;
Athirady Tamil News
Monthly Archives

June 2023

மகளை கடுமையாக துஷ்பிரயோகப்படுத்திய தந்தைக்கு கடூழிய சிறை !!

தனது 11 வயது மகளை கடுமையாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய தந்தைக்கு 110 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து பலப்பிட்டிய மேல் நீதிமன்றம் நேற்று (05) தீர்ப்பளித்துள்ளது. மேலும், 06 இலட்சம் ரூபா நட்டஈடு மற்றும் 8 ஆயிரம் ரூபா அபராதமும்…

சில பிரிவுகள் அரசியலமைப்பிற்கு முரணானவை !!

ஊழல் ஒழிப்பு சட்டமூலத்தின் சில பிரிவுகள் அரசியலமைப்பிற்கு முரணானவை என உயர் நீதிமன்றம் அவதானித்துள்ளதுடன், உயர் நீதிமன்றத்தினால் அது தொடர்பில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டால் அதனை நிறைவேற்ற முடியும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன…

இலங்கையில் நிலநடுக்கம் !!

கம்பளை பிரதேசத்தில் நேற்றிரவு நில நடுக்கமொன்று பதிவாகியுள்ளதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் தெரிவிக்கின்றது. இந்த நிலநடுக்கம் 10.49 அளவில் 2 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.

தங்க விலையில் மேலும் வீழ்ச்சி!!

தங்கத்தின் விலையில் குறிப்பிடத்தக்க அளவில் வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதாக தங்க வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த வாரம் 24 கரட் தங்கம் ஒரு பவுண் 162,000 ரூபாவாக நிலவியது. அத்துடன் 22 கரட் தங்கம் 148,000 ரூபாவாக நிலவி இருந்தது. டொலரின்…

திருப்பதி ரெயிலில் திடீர் தீ!!

ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினத்தில் இருந்து எக்ஸ்பிரஸ் ரெயில் திருப்பதிக்கு நேற்று இரவு புறப்பட்டு வந்தது. பிரகாசம் மாவட்டம் டங்கடூர் அருகே வந்தபோது திடீரென ரெயிலில் புகை கிளம்பியது. அடிப்பகுதியில் இருந்து தீப்பொறி எழுந்தது. இதை கண்டு…

ஆண் குழந்தை இல்லாததால் மகளை அடித்துக் கொன்ற தந்தை- ஜாமீன் எடுக்க வந்த உறவினர்…

ஆந்திர மாநிலம், விஜயவாடா மாவட்டம், மங்களகிரியை சேர்ந்தவர் கோபி. இவரது மனைவி மவுனிகா. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். ஆண் குழந்தை வேண்டும் என விரும்பிய கோபிக்கு அடுத்தடுத்து 2 பெண் குழந்தைகள் பிறந்ததால் அவர்கள் மீது வெறுப்பு…

இனி இப்படியும் பயன்படுத்தலாம்.. சாட்ஜிபிடி ஐஒஎஸ் ஆப் அறிமுகம்!!!

ஒபன்ஏஐ நிறுவனம் அதிகாரப்பூர்வ சாட்ஜிபிடி ஐஒஎஸ் செயலியை வெளியிட்டு உள்ளது. இதன் மூலம் ஐபோன் வைத்திருக்கும் பயனர்கள் பிரபல ஏஐ சாட்பாட் சேவையை முன்பை விட எளிதில் பயன்படுத்திக் கொள்ள முடியும். இலவசமாக கிடைக்கும் சாட்ஜிபிடி செயலி அதன் வெப்…

அபுதாபியில் நடந்த லாட்டரி குலுக்கல்: கேரள நர்சுக்கு ரூ.45 கோடி பரிசு!!

கேரளாவை சேர்ந்தவர் லவ்லி மோள் அச்சம்மா. இவர் வளைகுடா நாடான அபுதாபியில் நர்சாக பணிபுரிந்து வருகிறார். அங்கேயே குடும்பத்துடன் வசித்து வரும் லவ்லி மோள் அச்சம்மா, அபுதாபியில் வெளியிடப்படும் லாட்டரி சீட்டு வாங்குவது வழக்கம். இவர் சமீபத்தில்…

ஸ்மார்ட்போன் உற்பத்தியாளருடன் கூட்டணி அமைக்கும் கேனான்!!

