;
Athirady Tamil News
Monthly Archives

February 2023

ஜனாதிபதி தலைமையில் இன்று முக்கிய கலந்துரையாடல் !!

புதிய வருமான வரி சட்டம் தொடர்பில் தொழிற்சங்க ஒன்றியத்தினருக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்…

இன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பு !!

மேல், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளார்.…

இந்தோனேசியாவில் இந்திய நீர்மூழ்கி கப்பல் நிறுத்தம்!!

தென் சீன கடல் பகுதி தொடர்பாக சீனாவுக்கும் இந்தோனேசியாவுக்கும் மோதல் இருந்து வருகிறது. இந்த நிலையில் ஆசிய நாடுகளுக்கான ஒட்டுமொத்த ராஜ தந்திர ராணுவ நடவடிக்கையில் ஒரு பகுதியாக சீனாவுடன் மோதலில் ஈடுபட்டுள்ள இந்தோனேசியாவில், இந்தியா தனது…

சாகித்ய அகாடமி உறுப்பினராக பேராசிரியர் பெரியசாமியை நியமிக்க கூடாது- அன்புமணி கண்டனம்!!

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- சாகித்ய அகாடமியின் பொதுக்குழு உறுப்பினராக சேலம் பெரியார் பல்கலைக்கழக பேராசிரியர் பெரியசாமி நியமிக்கப்பட்டிருக்கிறார். இது கண்டிக்கத்தக்கது.…

செய்தி ஒத்திகை பார்த்தபோது திடீரென புகுந்த இளம்பெண்- நிருபருக்கு காத்திருந்த இன்ப…

ஜான்பால் கோன்சோ என்ற ஆஸ்திரேலிய நிருபர் மால்டோவா தலைநகர் சிசினாவில் உள்ள தேவாலயத்தின் முன் நின்று, உக்ரைனுக்கு ராணுவ உதவியாக 500 மில்லியன் டாலர் வழங்குவதாக அமெரிக்கா உறுதியளித்ததைப் பற்றிய செய்தி அறிக்கை குறித்து தகவலளிக்க ஒத்திகை…

ஓ.பன்னீர்செல்வம் இன்று ஆதரவாளர்களுடன் ஆலோசனை!!

அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும், எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதும் செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பால் அ.தி.மு.க. எடப்பாடி பழனிசாமி வசமானது. இதை தமிழகம் முழுவதும் தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி…

பிரான்சில் ஆசிரியை கொலை- பேய் கொலை செய்ய சொன்னதாக வாக்குமூலம் அளித்த மாணவன்!!

பிரான்ஸ் நாட்டின், செயின்ட் ஜீன் டி லஸ் நகரில் உள்ள பள்ளியில் மாணவன் ஒருவன் 52 வயது நிரம்பிய ஆசிரியையை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளான். கொலை செய்த மாணவனை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவன் கூறிய பதில் போலீசாரை திகைக்க…

திருக்கோவில்கள் சார்பில் 2-ம் கட்டமாக 161 ஜோடிகளுக்கு திருமணம் சீர்வரிசை பொருட்கள்…

இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: 2022-2023-ம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறையின் மானியக் கோரிக்கையில், "ஒரு இணை ஆணையர் மண்டலத்திற்கு 25 ஜோடிகள் வீதம் 20 மண்டலங்களில்…

பைடனை தொடர்ந்து உக்ரைன் சென்றுள்ள மற்றுமொரு அரச தலைவர் !!

உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்து ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி, ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் அவசர பயணமாக உக்ரைனுக்கு சென்றுள்ளார். ஒரு வருடமாக யுத்தம் நடந்து கொண்டிருக்கும் போது தான் உக்ரைனுக்குள் காலடி எடுத்து வைத்ததாக கூறும் ஸ்பெயின்…

நிதி நடவடிக்கை பணிக்குழுவில் இருந்து ரஷியா தற்காலிகமாக நீக்கம்!!

