இரண்டுக்கான கட்டணங்கள் இன்று (08) அதிகரிக்கப்பட்டுள்ளன. அதன்பிரகாரம் ரயில்வே கட்டண அதிகரிப்புக்கான அறிவிப்பு இன்று (08) வெளியானது. எனினும், கட்டண அதிகரிப்பானது எதிர்வரும் 11 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் அமுல்படுத்தப்படுமென ரயிவே…

வவுனியாவில் 2500 ரூபாய் படி 40 லீற்றர் டீசலை விற்பனை செய்த நபர் கைது: பொலிசார் அதிரடி!!…

வவுனியாவில் 2500 ரூபாய் படி 40 லீற்றர் டீசல் எரிபொருளை விற்பனை செய்த நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இன்று (08.07) பிற்பகல் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு…

பங்கீட்டு முறை அடிப்படையில் எரிபொருள் வழங்க நடவடிக்கை- யாழ் அரசாங்க அதிபர்!!

எரிபொருள் நெருக்கடிகள் குறித்தும் அதனை பங்கீட்டு முறை அடிப்படையில் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க .மகேசன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார். இன்றைய தினம் யாழ் .மாவட்ட…

6 மாதங்களில் 1486 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறினர்!!

நாட்டை விட்டு வெளியேறும் வைத்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வருடம் முதல் 6 மாதங்களில் மட்டும் 1486 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இலங்கை மருத்துவ பேரவையின் தரவுகள் பிரகாரம், இந்த…