;
Athirady Tamil News
Monthly Archives

March 2023

எண்ணெய் விலையில் ஏற்றம் !!

உலக கச்சா எண்ணெய் சந்தையில் இன்று (28) கச்சா எண்ணெய் பீப்பாய் விலை முந்தைய விலையை விட சற்று உயர்ந்துள்ளது. உலக கச்சா எண்ணெய் சந்தையில் இன்று (28) டபிள்யூ.டி.ஐ கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 73.27 அமெரிக்க டொலர்களாக…

வேகமாக பரவும் மர்ம வைரஸ் !!

அடினோ வைரஸ் என சந்தேகிக்கப்படும் வேகமாக பரவக் கூடிய மர்மமான வைரஸ் ஒன்று சிறுவர்களிடையே தற்போது அதிகமாக பரவி வருவதாக சீமாட்டி ரிஜ்வே வைத்தியசாலையின் குழந்தை மருத்துவ ஆலோசகர் வைத்தியர் டீபல் பெரேரா தெரிவித்துள்ளார். வழக்கமான குளிர்…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,827,236 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.27 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,827,236 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 683,368,179 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 656,336,235 பேர்…

காவிரி-கோதாவரி இணைப்புக்கான தொழில்நுட்ப சாத்தியக்கூறு அறிக்கை சமர்ப்பிப்பு: மத்திய அரசு…

நதிகள் இணைப்பு தொடர்பான கேள்வி ஒன்றுக்கு பாராளுமன்ற மாநிலங்களவையில் மத்திய ஜல்சக்தித்துறை மந்திரி பிஸ்வேஷ்வர் துடு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்து இருந்தார். அதில் காவிரி-கோதாவரி இணைப்பு பற்றியும் குறிப்பிடப்பட்டு இருந்தது. அதுபற்றி மத்திய…

புதிய நீதித்துறை சீர்திருத்த சட்டத்தை நிறுத்தி வைக்க இஸ்ரேல் பிரதமர் ஒப்புதல்!!

இஸ்ரேல் பிரதமராக பெஞ்சமின் நேதன்யாகு செயல்பட்டு வருகிறார். இவர்மீது ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. இதற்கிடையே, இஸ்ரேல் நீதித்துறையின் செயல்பாடுகள் மற்றும் அதன் அதிகாரத்தைக் குறைக்கும் வகையில் நேதன்யாகு தலைமையில்…

வவுனியாவில் நாளை மறுதினம்(30) இடம்பெறும் மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு !!

வவுனியாவில் நாளை மறுதினம்(30) இடம்பெறும் மாபெரும் போராட்டத்திற்கு இன மதம் பாராது கட்சி பேதம் பாராது அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா அழைப்பு விடுத்தார். யாழ்ப்பாணம் மார்ட்டின் வீதியிலுள்ள…

ஜீவன் தியாகராஜாவே உனக்கு மனசாட்சி இல்லையா? கோஷங்களை எழுப்பியவாறு போராட்டம்!! (PHOTOS)

யாழ் மாநகர சபையின் ஆளுகைக்குட்பட்ட நாவலர் கலாசார மண்டபம் வடமாகாண ஆளுரினால் மத்திய அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் கவனயீர்ப்புப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. வடக்கு மாகாண ஆளுநர்…

நாவலர் கலாச்சார மண்டபம் வடக்கு மாகாண ஆளுரினால் மத்திய அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டமைக்கு…

யாழ் மாநகர சபையின் ஆளுகையில் இருந்த நாவலர் கலாச்சார மண்டபம் வடக்கு மாகாண ஆளுரினால் மத்திய அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டமைக்கு எதிராக யாழ் மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர்களின் கையெழுத்து அடங்கிய மகஜர் ஒன்று ஆளுநர் செயலகத்தில் இன்று…

ரூ.2 கோடி மதிப்புள்ள சொத்துகள் கொள்ளை:முறைப்பாட்டில் சந்தேகம் !!

