;
Athirady Tamil News
Monthly Archives

April 2023

சட்டம் ஒழுங்கை மீற எவருக்கும் இடமளியேன் !!

தான் ஜனாதிபதியாக இருக்கும் காலத்தில் சட்டம் ஒழுங்கை மீற எவருக்கும் இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அதேபோல் தான் ஒருபோதும் பிரச்சித்தமான தீர்மானங்களை மேற்கொள்ளப் போவதில்லை எனவும், மாறாக சரியான…

ஏப்ரலில் வருகிறது புதிய சட்டமூலம் !

பயங்கரவாதத்துக்கு எதிரான புதிய சட்டமூலத்தை இந்த மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். அனைத்து அரசியல் தரப்பினருடனும் கலந்துரையாடியதன் பின்னர் சட்டமூலம் சமர்ப்பிக்கப்படும்…

ரஷ்யா கொலைகாரர்களுக்கு நியாயமான தண்டனை கிடைக்கும் – ஜெலென்ஸ்கி சூளுரை !!

ரஷ்யா போர் வீரர்களுக்கு நியாயமான தண்டனை கிடைக்கும் என உக்ரேனிய மக்களுக்கு ஆற்றிய உரையில் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்தார். புச்சா உச்சி மாநாடு புச்சாவில் இருந்து ரஷ்யா விலகியதன் ஓராண்டு நிறைவைத் தொடர்ந்து, கீவ் உச்சி மாநாட்டில் அதிபர்…

வலிப்பு ஒரு பிரச்சினையா? (மருத்துவம்)

வலிப்பு நோய், ஆண்களைப் பாதிப்பதைப் போலவே பெண்களையும் பாதிக்கின்றது. குழந்தைப் பருவத்தில், பெண் குழந்தைகளைக் காட்டிலும், ஆண் குழந்தைகளையே இந்த நோய் அதிகம் பாதிக்கின்றது. இருவருக்கும் சமமான பாதிப்பைத் தரும் உடல் கோளாறில், சமூக…

போபால்-டெல்லி வந்தே பாரத் ரெயிலை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி- மாணவர்களுடன்…

மத்திய பிரதேச மாநிலம் போபால் வந்துள்ள பிரதமர் மோடி, ஒருங்கிணைந்த ராணுவ தளபதிகள் மாநாட்டில் பங்கேற்றார். இதனைத் தொடர்ந்து டெல்லி-போபால் இடையேயான நாட்டின் 11-வது வந்தே பாரத் ரெயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். விழாவில் ரெயில்வே…

டொலரை புறக்கணித்த இந்தியா மலேசியா..! – வர்த்தக பரிமாற்றம் ரூபாயில் !!

இந்தியாவின் சர்வதேச வர்த்தக பரிவர்த்தனைகள் பெரும்பாலும் அமெரிக்க டொலரை அடிப்படையாக கொண்டே உள்ளது. கச்சா எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் அமெரிக்க டொலரிலேயே நிர்ணயிக்கப்படுகின்றன. அதேவேளை, ரஷியாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய்…

சமூக நீதி போராட்டத்துக்கு முன்னோடி வைக்கம் போராட்டம்: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்…

சமூக நீதிக்காகவும், தீண்டாமைக்கு எதிராகவும் கேரளாவில் கடந்த 1924-ம் ஆண்டு மார்ச் 30-ந்தேதி வைக்கம் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அந்த போராட்டத்தின் நூற்றாண்டு துவக்க விழா இன்று வைக்கத்தில் நடைபெறுகிறது. விழாவில் தமிழக முதலமைச்சர்…

பாகிஸ்தானில் இலவச ரேஷன் பொருட்களை வாங்க முண்டியடித்த போது நெரிசல்: குழந்தைகள் உள்பட 12…

பாகிஸ்தானில் இலவச ரேஷன் பொருட்களை வாங்க ஏராளமான மக்கள் குவிந்ததால் கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உள்பட 12 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பணவீக்கம், வறுமை, வெள்ளம் போன்ற பிரச்சனைகளால் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ள…

இங்கிலாந்து பிரதமரின் வெளிநாடு பயணங்களுக்கு ரூ.4.46 கோடி செலவு- அறிக்கையில் தகவல் !!

