;
Athirady Tamil News
Monthly Archives

March 2023

வீடுபுகுந்து நகை திருடிய சமூக வலைதள ‘ரீல்ஸ்’ இளம் பெண் கைது!!

தாம்பரத்தை அடுத்த பெருங்களத்தூர் புத்தர் நகரைச் சேர்ந்தவர் சபாபதி. இவரது மனைவி மாலதி. இருவரும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த வாரம் தம்பதி இருவரும் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்று இருந்தனர். மாலதி திரும்பி வந்தபோது…

விண்வெளி வீரர்களின் புதிய உடை – அசரவைத்த நாசாவின் கண்டுபிடிப்பு !!

தற்போது உள்ள விஞ்ஞான வளர்ச்சிக்கு ஏற்ப நாசா விண்வெளி சாா்ந்த விடயங்களில் நாளுக்கு நாள் மேலோங்கி வளர்ந்து கொண்டு செல்கிறது. அதன் ஒரு பகுதியாக விண்வெளி வீரர்களுக்கான உடையை உயா் தொழில்நுட்பத்துடன் மாற்றி வடிவமைத்துள்ளது. எதிர்காலத்தில்…

10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நொறுக்கு தீனி வழங்க திட்டம்- மாநகராட்சி பட்ஜெட்டில் ரூ.1…

சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் கல்வித்துறைக்கு ஏராளமான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அனைத்து உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளிலும், செய்முறை வகுப்புகளை சிறப்பான முறையில் நடத்திட ஆய்வகங்களின் கட்டமைப்புகள் படிப்படியாக மேம்படுத்தப்படும். முதல்…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,826,769 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.26 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,826,769 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 683,301,879 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 656,237,525 பேர்…

பனியன் நிறுவன உரிமையாளரிடம் ரூ.25 லட்சம் மோசடி- மனைவியின் படத்தை ஆபாசமாக சித்தரித்தும்…

திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி பகுதியை சேர்ந்தவர் முருகேசன் ( வயது 46). பனியன் நிறுவன உரிமையாளர். இவர் இன்று திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒரு கோரிக்கை மனு கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- நான் மேற்கண்ட முகவரியில்…

ஐரோப்பிய நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பெலாரஸ் நாட்டில் அணு ஆயுதம் மையம் ஒன்றை…

ஐரோப்பிய நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பெலாரஸ் நாட்டில் அணு ஆயுதம் மையம் ஒன்றை நிறுவ ரஷ்யா முடிவு செய்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து ஓராண்டு கடந்துள்ளது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த நிலையில்…

உலக அமைதி கோபுரத்தில் 4 புத்தர் சிலைகள் அமைப்பு- உலகின் பல பகுதிகளில் இருந்து துறவிகள்…

இன்றைய உலகில் இயற்கை மாற்றங்களாலும், பல விதமான வன்முறைகளாலும் அழிவை நோக்கி செல்லும் நிலையில் அமைதியை போதித்த புத்தரின் பொன்மொழிகளை பின்பற்ற கூடிய காலம் தற்போது உள்ளது. முன்னொரு காலத்தில் பல்வேறு போர்களை தொடுத்த பேரரசர் அசோகர் தனது கடைசி…

கலிபோர்னியாவில் சீக்கியர்களின் கோயிலான குருத்வாராவில் துப்பாக்கிச் சூடு: 2 பேர் காயம்!!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சீக்கியர்களின் கோயிலான குருத்வாராவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் படுகாயமடைந்தனர். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சீக்கிய கோயிலில் 2 பேர் மீது துப்பாக்கிசூடு நடந்தது. துப்பாக்கி குண்டு…

அதிமுக பொதுக்குழு, பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிரான வழக்கில் நாளை தீர்ப்பு!!

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரியும், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை நீதிபதி குமரேஷ்பாபு தலைமையிலான அமர்வு விசாரித்தது.…

விலைவாசி உயர்வால் பிரிட்டனில் பலர் ஏழையாகிவிட்டனர்: நிதித்துறை அதிகாரி கருத்து!!

விலைவாசி உயர்வுக்கு ஏற்ப வருமானம் இல்லாததால் பிரிட்டனில் பலர் ஏழையாகி விட்டதாக அந்நாட்டு நிதித்துறை உயர்அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த பிரிட்டன் நிதியமைச்சகத்தின் வரவு, செலவு நிர்வாக அதிகாரி. அப்போது…

ஒரே மையத்தில் 700 பேர் தேர்ச்சி: டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு பற்றி விசாரணை நடத்த வேண்டும்-…

தமிழக சட்ட சபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் நேரமில்லா நேரத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் டி.என்.பி.எஸ்.சி தேர்வில் முறை கேடு நடந்திருப்பதாக குற்றம்சாட்டி பேசினார். தமிழ்நாடு அரசு பணியாளர்…

புத்தர் சிலைகள் அமைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி யாழ் மறைமாவட்ட…

கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தலத்தில் புத்தர் சிலைகள் அமைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் யாழ்ப்பாண மாவட்ட செயலருக்கு வலியுறுத்தியுள்ளார். யாழ் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை…

ஆப்கானித்தானில் பெண்கல்விக்கு தடை விதிப்பு: ஆன்லைன் கல்வி முறையை நாடும் மாணவிகள்!!