வாத்துவ சுற்றுலா விடுதி உரிமையாளரும் செல்வந்த தொழிலதிபருமான ஒருவரின் பன்னிபிட்டிய தென்னந்தோப்பில் மூடியிருந்த வீட்டிற்குள் நுழைந்த ஒரு குழுவினர் அறையினுள் இருந்த 2 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளையும் வெளிநாட்டு மதுபானங்களையும்…

ரங்காவுக்கு மீண்டும் விளக்கமறியல் !!

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ ரங்காவை எதிர்வரும் மே 12 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி எம்.மொஹமட் நிஹால் உத்தரவிட்டுள்ளார். கார்…

புத்தாண்டுக்கு கேக்குகளை வாங்க வேண்டாம் !!

புத்தாண்டுப் பண்டிகைக் காலத்தில் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளிலிருந்து தயாரிக்கப்படும் கேக்குகளை வாங்க வேண்டாம் என அகில இலங்கை சிற்றூண்டி உரிமையாளர்கள் சங்கம் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. கொழும்பு…

அரசியல் சட்டத்தை விட தன்னை உயர்ந்தவராக கருதுகிறார் ராகுல் காந்தி: கஜேந்திர சிங் ஷெகாவத்!!

மத்திய மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- ராகுல்காந்திக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது, கோர்ட்டு எடுத்த நடவடிக்கை. சட்டப்படி, அவரது எம்.பி. பதவியை மக்களவை பறித்துள்ளது. இந்த நீதித்துறை…

அமெரிக்காவில் மீண்டும் சோகம் – பள்ளியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் மாணவர்கள் உள்பட…

அமெரிக்காவின் நாஷ்வில்லே பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் நேற்று மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார். அவர் ஒரு கைத்துப்பாக்கியுடன் 3 மாணவர்களையும், 3 பெரியவர்களையும் கொன்றதாக அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும்…

மெஸ்சியை எனக்கு பிடிக்காது: விடைத்தாளில் பதிலளிக்க மறுத்த 4-ம் வகுப்பு மாணவி!!

ஒவ்வொரு விளையாட்டுக்கும் ஒவ்வொரு பகுதியில் அதிக அளவில் ரசிகர்கள் இருப்பார்கள். அதுபோல் ஒவ்வொரு விளையாட்டு வீரர்களுக்கும் தனித்தனியே, ரசிகர்கள், ரசிகைகள் இருப்பார்கள். அந்த வகையில் கேரளாவில் கால்பந்து ரசிகர்கள் அதிகம். சமீபத்தில் நடந்து…

பல்பொருள் அங்காடியில் கைவரிசை காட்டிய நபர்!!

ஹொரணை பாணந்துறை வீதியிலுள்ள பல்பொருள் அங்காடி ஒன்றுக்குள் பிரவேசித்த நபர் ஒருவர் சுமார் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் பெறுமதியான பொருட்களை திருடிவிட்டு தப்பிச் சென்றுள்ளார். சிகரெட்டுகள் மற்றும் பால்மா பாக்கெட்டுகள் இவ்வாறு…

காய்கறிகளின் விலையில் மாற்றம்!!

அனைத்து காய்கறிகளின் விலைகளும் குறைக்கப்பட்டுள்ளதாக பேலியகொட மனிங் பொதுச் சந்தை சங்கம் தெரிவித்துள்ளது. மனிங் சந்தையில் அவரை, கரட், கத்தரிக்காய், தக்காளி, லீக்ஸ், உட்பட அனைத்து காய்கறிகளின் விலைகளும் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளன.…

சவுதி அரேபியாவில் பஸ் கவிழ்ந்து தீப்பிடித்தது- 20 பேர் பலி!!

