;
Athirady Tamil News
Monthly Archives

April 2023

பஞ்சாப்பில் இன்று தொழிற்சாலையில் வாயு கசிவு- 11 பேர் பலி !!

பஞ்சாப் மாநிலம் லூதியானாவின் கியாஸ்புரா பகுதியில் பால் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். இந்த தொழிற்சாலையில் இன்று காலை 7 மணியளவில் வாயுக்கசிவு ஏற்பட்டது.…

உலகிலேயே விலை உயர்ந்த தண்ணீர்.. வெறும் 750 மில்லி பாட்டிலின் விலை எவ்வளவு தெரியுமா? !!

உலகிலேயே தண்ணீர் மிகவும் விலையுயர்ந்ததாக கருதப்படுகிறது. இது கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளது. மனிதன் உயிர் வாழ அத்தியாவசியத் தேவை தண்ணீர் என்கிறோம். உணவு இல்லாவிட்டாலும் தண்ணீரை அருந்தியும் சிலர் உயிர் வாழ்ந்து வருவதாக…

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பத்மாவதி பரிணயோற்சவம் தொடக்கம்!!

திருமலையில் உள்ள நாராயணகிரி பூந்தோட்டத்தில் கலைநயத்துடன் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள அஷ்டலட்சுமி, தசாவதார மண்டபங்களில் நேற்று பத்மாவதி பரிணயோற்சவம் கோலாகலமாக தொடங்கியது. அதையொட்டி உற்சவர் மலையப்பசாமி யானை வாகனத்தில் எழுந்தருளினார்.…

“எல்லா குழந்தையும் ஒரே மாதிரி இருக்கே..” 600 பேருக்கு தந்தையான நபர்! கடுப்பான…

நெதர்லாந்து நாட்டில் ஒருவர் சுமார் 600 பேருக்குத் தந்தையாகியுள்ளார். இதை கேட்டு நீதிமன்றமே ஒரு நிமிடம் ஸ்டன் ஆகிவிட்டது. அவருக்கு எதிராக அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. மாறி வரும் வாழ்க்கை முறை, துரித உணவுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால்…

வேலூர் நாக நதியை மீட்டெடுத்த பெண்கள்- பிரதமர் மோடி பெருமிதம்!!

நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்ற பிறகு மனதின் குரல் (மன் கி பாத்) என்ற பெயரில் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 3-ந்தேதி முதல் மனதின் குரல்…

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர்… ஆதாரத்தை கண்டுபிடித்த சீன ரோவர்!!

செவ்வாய் கிரகத்தில் நீர் இருப்பதற்கான புதிய ஆதாரங்களை சீனாவின் ஜுராங் ரோவர் கண்டறிந்துள்ளது. செவ்வாயில் உள்ள மணல் திட்டுகளை ஆய்வு செய்தபோது, அங்கு தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்கள் தென்பட்டுள்ளன. இருப்பினும் ஜுராங் ரோவர் நேரடியாக பனியாகவோ,…

நாகலாபுரம் வேத நாராயணசாமி கோவில் பிரம்மோற்சவ விழா: ஆழ்வார் திருமஞ்சனம் 2-ந்தேதி…

திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருப்பதி மாவட்டம் நாகலாபுரம் வேத நாராயணசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா மே மாதம் 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முக்கிய நிகழ்ச்சியாக…

புங்குடுதீவு உலக மையத்தினரால் வாழ்வாதார உதவித்திட்டம்!! (படங்கள்)

புங்குடுதீவு நான்காம் வட்டாரத்தில் வசிக்கும் குடும்பத்தலைவி ஒருவரின் வேண்டுகோளுக்கிணங்க புங்குடுதீவு உலக மையத்தின் உறுப்பினர்களான ப. மயூரன்( பிரிட்டன் ) மற்றும் இ. இந்திரசீலன் ( சுவிஸ்) ஆகியோரின் நிதிப்பங்களிப்பில் ரூபாய் 175000…

வெடுக்குநாறிமலை ஆதி சிவன் ஆலயத்திற்கு சட்டத்தரணிகள் குழு விஜயம்!!