சட்டவிரோத பணப்புழக்கம் மற்றும் பயங்கரவாதத்துக்கு நிதி அளிக்கப்படுவதைத் தடுப்பதற்கு, நிதி நடவடிக்கை பணிக்குழு (எப்.ஏ.டி.எப்.) ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில், பல்வேறு நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இதன் தலைமையகம் பாரிஸ் நகரத்தில் செயல்படுகிறது.…

காஷ்மீரும், கட்டமைக்கப்பட்ட பயங்கரவாதமும் !! (கட்டுரை)

காஷ்மீர், இந்திய துணைக்கண்டத்தின் வடக்கில் அமைந்துள்ள ஒரு பகுதியாகும். 1947ல் இந்திய துணைக்கண்டம் பிரிக்கப்பட்டதிலிருந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஒரு சர்ச்சைக்குரிய பகுதியாக இது இருந்து வருகிறது. இந்தியாவும் பாகிஸ்தானும்…

பிறந்தநாள் கொண்டாடியதால் தகராறு: அரசு பெண் அதிகாரி 4 வயது மகனுடன் மின்சார ரெயில் முன்…

ஊரப்பாக்கம் செந்தில் நகரை சேர்ந்தவர் பார்த்திபன். தனியார் நிறுவனத்தில் மேலாளராக உள்ளார். இவரது மனைவி பிரேமலதா. இவர் சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்வளர்ச்சித்துறையில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். நேற்று…

வடகொரியா அடுத்தடுத்து 4 ஏவுகணை சோதனை!!

வடகொரியா- தென் கொரியா இடையே பல ஆண்டுகளாக எல்லை பிரச்சினை தொடர்பாக மோதல் இருந்து வருகிறது. தன் எதிரி நாடாக கருதும் தென்கொரியா மற்றும் அதற்கு ஆதரவு அளித்து வரும் அமெரிக்காவை மிரட்டும் வகையில் சமீப காலமாக வடகொரியா அணு ஆயுதங்களை தாங்கி செல்லும்…

மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி கோவில்: மாசி பெருவிழா தேரோட்டம்!!

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் பிரசித்திபெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இங்கு மாசிப்பெருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான விழா கடந்த 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து மறுநாள்…

அமெரிக்காவில் இரண்டரை மணி நேரமாக லிஃப்டில் சிக்கிய புதுமண தம்பதி!

அமெரிக்காவில் தங்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்தபோது, புதுமண தம்பதி லிஃப்டில் சிக்கி 2.30 மணி நேரமாக தவித்தனர். தகவலறிந்து விரைவாக செயல்பட்ட தீயணைப்புத்துறையினர் அவர்களை பத்திரமாக மீட்டதுடன், புதுமண தம்பதிக்கு தங்களின்…

மெட்ரோ ரெயில் பணி: இரும்பு தடுப்புகள் சரிந்து விழுந்ததில் ஒருவருக்கு காயம்!!

கிண்டியில் இருந்து பூந்தமல்லி வரை தற்போது மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளுக்காக இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு பணிகள் வேகமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் குமணன்சாவடியில் பகுதியில் மெட்ரோ…

லண்டனில் ரஷ்ய தூதரகம் முன் உள்ள சாலையில் உக்ரைன் கொடியின் கலரில் பெயின்டை கொட்டி…

லண்டனில் ரஷ்ய தூதரகம் முன் உள்ள சாலையில் உக்ரைன் கொடியின் கலரில் பெயின்ட்டை கொட்டி போராட்டம் நடத்திவருகின்றனர். போராட்டக்கார்கள் ஊதா, மஞ்சள் நிற பெயின்ட்டை சாலையில் கொட்டி ரஷ்யாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

ரெயில் நிலையங்களில் தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரங்கள்- தெற்கு ரெயில்வே அறிவிப்பு!!

