;
Athirady Tamil News
Monthly Archives

February 2023

மீண்டும் பிரதமராக மஹிந்த; சன்ன ஜயசுமன வெளியிட்ட தகவல்!!

பிரதமர் தினேஷ் குணவர்தனவை அந்த பதவியில் இருந்து நீக்கிவிட்டு மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் பிரதமராக்குவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். பிரதமர் பதவியை மாற்றுவதற்கு திட்டமிருப்பதாக…

விபச்சார விடுதி முற்றுகை; ஐந்து பெண்கள் கைது!!

காலி வீதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ஐந்து பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த விபச்சார விடுதியின் முகாமையாளர் உட்பட சந்தேகநபர்கள் நேற்று (24) கொள்ளுப்பிட்டி…

நீர்கொழும்பு கடற்றொழிலாளர்களின் கோரிக்கைகளை நேரடியாக ஆராய்ந்தார் அமைச்சர் டக்ளஸ்!!

களப்பினை ஆழப்படுத்தும் செயற்பாடுகள் உரிய ஆய்வுகளின் அடிப்படையில், எந்தத் தரப்பினரையும் பாதிக்காத வகையில் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். நீர்கொழும்பு களப்பின் 'யக்கா வங்குவ' எனும் பகுதியை பார்வையிட்ட…

முன்னாள் ஜனாதிபதி பிரதீபா பாட்டீலின் கணவர் மறைவு- பிரதமர் மோடி இரங்கல்!!

முன்னாள் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் கணவர் தேவ்சிங் ஷெகாவத் காலமானார். அவருக்கு வயது 89. மாரடைப்பு காரணமாக புனேவில் உள்ள மருத்துமனையில் சேர்க்கப்பட்ட தேவ்சிங் ஷெகாவத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.…

கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரின் பிடியிலிருந்து நபரொருவர் தப்பியோட்டம்!!

கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரின் பிடியிலிருந்து போலியான பெயரில் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முயன்ற பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடைய ஒருவர் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், சட்டத்தரணி நிஹால்…

கொழும்பில் நிறுவனமொன்றின் காசோலையை பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபட்டவர் கைது!!

கொழும்பிலுள்ள நிறுவனமொன்றின் காசோலைகளை பயன்படுத்தி 53 இலட்சத்திற்கும் அதிக பண மோசடி செய்த சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் அதே நிறுவனத்தில் தொழில் புரிபவர் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த…

ஜி20 மாநாட்டில் பங்கேற்க அமெரிக்க வௌியுறவு அமைச்சர் பிளிங்கன் இந்தியா வருகை!!

அமெரிக்க வௌியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் வரும் மார்ச் 1ம் தேதி இந்தியா வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா கடந்த ஆண்டு டிசம்பர் 1ம் தேதி ஜி20 நாடுகளின் தலைமையை ஏற்றது. அதன்ஒரு பகுதியாக ‘ஒரு பூமி, ஒரு குடும்பம், ஒரு…

எல்லா இடங்களிலும் தாமரை மலர்ந்து கொண்டிருப்பதாக பிரதமர் மோடி பெருமிதம்!!!

மேகாலயா மாநில சட்டப்பேரவைக்கு வரும் 27 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதனை ஒட்டி, ஷில்லாங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சாலை பேரணியில் பிரதமர் மோடி பங்கேற்றார். பேரணியில், இரு புறமும் திரண்டு நின்றிருந்த தொண்டர்கள் பிரதமர் மோடிக்கு…

இது வலி, துக்கம், நம்பிக்கை, ஒற்றுமை நிறைந்த ஆண்டு ரஷ்யாவுடனான போரில் வெற்றி பெறுவோம்:…

நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதை எதிர்த்து ரஷ்யா கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24ம் தேதி உக்ரைன் மீது போர் தொடுத்தது. இந்த போரில் உக்ரைன் நாட்டின் அப்பாவி பொதுமக்கள், ராணுவத்தினர் உட்பட ஏராளமானோர் பலியாகி விட்டனர். உக்ரைன் தலைநகர் கீவ்…

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் தலா 10 கிலோ அரிசி இலவசம் – சித்தராமையா!!

கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: நான் முதல் மந்திரியாக இருந்தபோது, அன்ன பாக்கிய திட்டத்தின் கீழ் ஒருவருக்கு 7 கிலோ அரிசி இலவசமாக வழங்கினோம். அதன் பிறகு…

3 அதிவேக வீதிகளின் நிர்மாணப் பணிகள் இடைநிறுத்தம்!

மூன்று அதிவேக வீதிகளின் நிர்மாணப் பணிகள் நிதிப் பற்றாக்குறையால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் சர்தா வீரகோன் தெரிவித்துள்ளார். ருவன்புர அதிவேக வீதி, மத்திய அதிவேக வீதியின் தம்புள்ளை…

சம்பளமற்ற விடுமுறையில் உள்ள அரச சேவையாளர்களுக்கு தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் விடுத்துள்ள…

உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக சம்பளமற்ற விடுமுறையில் உள்ள அரச சேவையாளர்கள் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் இடம்பெறும் வரை சேவையில் ஈடுபட முடியாது. தேர்தல் நிபந்தனைகளுக்கு உட்பட்ட வகையில் தான் அவர்கள் தேர்தலில் போட்டியிட…

13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்த வேண்டிய தேவை இல்லை – மஹிந்த!!