ஸ்மார்ட்போன் மற்றும் கேமரா உற்பத்தியாளர்கள் இடையே கூட்டணி அமைப்பது மிகவும் சாதாரண விஷயம் தான். முன்னதாக இதுபோன்ற கூட்டணிகளை பல நிறுவனங்களும் மேற்கொண்டுள்ளன. இந்த வரிசையில் வெய்போவில் ஓரளவுக்கு நம்பத்தகுந்த டிப்ஸ்டராக அறியப்படும் டிஜிட்டல்…

ஒடிசாவில் இன்று சரக்கு ரெயில் தடம் புரண்டது !!

ஒடிசாவில் கடந்த வெள்ளிக்கிழமை மூன்று ரெயில்கள் மோதி 275 பேர் உயிரிழந்தனர். சீரமைப்பு பணி முடிவடைந்து சுமார் 51 மணி நேரத்திற்குப் பின் பஹனாகா பகுதியில் தற்போது ரெயில் சேவை தொடங்கியுள்ளது. மிகப்பெரிய விபத்து நடைபெற்று 3 நாட்கள்…

2023 WWDC நிகழ்வில் ரியாலிட்டி ப்ரோ ஹெட்செட் அறிமுகம் செய்யும் ஆப்பிள்? !!

ஆப்பிள் நிறுவனத்தின் சர்வதேச டெவலப்பர்கள் மாநாடு (WWDC 2023) ஜூன் 5 ஆம் தேதி துவங்குகிறது. இந்த நிகழ்வில் மென்பொருள் சார்ந்த புதிய அறிவிப்புகள் எதிர்பார்க்கப்படுகின்றன. இதுதவிர ஆப்பிள் நிறுவனம் சுவாரஸ்யம் நிறைந்த அறிவிப்புகளை வெளியிடும்…

மணிப்பூர் மாநிலத்தில் தொடரும் வன்முறை- அத்தியாவசிய மருந்துகள் தட்டுப்பாடு!!

மணிப்பூர் மாநிலத்தில் வாழும் மைதிக்கள் என்ற சமூகத்தை பழங்குடியின பட்டியலில் சேர்க்க வேண்டும் என அனைத்து பழங்குடியின மாணவர் சங்கம் சார்பில் கடந்த மே மாதம் 3-ந் தேதி பேரணி நடந்தது. இதற்கு மற்றொரு சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதை…

ஐபேட் மாடலுக்கு நிகரானது.. டியுரபிலிட்டி டெஸ்டில் அசத்திய ஒன்பிளஸ் பேட்!!!

ஒன்பிளஸ் பேட் மாடல் எவ்வளவு உறுதியாக இருக்கிறது என்பதை கண்டறியும் சோதனையை பிரபல யூடியூப் சேனல் நடத்தியது. அதில் ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் டேப்லெட் மாடல் அனைத்து வித கடினமான சோதனைகளிலும் அசத்தி இருக்கிறது. ஆண்ட்ராய்டு டேப்லெட் சந்தையில்…

திருப்பதி கோவிலில் தரிசனத்துக்கு 30 மணி நேரமாகிறது!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இலவச தரிசனத்தில் வைகுந்தம் கியூ காம்ப்ளக்ஸில் 31 அறைகளும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. இன்று காலை சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு மேல் பக்தர்கள் வரிசையில்…

ஸ்னாப்டிராகன் 870 பிராசஸருடன் அடுத்த வாரம் இந்தியா வரும் சியோமி டேப்லெட்!!

சியோமி நிறுவனம் தனது சியோமி பேட் 6 மாடல் இந்திய சந்தையில் ஜூன் 13 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. மேலும் புதிய டேப்லெட் மாடல் வெளியீட்டை உணர்த்தும் டீசரை சியோமி இந்தியா வெளியிட்டு உள்ளது.…

சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் தாக்குதலில் 2 வீரர்கள் காயம் !!

சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டம் தேகமேடா மலைப் பகுதி அருகே இன்று காலை 10.30 மணியளவில் குண்டு வெடித்தது. இதில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த 2 வீரர்கள் காயம் அடைந்தனர். நக்சலைட்டுகள் இந்த தாக்குதலில் ஈடுபட்டனர். காயம் அடைந்த 2…

மொஸ்கோவை அதிர வைத்த ட்ரோன்கள் – ரஷ்யாவினுள் இருந்தா ஏவப்பட்டன..!

கடந்த வாரம் ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோ மீதான ட்ரோன் தாக்குதல் பற்றிய சர்ச்சைகள் தொடர்ந்த படிதான் இருக்கின்றன. மொஸ்கோ மீது மேற்கொள்ளப்பட்ட ட்ரோன் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட ட்ரோன்கள் உக்ரைனில் இருந்து பறந்துசென்றனவா? அல்லது…

வெளிநாட்டுக்குப் புறப்பட்ட அபிஷேக் பானர்ஜி மனைவி தடுத்து நிறுத்தம் !

மேற்கு வங்காள மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி. இவரின் அண்ணன் மகன் அபிஷேக் பானர்ஜி. நாடாளுமன்ற உறுப்பினராகவும் உள்ளார். இவரது மனைவி ருஜிரா. இவரிடம் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை பல முறை பலகோடி ரூபாய் சுரங்க மோசடி தொடர்பாக விசாரணை…

முன்னணி உற்பத்தி நாடுகளை பின் தள்ளிய இந்திய உற்பத்தி துறையின் வளர்ச்சி!

இந்தியாவின் உற்பத்திக்கான PMI குறியீடு எப்போதும் இல்லாத வகையில் மே மாதம் உயர்வை காட்டியுள்ளது. ஏப்ரல் மாதம் 57.2 ஆக இருந்து உற்பத்திக்கான PMI குறியீடு மே மாதம் 58.7 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவிலும், உலக நாடுகளிலும் இந்திய…

ஒடிசா ரெயில் விபத்து: பிரதமர் மோடிக்கு மல்லிகார்ஜுன கார்கே கடிதம்!!

ஒடிசா ரெயில் விபத்து தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:- இந்திய வரலாற்றில் மிக மோசமான ரெயில் விபத்தாக பாலசோர்…

உடலுறவை விளையாட்டாக அங்கீகரித்த ஐரோப்பிய நாடு..! நடுவர்களாக பார்வையாளர்கள் !!

ஐரோப்பிய நாடான சுவீடன் அரசு உடலுறவை விளையாட்டாக அங்கீகரித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஸ்வீடன் அரசு உடலுறவை ஒரு விளையாட்டாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து, அடுத்த வாரம் தனது முதல் செக்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியை நடத்த…

பஞ்சாப் மாநிலத்தில் பாகிஸ்தான் டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது !!

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் ரத்தன் கூடு பகுதியில் இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லைப் பகுதியில் பாதுகாப்பு படை வீரர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது பாகிஸ்தானில் இருந்து அத்து மீறி நுழைந்த கறுப்பு நிறமுடைய மர்ம டிரோனை இந்திய…

100 ஆண்டுகளுக்கு பின் தென்பட்ட பட்டாம்பூச்சி!!

இங்கிலாந்தில் 100 ஆண்டுகளுக்கு முன் அழிந்து போனதாக கூறப்பட்ட பட்டாம்பூச்சி வகை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. லண்டனில் தென்கிழக்கு பகுதியில் முட்டைகோஸ் பட்டாம்பூச்சிகள் எனப்படும் இணைத்த சேர்ந்த 2 ஆம் சார்ல்ஸ் மன்னரின் காலத்தில் அறிய…

ஆந்திராவில் டிராக்டர் கவிழ்ந்து விபத்து- 6 பேர் உயிரிழப்பு!!

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் இன்று டிராக்டர் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 8 பேர் பலத்த காயம் அடைந்தனர். சுப நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பத்திபாடு மண்டலத்தில் இருந்து…

ரஷ்யா இராணுவத்திற்குல் வெடித்த மோதல்!