வவுனியா, வெடுக்குநாறிமலை ஆதி சிவன் ஆலயத்திற்கு சட்டத்தரணிகள் குழு இன்று (30) விஜயம் செய்தனர். வவுனியா வடக்கு, ஓலுமடு ஆதி சிவன் ஆலயத்தில் உடைக்கப்பட்ட விக்கிரகங்களை மீள பிரதிஸ்டை செய்ய வவுனியா நீதிமன்றம் கடந்த வியாழக்கிழமை அனுமதி…

விமலை கடுமையாக சாடிய காலிமுகத்திடல் போராட்டத்தின் தலைவர்!!

Home Business Notice Events More விமலை கடுமையாக சாடிய காலிமுகத்திடல் போராட்டத்தின் தலைவர் Go Home Gota Sri Lanka Politician Sri Lankan political crisis Sri Lanka Anti-Govt Protest By Chandramathi 1 மணி நேரம் முன்…

ETF தொடர்பில் ஜனாதிபதியின் அதிரடி அறிவிப்பு !!

ஊழியர் சேமலாப நிதியத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஊழியர் சேமலாப நிதியம் தொடர்பில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த சில தரப்பினர் முயற்சித்த போதிலும், உழைக்கும் மக்களுக்காக ஸ்தாபிக்கப்பட்ட…

இன்று (ஏப்ரல் 30) நள்ளிரவு முதல் எரிபொருளின் விலை குறைப்பு!!

இன்று (ஏப்ரல் 30) நள்ளிரவு முதல் எரிபொருளின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. அதன்படி 92 ஒக்ரைன் பெற்றோலின் விலை லீற்றர் ஒன்றுக்கு 7 ரூபாயினால் குறைக்கப்படுகிறது. புதிய விலை 333 ரூபாயாக…

குழந்தைக்கு ‘மன் கி பாத்’ என்று பெயர் சூட்டிய பெண் !!

பிரதமர் மோடியின் மன தின் குரல் வானொலி நிகழ்ச்சியின் 100-வது பகுதி இன்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் நாடு முழுவதும் வெளிச்சத்துக்கு வராத சாதனையாளர்கள், செயற்கரிய செயல்கள் செய்தவர்கள் என்று பலதரப்பினரையும் அடையாளம் கண்டு நாட்டு மக்களுக்கு…

இலங்கை போன்ற சூழ்நிலையை பாகிஸ்தான் எதிர்கொள்ளும் – பகிரங்க எச்சரிக்கை !!

இலங்கை போன்ற ஒரு சூழ்நிலையை பாகிஸ்தான் எதிர்கொள்ளும் என பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் தலைவர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். தேர்தல் நடத்தப்படாவிட்டால் நாட்டில் வன்முறை வெடிக்கும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இன்று…

புளொட் அமைப்பின் பெயரைப் பயன்படுத்தி, பிழைப்பு நடத்தும் “லண்டன் அடங்கா…

புளொட் அமைப்பின் பெயரைப் பயன்படுத்தி, பிழைப்பு நடத்தும் "லண்டன் அடங்கா பிரதீபன்" என்பவரின் உண்மை முகம் என்ன?.. (படங்களுடன்) தனது குடும்பம் இராணுவத்தால் அழிக்கப்பட்டதை காரணம் காட்டி வயிற்றுப் பிழைப்புக்காக (சோற்றுக்கு வழியில்லாமல்) புளொட்…

கோடை விடுமுறை தொடங்கியதால் திருப்பதி கோவிலில் பக்தர்கள் வருகை அதிகரிப்பு!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். வார விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் கூடுதலாக…

உக்ரைனின் அதிபர் கைது என்ற செய்தியை கற்பனை செய்ய முடியுமா – ஜெலன்ஸ்கி பகிரங்கம் !!