சவுதி அரேபியாவின் தெற்கு மாகாணமான ஆசிரில் பஸ் ஒன்று மெக்காவுக்கு சென்றது. இதில் 50-க்கும் மேற்பட்ட பக்தர்கள் உம்ரா பயணமாக மெக்காவுக்கு பயணம் செய்தனர். அப்போது ஒரு பாலம் ஒன்றில் பஸ் சென்றபோது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது.…

திருப்பதி: நடந்து வரும் பக்தர்களுக்கு சோதனை முறையில் ஏப்ரல் 1-ந்தேதி முதல் திவ்ய தரிசன…

திருமலையில் உள்ள அன்னமயபவனில் திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி, முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி ஆகியோர் நிருபர்களுக்கு கூட்டாகப் பேட்டியளித்தனர். அவர்கள் கூறியதாவது:- அடுத்த மாதம் (ஏப்ரல்) 15-ந்தேதியில்…

இம்ரான்கான் கொல்லப்படுவார்: பாகிஸ்தான் உள்துறை மந்திரி பேச்சால் சர்ச்சை!!

நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் பிரதமர் இம்ரான்கான், தற்போதைய பிரதமர் ஷபாஸ் ஷெரீப் அரசுக்கு எதிராகவும், நாடாளுமன்ற தேர்தலை முன்கூட்டியே நடத்தவும் வலியுறுத்தி போராட்டங்களை நடத்தி வருகிறார்.…

எரிபொருள் விலைகள் குறைக்கப்படும் சாத்தியம் !!

ஐக்கிய அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாய் வலுப்பெற்று வருவதால், அரசாங்கத்தால் எரிபொருள் விலைகளைக் குறைந்தது ரூ. 120 ஆல் குறைக்க முடியும் என ஐக்கிய மக்கள் சக்தி (SJB) உடன் இணைந்த தொழிற்சங்க கூட்டணி (SUTUF) ஒருங்கிணைப்பாளரும்…

ஜனாதிபதித் தேர்தலே முதலில் நடக்கும் !!

தேர்தல் நடத்தப்பட்டால், ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதியை ஆதரிக்க பலர் தயாராக உள்ளனர் என்றும் சில கட்சிகள் மற்றும் தனிநபர்கள் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதியை ஆதரிப்பார்கள் என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவர்…

கடந்த 3 ஆண்டுகளில் தமிழகத்துக்கு ரூ.34 ஆயிரம் கோடி ஜி.எஸ்.டி. இழப்பீடு- மத்திய அரசு…

கடந்த 3 ஆண்டுகளில் மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட ஜி.எஸ்.டி. இழப்பீடு விவரங்கள் குறித்து பாராளுமன்ற மக்களவையில் வட மாநிலங்களைச் சேர்ந்த 2 எம்.பி.க்கள் கேள்வி கேட்டு இருந்தனர். அதற்கு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் எழுத்துப்பூர்வமாக பதில்…

துப்பாக்கி சூடு வன்முறையை தடுக்க அதிகபட்ச நடவடிக்கை- அதிபர் ஜோ பைடன் உறுதி !!

அமெரிக்காவின் நாஷ்வில்லே பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் நேற்று மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார். இந்த துப்பாக்கிச்சூட்டில் 3 மாணவர்கள் உள்பட 7 பேர் உயிரிழந்தனர். மேலும் துப்பாக்கிச்சூடு நடத்திய நபரும் போலீசாரின்…

மேலும் 7 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் !!

உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து இலங்கைக்கு 7 பில்லியன் டொலர் கடன் கிடைக்கவுள்ளதாக நிதியமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நீடிக்கப்பட்ட கடன் வசதிக்கான சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையின் அங்கீகாரம்…

கர்தினாலின் மனுவை பரிசீலிக்க தீர்மானம் !!

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு சட்டமா அதிபருக்கு உத்தரவிடுமாறு கோரி கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தாக்கல் செய்த ரிட்…

பாராளுமன்ற அமர்வை மட்டுப்படுத்த தீர்மானம் !!

அடுத்த வாரத்திற்குரிய பாராளுமன்ற அமர்வு ஒரு நாளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க தெரிவித்துள்ளார். அதன் பிரகாரம் எதிர்வரும் ஏப்ரல் 04 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 9.30 முதல் மாலை 5…

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மேல்நிலை பள்ளி முதல்வர் கைது!!