ஆப்கானித்தானில் தலிபான் பயங்கரவாதிகள் ஆட்சியில் கல்வி மறுக்கப்பட்டுள்ளதால் ஆன்லைன் கல்வி முறையை நாடத் தொடங்கியுள்ளனர். ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தாலிபான்கள் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றினார்கள். தாலிபான்களின் ஆட்சி அமைத்து…

டிசம்பருக்கு முன் தேர்தல்!!

எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்கு முன்னர் தேர்தல் நடத்தப்படும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாரஹேன்பிட்டி சரணாலயத்தில் இன்று (27) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.…

மத்தியில் டெங்கு அபாயம்;1,057 நோயாளர்கள் இதுவரை !!

மத்திய மாகாணத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருவதால் மக்கள் மிக அவதானமாக இருக்க வேண்டுமென மத்திய மாகாண சுகாதார திணைக்களம் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. மத்திய மாகாணத்தில் அமைந்துள்ள கண்டி, மாத்தளை…

கொட்டாஞ்சேனையில் இருவர் உயிரிழப்பு !!

கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹெட்டியாவத்தை சந்தியில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்த கொழும்பு மாநகர சபை ஊழியர்கள் இருவர் வடிகால் அமைப்பில் விழுந்து உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பு 10 மற்றும் 14…

ரூபாயின் பெறுமதியில் மாற்றம் !!

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களில் அடிப்படையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி திங்கட்கிழமை (27) சற்று குறைவடைந்துள்ளதாக மத்திய வங்கி தரவுகள் தெரிவிக்கின்றன. அமெரிக்க டொலர் ஒன்றின்…

செகந்திராபாத்-திருப்பதி இடையே வந்தே பாரத் ரெயில் வருகிற 8-ந் தேதி முதல் இயக்கப்படுகிறது!!

செகந்திராபாத்-திருப்பதி இடையே வந்தே பாரத் ரெயிலை இயக்க மத்திய ரெயில்வே துறை முடிவு செய்துள்ளது. இந்த ரெயில் வரும் ஏப்ரல் 8-ந்தேதி முதல் இயக்கப்படுகிறது. ரெயிலின் வழித்தடம், பயண நேரம், நிறுத்தப்பட வேண்டிய ரெயில் நிலையங்கள் மற்றும் கட்டணம்…

‘மூட்டு வலிக்கு நிவாரணம்’ !! (மருத்துவம்)

முடக்கத்தான் கீரையைத் தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தாலோ அல்லது தோசை மாவிலும் முடக்கத்தான் கீரையைக் கலந்து தோசை செய்து சாப்பிட்டு வந்தாலோ மூட்டுவலி குணமாகும். நம் முன்னோர்கள் வாரம் 2 அல்லது 3 நாள்களுக்கு முடக்கத்தான்…

ஆட்சிக்காலம் முடிவுற்ற உள்ளூராட்சி சபைகள் மதிப்பாய்வு செய்யப்பட வேண்டும்!! (கட்டுரை)

உள்ளூராட்சி சபைத் தேர்தல் எப்போது நடக்கும் என்ற இழுபறிகளுக்கு மத்தியில், அச்சபைகளின் ஆயுட்காலம் ஞாயிற்றுக்கிழமை (19) நள்ளிரவுடன் முடிவுக்கு வந்துள்ளது. உள்ளூராட்சி சபைகளின் ஆயுட்காலம் தற்காலிகமாக மீண்டும் நீட்டிக்கப்படாவிட்டால், அவற்றை…

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் வெளியுறவுத்துறை அமைச்சகம் அருகே குண்டுவெடிப்பு: 6 பேர் பலி;…

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் வெளியுறவுத்துறை அமைச்சகம் அருகே குண்டுவெடிப்பு ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தாலிபான்கள் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றினார்கள். ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் தீவிரவாதிகள் அரசுக்கு…

முல்லை பெரியாறு அணையில் இன்று மத்திய தலைமை கண்காணிப்புக்குழு ஆய்வு- பத்திரிகையாளர்களுக்கு…

கேரளாவில் உள்ள முல்லை பெரியாறு அணைமூலம் தமிழகத்தில் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மதுரை, தேனி மாவட்ட முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது. மேலும் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14707 ஏக்கரில் இருபோக நெல்சாகுபடி நடைபெற்று வருகிறது.…