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போரானது நீண்டு கொண்டே செல்கிறது. 2 நாட்களுக்கு முன் ரஷ்யாவின் படையினர் நடத்திய அதிரடி வான்வழி தாக்குதலால் 4 குழந்தைகள் உள்பட 25 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால், உக்ரைனுக்கு பெரும்பின்னடைவு ஏற்பட்டது.…

கர்நாடக வளர்ச்சிக்கு காங்கிரஸ் தடையாக இருக்கிறது- பிரதமர் மோடி குற்றச்சாட்டு!!

கர்நாடகா சட்டசபை தேர்தலையொட்டி பிரதமர் மோடி நேற்று பிரசாரத்தை தொடங்கினார். இன்று 2-வது நாள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். கோலார் மாவட்டத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- இன்றைய கூட்டம்…

கோப்பாய் பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு!!

யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். கோப்பாய் பிரதான வீதியில் இயங்கி வரும் வாகன திருத்தகம் ஒன்றில் வாகனத்தில் மின் பாய்ச்சி ஒட்டும் போது குறித்த விபத்து சம்பவம் இடம் பெற்றுள்ளது. உயிரிழந்தவர்…

எல்லை ஒப்பந்தங்களை மீறுவதால் சீனாவுடனான உறவு இயல்பாக இல்லை: ஜெய்சங்கர் பேச்சு!!

“எல்லை ஒப்பந்தங்களை மீறுவதால் சீனா உடனான நட்புறவு இயல்பு நிலையில் இல்லை,” என்று ஒன்றிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.ஒன்றிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கடந்த 21ம் தேதி முதல், அதாவது 9 நாட்கள் அரசு முறைப் பயணமாக, பனாமா,…

பொருளாதார நெருக்கடியிலும் ரயில் பாதை அமைக்க 3,500 கோடி செலவு!!

அநுராதபுரத்திலிருந்து காங்கேசந்துறை வரையிலான புகையிரதப் பயணங்கள் இரண்டு மாதங்களில் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் பந்துல குணவர்தன தெரிவித்தார். அநுராதபுரம் ஓமந்த வரையான…

திருப்பதி கோவிலில் பக்தர்கள் வருகை அதிகரிப்பு: சாமி தரிசனத்துக்கு 24 மணி நேரமாகிறது!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். வாரவிடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் கூடுதலாக…

தென் சீனக்கடல் பகுதியில் பாதுகாப்பற்ற செயலை நிறுத்த வேண்டும்- சீனாவுக்கு அமெரிக்கா…

தென் சீனக்கடல் பகுதியில் சீனா ஆதிக்கம் செலுத்த முயற்சி செய்து வருகிறது. சீனாவுக்கு எதிராக மலேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம் போன்ற நாடுகள் உள்ளன. இவ்விவகாரத்தில் சீனா-அமெரிக்கா இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு இருந்து வருகிறது. சீனாவுக்கு…

மே மாதம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடக்கும் விழாக்கள்!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த மாதம் (மே) நடக்கும் விழாக்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:- மே 1-ந்தேதி சர்வ ஏகாதசி, பத்மாவதி பரிணயோற்சவம் நிறைவு, 4-ந்தேதி நரசிம்ம ஜெயந்தி. தரிகொண்டா வெங்கமாம்பா ஜெயந்தி, அனந்தாழ்வார்…

முறைகேடுகளை களைய எச்1பி விசா வழங்கும் முறையை நவீன மயமாக்க அமெரிக்கா திட்டம்!!

வெளிநாடுகளில் இருக்கும் திறமையான பணியாளர்கள் தங்கள் நாட்டில் வந்து பணிபுரிவதற்காக அமெரிக்காவில் எச்1பி வகை விசா வழங்கப்படுகிறது. இந்தியா, சீனா போன்ற நாடுகளில் உள்ள திறமை வாய்ந்த பணியாளர்களை வேலையில் அமர்த்த இந்த விசாவையே அமெரிக்க…

டெரகோட்டா குவளைகள் ஏற்றுமதி- தமிழக பழங்குடியின பெண்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!!