கேரள மாநிலம் கோழிக்கோட்டை அடுத்த வட்டக்கரை, மடப்பள்ளியில் தொழிற்கல்வி மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியின் முதல்வராக இருந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 53). இவர் பள்ளியில் பயிலும் மாணவிகள் சிலருக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் வந்தது.…

சென்னை ஐகோர்ட்டு கூடுதல் நீதிபதியாக வடமலை பதவி ஏற்றார்!!

சென்னை ஐகோர்ட்டு கூடுதல் நீதிபதியாக பி.வடமலை பொறுப்பேற்றார். அவருக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். மாவட்ட நீதிபதியாக இருந்த பி.வடமலையை சென்னை ஐகோர்ட்டு கூடுதல் நீதிபதியாக நியமித்து கடந்த 23-ந்தேதி ஜனாதிபதி…

குற்றவாளிகளின் பல் உடைப்பு: உதவி போலீஸ்சூப்பிரண்டை கைது செய்ய வேண்டும்- ராமதாஸ்…

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் சிறிய குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டவர்களை கருங்கற்களால் பற்களை உடைத்தும், பிடுங்கியும், கற்களை வாயில் போட்டு…

புத்த மதத்தின் பெரிய தலைவராக 8 வயது சிறுவன் – கொண்டாட்டத்தில் மக்கள் !!

அமெரிக்காவில் வசிக்கும் மங்கோலியாவைச் சேர்ந்த 8 வயது சிறுவனை, புத்த மதத்தின் 3ஆவது பெரிய தலைவராக, மதத் தலைவர் தலாய் லாமா அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து அந்தச் சிறுவனுக்கு 10ஆவது கல்க்ஹா ஜெட்சன் தம்பா ரின்போசே என பெயர்…

பெட்ரோல் குண்டு வீசியதாக நாடகமாடிய பேக்கரி சூப்பர்வைசர்- போலீசார் கைது செய்து ஜெயிலில்…

மேட்டுப்பாளையம் குமரபுரத்தை சேர்ந்தவர் விஸ்வநாதன்(வயது32). இவர் அன்னூரில் உள்ள பேக்கரியில் சூப்பர்வைசராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்தார். அந்த புகாரில், பா.ஜ.கவை சேர்ந்த மாநில…

அமெரிக்காவில் சமூக ஊடகங்களை பயன்படுத்த சிறுவர்களுக்கு கட்டுப்பாடு..!

அமெரிக்காவில் சமூக ஊடகங்களால் சிறுவர்களுக்கு ஏற்படும் தீமைகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வந்தது. அதனையடுத்து அங்குள்ள உட்டா மாகாணத்தில் முதன்முதலாக சமூக ஊடகங்களை பயன்படுத்த சிறுவர்களுக்கு கட்டுப்பாடு…

3 துணை மின் நிலையத்துக்கு முதலமைச்சர் அனுமதி- சட்ட சபையில் இ.கருணாநிதி கேள்விக்கு…

சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது பல்லாவரம் சட்ட மன்ற உறுப்பினர் இ.கருணாநிதி பேசும்போது, அனகாபுத்தூர், பொழிச்சலூர் பம்மல் பகுதிக்கு 33 கிலோ வாட் திறன் கொண்ட துணை மின் நிலையம் ரூ. 48 கோடியில் அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து…

சமையலறை புதுப்பித்த இளைஞனுக்கு அடித்த அதிர்ஷ்டம்!!

பிரித்தானியாவில் சமையலறையை புதுப்பித்துக்கொண்டிருந்த நபர் ஒருவர் 400 ஆண்டுகள் பழமையான ஓவியம் ஒன்றை கண்டுபிடித்துள்ளார். லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் மருத்துவ ஆராய்ச்சியாளராக இருக்கும் லூக் பட்வொர்த் , 1660ம் ஆண்டுக்கு முந்தைய சுவர் ஓவியத்தை…