ரஷ்யா இராணுவத்திற்கும் ரஷ்யாவின் வாடகைப்படையான வாக்னர் படைக்கும் இடையில் அண்மைக்காலமாக மோதல் நிலவி வருகிறது. இந்நிலையில் ரஷ்ய இராணுவத்தின் லெப்டினன்ட் கர்னலை வாக்னர் படை சிறைப்பிடித்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் ரஷ்யா…

கண்களைப் பாதுகாக்க தினமொரு பப்பாசி !! (மருத்துவம்)

பப்பாசி பழத்தில் நிறைய ஆரோக்கியமான என்சைம்கள், காரோட்டீனாய்டு, ப்ளோனாய்டுகள், விட்டமின் சி, விட்டமின் பி, விட்டமின் ஏ, மக்னீசியம், பொட்டாசியம், கால்சியம், கார்போ ஹைட்ரேட், புரோட்டீன், நார்ச்சத்து, லைக்கோபீன் போன்ற சத்துக்கள் காணப்படுகின்றன.…

யாழ்.நூலக எரிப்பின் வரலாற்றுப் பின்னணி…! (கட்டுரை)

1950 களில் யாழ்பாணத்தில் உள்ள நூலகத்தை விரிவுபடுத்த வேண்டும் எனும் யாழ்.மக்களின் பேராவலை கருத்திற் கொண்டு தமிழ்க் கல்விமான்கள் 1952, ஆனி 14 ஆம் திகதி சாம்.ஏ.சபாபதியின் தலைமையில் ஒன்றுகூடி முடிவெடுத்தனர். இதற்கமைய வண.பிதா லோங் அடிகளாரின்…

இளவாலையில் தேவாலயம் மீது தாக்குதல்!! (PHOTOS)

இளவாலை மாரீசன் கூடலில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தின் மீது நேற்று ஞாயிற்றுக்கிழமை (04) இரவு இனந்தெரியாதவர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத் தாக்குதலில் தேவாலயத்தில் சொரூபம் வைக்கப்பட்டிருந்த கூட்டின் கண்ணாடி உடைந்து சேதமாகியுள்ளது.…

கேட்டை திறக்க இவ்வளவு நேரமா..? சுங்கச்சாவடியில் கடும் மோதல்.. ஊழியரை அடித்துக் கொன்ற…

கர்நாடக மாநிலம் ராமநகரம் மாவட்டத்தின் பிடாடி நகரில் உள்ள சுங்கச்சாவடியில் நேற்று இரவில் திடீரென மோதல் ஏற்பட்டது. மைசூர் நோக்கி சென்ற ஒரு காரில் பயணித்த 4 நபர்கள், சுங்கச்சாவடியை நெருங்கியபோது, சுங்கச்சாவடியின் பூம் பேரியர் கேட் திறக்க…

வெனிசுலாவில் இடிந்து விழுந்த தங்க சுரங்கம் – 12 பேர் பலி..!

வெனிசுலாவில் பொலிவார் மாகாணத்தில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் தங்க சுரங்கம் இடிந்து விழுந்துள்ளது. வெனிசுலாவில் பொலிவார் மாகாணத்தின் எல் கால்லோ என்ற பகுதியில் பெய்த கனமழையால் அங்கிருந்த தங்க சுரங்கமே இவ்வாறு இடிந்து…

A9 வீதியில் பாரிய விபத்து ஏழு பேர் ​ காயம் !!

ஏ_9 வீதியில் மன்னகுளம் பகுதியில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் ஏழு பேர் காயமடைந்துள்ளனர் குறித்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற ஹயஸ் வாகனம் மன்னகுளம் பகுதியில் முன்னால் பயணித்த டிப்பர்…

பேக்கரி பொருட்களின் விலையில் மாற்றம்? !!

சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டாலும் பேக்கரி உற்பத்திகளின் விலையில் மாற்றம் ஏற்படுத்த முடியாது என அகில இலங்கை பேக்கரி உற்பத்தி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே ஜயவர்தன தெரிவித்துள்ளார். நாடளாவிய ரீதியில் உள்ள பேக்கரிகளில்…

முதலில் தேர்தலை நடாத்துங்கள் !!

ஐக்கிய மக்கள் சக்தியை அரசாங்கத்துடன் இணைய ஜனாதிபதி அழைப்பு விடுத்தததையடுத்து, முதலில் பொதுத் தேர்தலை நடத்துமாறு தாம் ஜனாதிபதியிடம் தெரிவித்ததாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.…