தேர்தலை நடத்துவது அரசாங்கத்தின் கடமையாகும். அரசாங்கம் மற்றும் கட்சி தங்களின் நிலைப்பாட்டை தெரிந்து கொள்ள வேண்டுமாயின் தேர்தலை நிச்சயம் நடத்தப்பட வேண்டும். தேர்தல் நடத்தினால் இந்த அரசாங்கம் வெற்றி பெறுவது நிச்சயமற்றது என முன்னாள் ஜனாதிபதி…

நிலாவரை கிணறு அருகே வைக்கப்பட்ட புத்தர் சிலை!! (PHOTOS)

யாழ்ப்பாணம் -அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிலாவரை கிணறு அமைந்துள்ள பகுதியில் அரசமரத்துக்கு கீழே புத்தர் சிலையொன்று இனங்காணப்பட்டுள்ளது. இரவோடு இரவாக இனந்தெரியாதவர்களால் புத்தர் சிலை வைக்கப்பட்டிருக்கலாமென தெரியவருகிறது. இதனால்…

ஆஸ்திரேலியாவில் இந்திய துணை தூதரகத்தில் காலிஸ்தான் கொடி!!

ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய துணை தூதரக அலுவலகத்தில் காலிஸ்தான் தீவிரவாதிகளின் கொடி ஏற்றப்பட்டது. ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் இந்திய துணை தூதரகம் உள்ளது. கடந்த 21ம் தேதி இரவு துணை தூதரகத்தில் உள்ள கொடி கம்பத்தில் காலிஸ்தான் கொடியை அதன்…

சிவமொக்கா விமான நிலையத்தை வரும் 27-ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்!!

சிவமொக்கா நகரை ஒட்டிய சோகானே பகுதியில் ரூ.442 கோடி செலவில் விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விமான நிலையத்தின் திறப்பு விழா வரும் 27-ம் தேதி (நாளை) நடக்க உள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு விமான நிலையத்தை திறந்து வைக்க…

அமெரிக்கா, தென்கொரியாவிற்கு பதிலடி வடகொரியா ஒரே நாளில் 4 ஏவுகணை சோதனை!!

கூட்டு பயிற்சியில் ஈடுபட்ட அமெரிக்கா, தென்கொரியாவிற்கு பதிலடி தரும் வகையில் வடகொரியா ஒரே நாளில் நீண்ட தூரம் சென்று தாக்கும் 4 ஏவுகணைகளை ஏவி சோதனை செய்துள்ளது. தென்கொரியாவும், அமெரிக்காவும் இணைந்து அவ்வப்போது கூட்டு ராணுவ பயிற்சியில்…

முட்டைக் கப்பல் இன்று வருகிறது!!

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 20 இலட்சம் முட்டைகளை தாங்கிய கப்பல் இன்று நாட்டை வந்தடையுள்ளது. நாட்டில் முட்டையின் விலை அதிகரித்துள்ளமைக்கு தீர்வு காணும் விதமாக இந்தியாவில் இருந்து முட்டையை இறக்குமதி செய்ய நடவடிக்கை…

இராணுவ வீரர் மரணம்; விசாரணைகள் ஆரம்பம்!!

பனாகொட இராணுவ முகாமில் நேற்று (24) இராணுவ வீரர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டமை தொடர்பில் ஹோமாகம பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். எனினும் குறித்த மரணத்திற்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை என இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி…

இந்தியாவில் 34 லட்சம் பேர் உயிரைக் காத்த தடுப்பூசி: ஆய்வில் தகவல்!!

சீனாவில் 2019 டிசம்பரில் தோன்றிய கொரோனா தொற்று, உலக நாடுகள் எல்லாவற்றிலும் பரவியது. இந்த தொற்றின் ஆரம்ப காலத்திலேயே இந்தியாவில் கோவேக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டன. இந்தத் தடுப்பூசியால் நாட்டில்…

கொரோனாவுக்கு உலக அளவில் 67,96,990 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67.96 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,796,990 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 679,450,945 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 652,245,852…

சத்தீஷ்காரில் காங்கிரஸ் கட்சியின் 3 நாள் மாநாடு தொடங்கியது!!

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மாநாடு, சத்தீஷ்கார் மாநிலம், நவராய்ப்பூரில் பிப்ரவரி 24-ந் தேதி (நேற்று) தொடங்கி 3 நாட்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த மாநாட்டில், அடுத்த ஆண்டு நடக்க உள்ள பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கான…

இலங்கையிலேயே அதிகளவு நீரிழிவு நோயாளர்கள் பதிவு!!

ஆசியாவில் இலங்கையிலேயே நீரிழிவு நோயாளர் அதிகம் இருப்பதாகவும், வயது வந்தவர்களில் நான்கு பேரில் ஒருவர் இந்த நோயுடன் கண்டறியப்பட்டிருப்பதாகவும் தெரியவந்துள்ளது. பல உள்ளூர் பல்கலைக்கழகங்கள், கொழும்பிலுள்ள மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் மற்றும்…

தண்ணீர்க் கட்டணத்தை செலுத்த மற்றுமொரு சந்தர்ப்பம்!!