பிரதமர் நரேந்திர மோடி 100-வது மனதின் குரல் நிகழ்ச்சியில் தமிழக பழங்குடியின பெண்களை பாராட்டினார். இது தொடர்பாக அவர் தனது உரையில் கூறி இருப்பதாவது:- தமிழக பழங்குடியின பெண்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்த டெரகோட்டா குவளைகளை ஏற்றுமதி செய்தனர்.…

டுவிட்டர் நிறுவனத்தில் மகப்பேறு கால விடுமுறையை 14 நாட்கள் குறைத்த எலான் மஸ்க்!!

பிரபல சமூக வலைதளமான டுவிட்டர் நிறுவனத்தை உலக பணக்காரரான எலான் மஸ்க் வாங்கிய பிறகு பல்வேறு அதிரடி மாற்றங்களை கொண்டு வந்தார். ஏராளமான ஊழியர்களை பணி நீக்கம் செய்தார். இந்த நிலையில் டுவிட்டர் நிறுவனத்தில் மேலும் ஒரு மாற்றத்தை எலான் மஸ்க்…

தேசிய அரசாங்கம் நாட்டுக்கா, ஜனாதிபதிக்கா? (கட்டுரை)

தேசிய அரசாங்கம் ஒன்றை நிறுவ, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சகல அரசியல் கட்சிகளுக்கும் இவ்வாரம் அழைப்பு விடுப்பார் என, கடந்த வாரம் செய்திகள் வெளியாகி இருந்தன. சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம்…

உறங்கிக்கொண்டு இருந்தவர் மீது சரமாரியாக தாக்குதல் !!

மொரகஹஹேன - நாகல கந்த பிரதேசத்தில் வீடொன்றுக்குள் புகுந்து உறங்கிக்கொண்டிருந்த நபரை கூரிய ஆயுதம் மற்றும் இரும்புக் கம்பியினால் தாக்கிய சகோதரர்கள் இருவரை கைது செய்துள்ளதாக மொரகஹஹேன பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில்…

மாணவனின் கழுத்தில் ஆழமாக குத்தப்பட்ட ஊசி !!

பொல்பெத்திகம நிகவெஹெர வித்தியாலயத்தின் 2ஆம் தரத்தில் கல்வி க்கும் மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட சண்டை விபரீதத்தில் முடிந்துள்ளது. பாடசாலை தொடங்கியதும் காலையில் வகுப்பறையில் இரு மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது…

மொட்டு எம்.பிகளின் எதிர்பார்ப்பு சூன்யமானது !!

எதிர்பார்க்கப்பட்ட அமைச்சரவை மறுசீரமைப்பு திகதி குறிப்பிடப்படாது தாமதமாகியுள்ளது என அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனால், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் எம்.பிக்கள் சிலர், கடும் அதிருப்தியில் உள்ளனர் என அந்த தகவல் தெரிவித்துள்ளது என…

100-வது ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளின்…

பிரதமர் மோடியின் 100-வது மனதின் குரல் நிகழ்ச்சி இன்று ஒலிபரப்பு செய்யப்பட்டது. காலை 11 மணி முதல் 11.30 மணி வரை அவரது மன் கி பாத் நிகழ்ச்சி ஒலிபரப்பானது. 100-வது அத்தியாயம் என்பதால் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. அவர் இந்தியில்…

காங்கிரசுக்கு ஊழலுக்கான அனைத்து கதவுகளையும் அடைத்துவிட்டேன்: பிரதமர் மோடி!!

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி பெகலாவி மாவட்டம் குடச்சி, விஜயாப்புராவில் நேற்று பா.ஜனதாவின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்கள் நடைபெற்றனது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசியதாவது:- காங்கிரஸ் கணக்கு ஊழல் காலத்தை கொண்டது. காங்கிரஸ் என்றாலே…

யாழில். கடந்த 16 மாதங்களில் 11 சிறுவர்கள் உள்ளிட்ட 229 பேர் உயிர் மாய்த்துள்ளனர்!!

கடந்த 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2023ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் வாரம் வரையில் யாழ்ப்பாணத்தில் 18 வயதிற்கு உட்பட்ட 11 சிறுவர்கள் தவறான முடிவினை எடுத்து தமது உயிர்களை மாய்த்துள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸாரின் புள்ளிவிபரம் ஊடாகவே…