கட்டுவாப்பிட்டிய செல்லும் வீதியில் கைக்குண்டு !!
நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய தேவாலயத்திற்கு செல்லும் வீதியோரத்தில் கிடந்த கைக்குண்டு, இன்று (16) பகல் மீட்டுள்ளதாக நீர்கொழும்பு பிராந்திய குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.
எந்த நோக்கத்திற்காக இங்கு இந்த கைகுண்டு…