பல்வேறு ரயில் நிலையங்களில் பயணிகளின் வசதிக்காக கூடுதலாக 254 தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரங்கள் நிறுவப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. பயணச் சீட்டு பெறுவதற்காக தற்போது 99 தானியங்கி பயணச்சீட்டு வழங்கும் இயந்திரங்கள் பல்வேறு…

உயர் ரத்த அழுத்தம், கருத்தடை பிரச்னைகளால் ஒவ்வொரு 2 நிமிடத்திற்கும் ஒரு கர்ப்பிணிப் பெண்…

ஒவ்வொரு 2 நிமிடத்திற்கும் ஒரு கர்ப்பிணிப் பெண் கர்ப்பக் காலத்திலோ, பிரசவத்தின் போதோ உயிரிழப்பதாக ஐநா அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் அவை பிரசவம் குறித்து அண்மையில் ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வறிக்கையின் முடிவுகளின்படி, கடந்த…

யாழ்ப்பாணம் – அனலைதீவில் வாள்வெட்டு தாக்குதல்!!

யாழ்ப்பாணம் - அனலைதீவில் தங்கியிருந்த கனேடிய பிரஜைகளின் இல்லத்திற்குள் நுழைந்து பெருந்தொகைப் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதோடு கனடாப் பிரஜை மீதும் வாள்வெட்டு தாக்குதலும் இடம்பெற்றுள்ளது. கனடாவில், இருந்து இரண்டு மாதங்களிற்கு முன்னர்…

யாழ்.மாநகர வர்த்தகர்களிடம் கப்பம் கோரும் சம்பவம் தொடர்பில் உடன் நடவடிக்கை; பொலிஸார்…

யாழ்ப்பாணத்தில் வர்த்தகர்களிடம் கப்பம் கோரல் மற்றும் வியாபார நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் சம்பவங்கள் தொடர்பாக எந்தவிதத் தயக்கமும் இன்றி முறைப்பாடு செய்ய முடியும். அவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். .…

பெயரளவில் சமூக நீதி என்று மேடை மேடையாக நாடகம் ஆடும் தி.மு.க – அண்ணாமலை அறிக்கை!!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசு, ஆண்டுதோறும் பட்டியல் பிரிவு மக்கள் முன்னேற்றத்திற்காக, மாநிலங்களுக்குப் பெருமளவில் நிதி ஒதுக்கி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் பல ஆயிரம் கோடிகள் நிதி, பட்டியல் பிரிவு மக்கள்…

வண்ண மலர்களாக மாறும் குப்பைகள், சிகரெட்டுகள்: கைவினைக் கலைஞரின் அசாத்திய திறமை..!!!

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த வில்லியம் அமோர் சிறுவயது முதலே கலைப்படைப்புகளை உருவாக்குவதில் அதீத ஆர்வம் கொண்டவர். பாரீஸில் அளவுக்கு அதிகமான பிளாஸ்டிக் கழிவுகள், சிகரெட் துண்டுகள் தெருக்களில் வீசப்படுவதை கொண்ட அவர் கடந்த 2015-ம் ஆண்டு முதல்…

கர்ப்ப காலத்தில் தவிர்க்க ​​​​​​​​​​வேண்டிய உணவு வகைகள் !! (மருத்துவம்)

கர்ப்பிணி பெண்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துவது அவர்கள் சந்திக்கும் சூழ்நிலையும், உண்ணும் உணவு வகைகளும் தான். கர்ப்ப காலத்தில் ஒரு சில உணவுகளின் மணம், கர்ப்பிணி பெண்களுக்கு குமட்டலை ஏற்படுத்தும். இதற்கு முக்கிய காரணம், கர்ப்ப காலத்தில்…

ஆம்புலன்ஸில் வைத்து மூட்டை மூட்டையாக கொண்டு செல்லப்பட்ட காலணிகள்!!