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் கடந்த ஆண்டு தனியார் விமானங்களில் பயணத்திற்காக 500,000 யூரோக்களுக்கு மேல் வரி செலுத்துவோர் பணத்தை செலவிட்டதாக தி கார்டியன் என்கிற பிரபல பத்திரிக்கை தெரிவித்துள்ளது. குறிப்பாக, எகிப்தில் நடந்த காப்27 உச்சி…

பல மில்லியன் மோசடி: 39 சீனர்கள் சிக்கினர் !!

பல்வேறு நாடுகளில் வசிக்கும் மக்களின் கணக்குகளில் இருந்து மில்லியன் கணக்கான பணத்தை இணையத்தளம் மூலம் மோசடி செய்த சீன பிரஜைகள் 39 பேரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக அளுத்கம பொலிஸார் தெரிவித்தனர் தூதரகங்கள் ஊடாக பெறப்பட்ட…

19 பேரும் மஹிந்தவை சந்தித்து பேச்சு !!

கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பெற்றோலிய தொழிற்சங்க ஊழியர்கள், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். முன்னாள் ஜனாதிபதியின் விஜேராம இல்லத்தில் சனிக்கிழமை (01) முற்பகல் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.…

’புதிய சட்டம் பன்மடங்கு மோசமானது’ !!

“தற்போது உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு மேலாக உள்ள பன்மடங்கு மோசமான சட்டமாக பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் காணப்படுகின்றது” என்று, மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகாபதி சற்குணநாதன் தெரிவித்தார். “பொலிஸ் நிலையத்தில்…

யாழ் மருதனார்மட சுந்தர ஆஞ்சநேயர் ஆலயத்தில் சனிமாற்றத்திற்கான மஹாயாக உற்சவம்….!!…

பிறக்கயிருக்கும் தமிழ் சித்திரைப்புத்தாண்டினை முன்னிட்டு சனி மாற்றத்திற்காக சனிபகவானுக்காக மஹாயாக உற்சவம் இன்று வரலாற்று சிறப்புமிக்க யாழ் உடுவில் மருதனார்மட சுந்தர ஆஞ்சநேயர் ஆலயத்தில் இன்று பக்திபூர்வமாக நடைபெற்றது...…

“யாழ் கல்விக் கண்காட்சி 2023”!! (PHOTOS)

"யாழ் கல்விக் கண்காட்சி 2023" எனும் உயர்கல்வி மற்றும் தொழில் வழிகாட்டல் கண்காட்சி இன்று யாழில் ஆரம்பமாகியது. யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் இன்று காலை 9.30 மணியளவில் ஆரம்பமான கல்விக் கண்காட்சி 1ஆம் 2ஆம் திகதிகளில் தொடர்சியாக…

கலாசாலையில் நாடகநூல் வெளியீட்டு விழா!!

கோப்பாய் ஆசிரியர் கலாசாலை நாடகத் துறை விரிவுரையாளர் சந்திரிகா தர்மரட்ணம் எழுதிய கூடி வாழ்வோம் என்ற நாடக நூலின் வெளியீட்டு விழா 03.04.2023 திங்கள் பிற்பகல் 2 மணிக்கு கோப்பாய் ஆசிரியர் கலாசாலை ரதிலட்சுமி மண்டபத்தில் நடைபெற உள்ளது கலாசாலை…

அச்சுவேலியில் குருதிச் சோகையை நிவர்த்தி செய்தல் இன்னும் தொணிப் பொருளிலான கண்காட்சி!!…

குருதிச் சோகையை நிவர்த்தி செய்தல் இன்னும் தொணிப் பொருளிலான கண்காட்சி அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் இன்று முன்னெடுக்கப்பட்டது. குறைந்த செலவில் எமது பிரதேசத்தில் கிடைக்கக்கூடிய இலைவகை மற்றும் காய்கறிகளுடன் போசாக்கினை அதிகரிப்பது…

மன்னாரின் மறுமலர்ச்சியும் எரிக் சொல்ஹெய்ம் இன் வடக்கு நோக்கிய சமாதானமும்!! (கட்டுரை)

துஷ்யந்தன்.உ எரிக் சொல்ஹெய்ம் என்ற பெயரினை இலங்கையர்கள் மறக்கமுடியாதவகையில் கடந்தகாலத்தில் விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான முன்னாள் நோர்வே சமாதானப் பேச்சுவார்த்தையாளராக செயற்பட்டவராவார். ஜனாதிபதி ரணில்…

வடகொரியாவுக்கு உணவு வழங்கி ஆயுதங்களை ஈடாக பெறும் ரஷியா- அமெரிக்கா குற்றச்சாட்டு!!