யாழ்ப்பாணம் தொழில்நுட்பவியல் கல்லூரியின் வைர விழா!! (PHOTOS)

யாழ்ப்பாணம் தொழில்நுட்பவியல் கல்லூரியின் வைர விழாவினை முன்னிட்டு இன்று திங்கட்கிழமை காலை 9 மணிக்கு கல்லூரி மைதானத்தில் மலர் வெளியீடு நடைபெற்றது. இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ்.சிறிசற்குணராஜா, சிறப்பு…

சைவ வித்தியா விருத்திச் சங்கத்தின் சைவச்சிறுவர் இல்லம் அடித்து நொருக்கப்பட்டுள்ளது.!!…

திருநெல்வேலி சைவ வித்தியா விருத்திச் சங்கத்தின் சைவச்சிறுவர் இல்லம் இன்று திங்கட்கிழமை(27) மாலை அடித்து நொருக்கப்பட்டுள்ளது. சைவச்சிறுவர் இல்லத்தில் தங்கி உள்ளவர்களே உள்ளக முரண்பாடு காரணமாக சிறுவர் இல்ல அலுவலகம் மற்றும் விடுதியின் ஒரு…

சாவகச்சேரியில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம்!!

சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டச் வீதி ஐங்கரன் மண்டபத்திற்கு பின்பாக உள்ள கண்டுவில் குளத்திற்கு அருகில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் இன்று காலை 8.00 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தூக்கில் சடலாமாக…

சபரிமலையில் இன்று பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்: திரளான பக்தர்கள் பங்கேற்றனர்!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா 10 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர திருவிழா இன்று தொடங்கியது. இதற்காக நேற்று மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. இன்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை…

வடகொரியா இன்றும் ஏவுகணை சோதனை நடத்தியதால் பதற்றம்!!

வடகொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் இடையே நீண்ட நாட்களாக எல்லைப்பிரச்சினை தொடர்பாக பகை இருந்து வருகிறது. தென் கொரியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா இருந்து வருகிறது. இருநாட்டு படைகளும் ஒன்றாக இணைந்து மிகப் பெரிய அளவிலான ராணுவ பயிற்சியினை…

திருப்பதியில் ரூ.300 தரிசன டிக்கெட் வெளியீடு: 1½ மணி நேரத்தில் 6 லட்சம் டிக்கெட்டுகள்…

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு தரிசனம் மற்றும் சேவா டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டு வருகிறது. பக்தர்கள் தரிசனத்திற்கு வந்து காத்திருக்காமல் விரைவாக தரிசனம் செய்ய ஒவ்வொரு மாதமும் ரூ.300…

யாழ்ப்பாணம் உற்பத்தி பொருட்களுக்கான வாரந்த சந்தை; பிரதி ஞாயிறு தோறும் சங்கிலியன்…

“யாழ்ப்பாணம் மாவட்ட முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருட்களுட்களுக்கான சந்தை வாய்ப்பை பெற்றுக்கொள்ளும் முகமாக மாவட்ட செயலகத்தினால் 02.04.2023 ஆம் திகதியிலிருந்து ஒவ்வொரு ஞாயிற்று கிழமைகளிலும் சங்கிலியன் பூங்கா வளாகத்தில் வாராந்த சந்தை…

நெடுந்தீவில் போராட்டம் த.தே.ம.முன்னணி ஏற்பாடு!!

நெடுந்தீவில் உள்ள வெடியரசன் கோட்டையினை சுவீகரிக்கும் நோக்கத்திற்கு எதிரான போராட்டம் எதிர்வரும் புதன்கிழமை (29.03.2023) காலை நெடுந்தீவு பிரதேச செயலகத்திற்கு முன்பாக இடம்பெற உள்ளது. தமிழர்களுடைய ஒரு பூர்வீக வரலாற்றிடமான கோட்டையின்…

“அவசியம் இல்லை” ஜனாதிபதி!!

ஜனாதிபதி என்ற வகையில் தடுப்புக் காவல் வழங்கும் அதிகாரத்தை பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு என்றும், அமைதியான போராட்டம் என்று…

பாகிஸ்தானில் மின்வெட்டை கண்டித்து பொதுமக்கள் போராட்டம் !!

நம் அண்டை நாடான பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. அந்நாடு கடனில் தத்தளித்து வருவதால் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அனைத்தும் விண்ணை முட்டும் வகையில் உயர்ந்து விட்டது. கோதுமை, தக்காளி, மாவு, உருளைக்கிழங்கு,…

எரிபொருள் சந்தையில் புதிய 3 நிறுவனங்கள்!!

இலங்கையின் எரிபொருள் சில்லறை விற்பனை சந்தைக்குள் பிரவேசிப்பதற்கு மூன்று வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர திங்கட்கிழமை (27) அறிவித்தார். ஷெல்…