மீட்டர் வாசிப்பு (Meter Reader) மூலம் தண்ணீர் கட்டணம் வழங்கப்படும் அதே நேரத்தில் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மூலம் கட்டணத்தை செலுத்தும் முறை மார்ச் 1ம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை…

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்திற்கும் ஜனாதிபதிக்கும் இடையே சந்திப்பு!!

அரசின் தற்போதைய புதிய வரிக் கொள்கை தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்த அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று(25) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்கவுள்ளது. பேச்சுவார்த்தையின் போது, தங்களுடைய பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்படும் என நம்பிக்கை…

திங்களன்று மின்சார சபையின் சில தொழிற்சங்கங்கள் சுகயீன விடுமுறை!!

அரசாங்கத்தின் தற்போதைய வரிக்கொள்கை, மேலதிக கொடுப்பனவை குறைத்தல் உள்ளிட்ட சில விடயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை மின்சார சபையின் சில தொழிற்சங்கங்கள், எதிர்வரும் திங்கட்கிழமை (27) சுகயீன விடுமுறையை அறிக்கையிட்டு தொழிற்சங்க…

யாழ். பல்கலைக் கழகத்தில் நான்கு மாணவர்களுக்கு வகுப்புத் தடை!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்கள் நால்வருக்கு வகுப்புத் தடை உட்பட பல்கலைக்கழகத்தினுள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 22ஆம், 23 ஆம் திகதிகளில் இடம்பெற்ற கலைவார நிகழ்வுகளின் போது, மூன்றாம் வருட மாணவர்களால், இரண்டாம்…

பயங்கரவாத நிதியுதவி விவகாரம் – சாம்பல் நிறப் பட்டியலில் இடம்பிடித்த நைஜீரியா, தென்…

பணமோசடி மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்வதை எதிர்த்துப் போராடத் தவறியதற்காக சர்வதேச நிதி நடவடிக்கை பணிக்குழு தென்னாப்பிரிக்கா மற்றும் நைஜீரியாவை சாம்பல் பட்டியலில் சேர்த்துள்ளது. இது ஆப்பிரிக்காவின் இரு பெரிய பொருளாதாரங்களுக்கு…

மின் கட்டணம் செலுத்தாத அரசு அலுவலகங்களில் மின் இணைப்பை துண்டிக்க உத்தரவு!!

சென்னையில் மின் வாரிய உயர் அதிகாரிகளின் ஆய்வுக்கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இதில் மின்வாரிய செயல்பாடுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் மின்வாரிய தலைவர் வழங்கிய அறிவுறுத்தல்படி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள…

துருக்கி, சிரியா நிலநடுக்க பலி எண்ணிக்கை 50 ஆயிரத்தைத் தாண்டியது!!

துருக்கி, சிரியாவில் கடந்த 6-ம் தேதி ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம், இரு நாடுகளிலும் பெரும் சோக சுவடுகளை ஏற்படுத்தி உள்ளது. ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்துள்ளன. கட்டிட இடிபாடுகளில் இருந்து உடல்கள் மீட்கப்பட்டன. இந்நிலையில், துருக்கி மற்றும்…

கவர்னரை கண்டித்து கம்யூனிஸ்டு கட்சியினர் கைதட்டி சிரித்து நூதன போராட்டம்!!

மாமேதை காரல் மார்க்சை கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இழிவாக பேசினார் என கூறி இன்று காலை கவர்னர் மாளிகை அருகே சைதாப்பேட்டை சின்னமலை ராஜீவ்காந்தி சிலை முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில்…

உத்தியோகபூர்வ சாதனங்களில் இருந்து டிக்டொக்கை நீக்கிய ஐரோப்பிய ஆணையம் !!

ஐரோப்பிய ஆணையம் தனது பணியாளர்கள் அனைவரும் அதிகாரத்துவச் சாதனங்களில் TikTok செயலியைப் பயன்படுத்தத் தடை விதித்துள்ளது. தகவல் பாதுகாப்புக் குறித்த அக்கறையே அதற்குக் காரணம் என்று ஆணையத்தின் பேச்சாளர் சோனியா கோஸ்போடினோவா கூறியுள்ளார்.…

மீனவர்கள் மீது தாக்குதல்- இலங்கையிடம் மத்திய அரசு பேச வேண்டும்: ஜி.கே.வாசன் அறிக்கை!!

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மத்திய அரசு, உடனடியாக இலங்கை அரசிடம் தொடர்பு கொண்டு தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும். மேலும் மத்திய அரசு,…

மின் உற்பத்தி திட்டத்தை சமர்ப்பித்தார் காஞ்சன !!

நீண்ட கால மின் உற்பத்தி திட்டம், மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜசேகரவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 2030 ஆம் ஆண்டுக்குள் புதுப்பிக்கத்தக்க சக்தி வலுவில் இருந்து மின் உற்பத்தியை 70 சதவீதமாக அதிகரித்தல்…