உக்ரைன் மீது போர் தொடுத்து வரும் ரஷியாவுக்கு அதன் நெருங்கிய நட்பு நாடுகளில் ஒன்றான வடகொரியா ஆயுதங்களை வழங்கி வருவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது. ஆனால் வடகொரியா அதை திட்டவட்டமாக மறுத்தது. இந்த நிலையில் சர்வதேச நாடுகளின் பொருளாதார தடைகள்…

தினசரி பாதிப்பு சற்று குறைந்தது- புதிதாக 2,995 பேருக்கு கொரோனா!!

இந்தியாவில் இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,995 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. பாதிப்பு கடந்த 28-ந்தேதி 1,573 ஆக இருந்தது. மறுநாள் 2,151, நேற்று முன்தினம்…

வட கொரியாவில் கர்ப்பிணிப் பெண்கள், ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு மரண தண்டனை- தென் கொரியா…

வடகொரியா சர்வாதிகார ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு அதிபராக உள்ள கிம் ஜாங் உன் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், வடகொரியாவில் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்ற மனித உரிமை மீறல் பற்றிய அறிக்கையை தென்கொரியா வெளியிட்டுள்ளது.…

அத்தியாவசிய பொருள் விலைகள் குறைப்பு !!

இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய பொருட்கள் மூன்றின் மொத்த விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்தது. 230 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை 210…

வாகன கண்காட்சியில் விபத்து – இரு மாணவர்கள் மரணம் !!

பதுளை கிரிக்கெட் மைதானத்திற்கு அருகில் உள்ள புதிய மைதானத்தில் இன்று (01) ​​இடம்பெற்ற வாகன கண்காட்சியில் ஏற்பட்ட விபத்தில் 07 மாணவர்கள் காயமடைந்துள்ளதுடன் இருவர் உயிரிழந்துள்ளனர். பாடசாலை கிரிக்கட் போட்டியின் (Big Match) போது, ​​இடம்பெற்ற…

வெங்கானூர் சாவடிநடை பவுர்ணமிக்காவு கோவிலில் பிரபஞ்ச யாக பூஜை: நூற்றுக்கணக்கான பூசாரிகள்…

வெங்கானூர், சாவடிநடை பவுர்ணமிக்காவு தேவி கோவிலில் பிரபஞ்சயாக பூஜை நேற்று தொடங்கியது. நூற்றுக்கணக்கான பூசாரிகள் பங்கேற்ற இந்த யாகம் வருகிற 6-ந் தேதி வரை 7 நாட்கள் நடக்கிறது. இதையொட்டி 12 ஆயிரத்து 6 செங்கற்களை கொண்டு 6 யாக சாலைகள் அமைத்து…

சூடானில் தங்க சுரங்கம் இடிந்து விழுந்து 10 தொழிலாளர்கள் பலி !!

ஆப்பிரிக்க நாடான சூடானில் பல்வேறு தங்க சுரங்கங்கள் உள்ளன. வடக்கு சூடான் பகுதியில் உள்ள ஒரு தங்க சுரங்கத்தில் ஏராளமான தொழிலாளர்கள் வேலை பார்த்து கொண்டிருந்தபோது திடீரென அந்த சுரங்கத்தின் மேற்பகுதி இடிந்து விழுந்தது. இதில் அங்கு வேலை பார்த்து…

வருகிற 11-ந்தேதி சொந்த தொகுதியான வயநாட்டிற்கு முதல்முறையாக செல்லும் ராகுல் காந்தி!!

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி. ராகுல் காந்தி கடந்த பாராளுமன்ற தேர்தலில் அமேதி மற்றும் கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிட்டார். இதில் அமேதி தொகுதியில் தோல்வி அடைந்த ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் அதிக…

மேற்கத்திய நாடுகள் மூன்றாம் உலகப்போரை உருவாக்குகின்றன – பெலாரஸ் குற்றச்சாட்டு! !