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் இருந்து தௌசாவுக்கு ஆம்புலன்ஸில் மூட்டை மூட்டைகளாக காலணிகளை வைத்து ஏற்றிச் செல்லும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதன் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானதை அடுத்து, தௌசா அரசு மருத்துவமனையின் ஆம்புலன்ஸ்…

பாலஸ்தீனத்திற்குள் புகுந்து தாக்குதல் நடத்திய இஸ்ரேல்: ஹமாஸ் தீவிரவாதிகள் வேட்டையில் 11…

பாலஸ்தீனத்தின் மேற்கு கரை நகரமான நப்லஸ் மீது இஸ்ரேல் ராணுவம் இன்று நடத்திய தாக்குதலில் 11 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். பாலஸ்தீனத்தின் நப்லஸ் நகருக்குள் புகுந்து 11 பேரை இஸ்ரேல் ராணுவம் சுட்டுகொன்றதையடுத்து இஸ்ரேல் மீது ராக்கெட்டுகள் வீசி…

ஒரு கிலோ வெங்காயத்தை 1 ரூபாய்க்கு விற்ற விவசாயி!!

மராட்டிய மாநிலத்தில் வெங்காயம் விளைச்சல் கணிசமாக அதிகரித்துள்ளதால் அதன் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. பார்ஷி பகுதியைச் சேர்ந்தவர்ராஜேந்திர துக்காராம் சவான் (வயது 58). விவசாயி. இவர் தனது நிலத்தில் விளைந்த 512 கிலோ வெங்காயத்தை விற்பனை…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,794,882 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67.94 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,794,882 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 679,222,485 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 652,018,658 பேர்…

உத்தரபிரதேசத்தில் ரூ.27 லட்சம் கள்ள நோட்டுகள் பறிமுதல்- 3 பேர் கைது!!

உத்தரபிரதேச மாநிலம் போஜிபுரா பகுதியில் ஒரு கும்பல் ரூபாய் நோட்டுகளுக்கு 3 மடங்கு கள்ள நோட்டுகளை கொடுத்து பரிமாற்றம் செய்வதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது 3 பேர்…

மியான்மர், வங்கதேசத்தை சேர்ந்த 31,591 அகதிகள் மிசோரமில் தஞ்சம்!!

மியான்மர் மற்றும் வங்கதேசத்தில் இருந்து 31,591 அகதிகள் மிசோரமின் பல்வேறு பகுதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். வடகிழக்கு மாநிலமான மிசோரமில் தஞ்சம் புகுந்த மியான்மர் நாட்டை சேர்ந்தவர்களின் எண்ணிக்கை ஜனவரி 27ம் தேதி வரை 31,050ஆகவும், வங்கதேசத்தை…

பொருளாதார நெருக்கடியானது பால்நிலைகளில் ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் – ஓவிய கண்காட்சி!!…

இலங்கையின் பொருளாதார நெருக்கடியானது பால்நிலைகளில் ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் என்னும் தலைப்பிலான ஓவியக் கண்காட்சி யாழ். பல்கலைக் கழக நூலக கேட்போர் கூடத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை ஆரம்பமாகியது. இந்த ஓவியக் கண்காட்சி எதிர்வரும்…

டெல்லியில் ஆம் ஆத்மி கவுன்சிலர் பா.ஜனதாவில் இணைந்தார்!!

டெல்லி மாநகராட்சி கவுன்சிலரான ஆத் ஆத்மி கட்சியைச் சேர்ந்த பவான் செராவத் பா.ஜனதா கட்சியில் இணைந்துள்ளார். டெல்லி மாநகராட்சி 6 நிலைக்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக மாநகராட்சி கூட்டம் இன்று நடைபெறும் நிலையில் அதற்கு முன்னதாக கவுன்சிலர்…

“சாம் சூசைட் பண்ண போறான்” குறும்படம்!! (வீடியோ)

படைப்பாளிகள் உலகம் சார்பில் ஐங்கரன் கதிர்காமநாதன் தயாரிப்பில் ஜீவதர்சன் இயக்கத்தில் வெளிவந்துள்ள குறும்படம் “சாம் சூசைட் பண்ண போறான்”. இந்தப்படத்திற்கான ஒளிப்பதிவை ரிஷி செல்வம் மேற்கொண்டுள்ளதுடன், படத்தொகுப்பை ஸ்ரீ துஷிகரனும், இசையமைப்பை…