உக்ரைனுக்கு ஆதரவளிப்பதன் மூலம் மேற்கத்திய நாடுகள் மூன்றாம் உலகப்போரை தூண்டுவதாக பெலாரஸ் குற்றம் சாட்டியுள்ளது. குறித்த ஆதரவின் மூலம் அணுவாயுதப் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளதாக பெலாரஸ் அதிபர் லுகாஸ்ஷென்கோ தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி…

பெருந்தோட்ட சமூகத்துக்கு முகவரி கோரி அடிப்படை உரிமை மனு !!

பெருந்தோட்ட சமூகத்துக்கு முகவரிகளை பதிவு செய்யுமாறு கோரி பெருந்தோட்டத்தைச் சேர்ந்த மாவத்தகம, மூவன்கந்த தோட்டத்தை சேர்ந்த ஜீவரத்தினம் சுரேஸ்குமார் உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். நாடு முழுவதும் உள்ள…

பால்மா விலை இன்று முதல் குறைப்பு !!

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை இன்று (01) முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்படுவதாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இறக்குமதி செய்யப்படும் 1 கிலோ பால்மா பொதியின் விலை 200 ரூபாவினால் குறைக்கப்படுகிறது.…

தனியார் அமைப்புகள் நடத்தும் விழாக்களில் பங்கேற்று விருது பெறக்கூடாது- ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்.…

அரசு துறைகளில் ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளாக இருப்போருக்கு தனியார் அமைப்புகள் மற்றும் கிளப்புகள் பாராட்டி விருது வழங்கி கவுரவிப்பது பல மாநிலங்களில் நடந்து வருகிறது. இந்நிலையில் கேரளாவில் ஒரு கோவில் விழாவில் திறம்பட செயல்பட்டமைக்காக…

அலை மொழி – 06 நூல் வெளியீட்டு விழா!! (PHOTOS)

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் தீவகம் வடக்கு ஊர்காவற்றுறை பிரதேச செயலகமும் தீவகம் வடக்கு கலாசாரப் பேரவையும் இணைந்து நடத்திய அலை மொழி – 06 நூல் வெளியீட்டு விழா நேற்று (31) வெள்ளிக்கிழமை முற்பகல் அனலைதீவு ஐயனார் ஆலய…

கனடாவில் வீடு வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சி செய்தி – வெளியாகிய புதிய அறிவித்தல்…

கனடாவில் பணியாற்றுவதற்கு அனுமதி வழங்கப்பட்ட அல்லது பணி அனுமதிப்பத்திரம் உடைய வெளிநாட்டவர்கள் சொத்துக்களை கொள்வனவு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கனேடியர் அல்லாதவர்களும் சொத்துக்களை கொள்வனவு செய்ய முடியும் சொத்து ஒன்றை கொள்வனவு…

கேரளாவில் கோவில் விழாவில் பட்டாசு வெடித்த போது மிரண்டு ஓடிய யானை மிதித்து பக்தர் பலி!!

கேரள மாநிலம் பாலக்காட்டை அடுத்த கல்லேலக்காட்டில் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருவிழா நடந்து வருகிறது. இதையொட்டி சாமி ஊர்வலமும் நடந்தது. இதில் சாமி சிலையை சுமந்து செல்ல புத்தூர் கணேசன் என்ற யானை வரவழைக்கப்பட்டிருந்தது. அந்த யானையை…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,831,495 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.31 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,831,495 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 683,927,093 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 656,833,589 பேர்…

அகவை நாளில் வவு.சைவப்பிரகாச கல்லூரிக்கு உதவி வழங்கிய, சுவிஸ் திருமதி.செல்வி சுதாகரன்..…

அகவை நாளில் வவு.சைவப்பிரகாச கல்லூரிக்கு உதவி வழங்கிய, சுவிஸ் திருமதி.செல்வி சுதாகரன்.. (வீடியோ, படங்கள்) ###################### புங்கையூர் செல்வியே, புன்சிரிப்பு நாயகியே ஊர் ஒன்றியத்தின் செயல்வீரராய் ஒளி வீசும் அற்புதமே..…