;
Athirady Tamil News
Monthly Archives

November 2023

ஜனாதிபதி தேர்தல்; முக்கிய அறிவிப்பொன்றை விடுத்த மஹிந்த ராஜபக்க்ஷ!

அடுத்த வருடம் இடம்பெறாவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தயாராகி வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்து உள்ளார். அநுராதபுரத்தில் உள்ள ஜய ஸ்ரீ மகா போதிக்கு ம் விஜயம் செய்த மஹிந்தவிடம், ஊடகவியலாளர்கள் எழுப்பிய…

விடுதலைப் புலிகள் அமைப்பின் சின்னம் பொறித்த ஆடை அணிந்தவர் விளக்கமறியலில்!

விடுதலைப் புலிகள் அமைப்பின் சின்னம் மற்றும் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் ஆகியோரது படங்கள் பொறித்த ஆடை அணிந்து மாவீரர் நாள் நினைவேந்தலில் பங்கேற்ற இளைஞரை டிசம்பர் 12 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதவான் நீதிமன்றம்…

போா் நிறுத்தம் மேலும் நீட்டிப்பு: இஸ்ரேல்-ஹமாஸ் நம்பிக்கை

ஜெருசலேம் / காஸா சிட்டி: காஸாவில் நீட்டிக்கப்பட்ட போா் நிறுத்தத்தை இஸ்ரேல்-ஹமாஸ் ஆகிய இரு தரப்பினருமே செவ்வாய்க்கிழமை கடைபிடித்த நிலையில், இந்த சண்டை நிறுத்தம் மேலும் நீட்டிக்கப்படலாம் என்று இரு தரப்பிலும் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டது.…

யாழில் ஆலய கர்ப்பக்கிரகத்திற்குள் நுழைந்த திருடர்கள்! ஐம்பொன் அம்மன் சிலை மாயம்

கோப்பாய் காவல்துறை பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் காளி கோயிலில் நேற்று இரவு திருட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது குறித்த ஆலய கர்ப்பக்கிரகத்தினுள் இருந்த 4 இலட்சம் பெறுமதியான ஐம்பொன்னிலான அம்மன் சிலை, அம்மன் தாலி, அம்மனின் தோடு உள்ளிட்ட…

சாதனை பெண்ணுக்கு யாழில் கௌரவிப்பு

72 வயதில் இரண்டு தங்கப்பதக்கங்கள் வென்று சாதனை படைத்த முல்லைத்தீவை சேர்ந்த அகிலத்திருநாயகிக்கு இன்றைய தினம் புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் கௌரவிப்பு இடம்பெற்றது. யாழ்.சிறைச்சாலை நிர்வாகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நிகழ்வின் ஆரம்பத்தில்,…

நம்பிக்கை துரோகம் செய்தவருக்கு நீதிமன்றம் விடுத்த கடும் உத்தரவு; ஆடிப்போன நபர்!

வர்தகர் ஒருவருக்கு நம்பிக்கைத் துரோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் குற்றவாளியாக இனம்காணப்பட்ட மற்றுமொரு வர்த்தகருக்கு 25 இலட்சம் ரூபா நட்டஈடு செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கில் வாதியான வர்த்தகருக்கு 25 இலட்சம் ரூபா நட்டஈடு…

வெளியாகவுள்ள சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள்: கல்வி அமைச்சர் தகவல்

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் நாளை (30.11.2023) அல்லது நாளை மறுதினம் (1.12.2023) வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். குறித்த தகவலை கல்வி அமைச்சர் இன்று (29.11.2023)…

அரச ஊழியர்களுக்கான முக்கிய அறிவிப்பு

நிறுவன சட்டவிதிகளின்படி சகல அரச ஊழியர்களும் செயற்பட்டால் சேவைகளை பெற்றுக்கொள்ள வரும் பொதுமக்களுக்கு அசௌகரியம் ஏற்படாது என அரசாங்கத்தின் துறைசார் கண்காணிப்புக் குழுவின் தலைவர் ஜகத் குமார சுமித்ராராச்சி தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின்…

இலங்கையில் அறிமுகமாகவுள்ள கேபிள் கார் பயணம்!

இலங்கையில் முதலாவது கேபிள் கார் பயணம் மத்திய மலைநாட்டில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. மத்திய மலைநாட்டில் அமைந்துள்ள பல்லுயிர் பெருக்க வளாகம் மற்றும் இலங்கையின் முதலாவது பல மத சங்கம இடமாக விளங்கும் அம்புலுவாவவில் இலங்கையின் முதலாவது கேபிள்…

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பிரபஞ்ச அழகி

பிரபஞ்ச அழகியாக முடிசூட்டப்பட்ட வியட்நாமை சேர்ந்த எலிசபெத் சுஜாதா இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். துறவு வாழ்க்கையில் நுழைந்து 15வது வருட பூர்தியை முன்னிட்டு அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். துறவியாவதற்கு முன்பு, எலிசபெத் நான்கு…

இளைஞர் இறந்ததால் இறுதி சடங்கிற்கு ரெடியான குடும்பம், திடீரென உடலில் கேட்ட அந்த சத்தம்…

இறுதிச்சடங்கிற்கு சென்ற இளைஞர் திடீரென பிழைத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை மணப்பாறை அருகே மருங்காபுரி என்ற பகுதியைச் சேர்ந்தவர் ஆண்டி நாயக்கர் என்ற இளைஞர், இவர் திடீரென தற்கொலைக்கு முயன்றுள்ளார். அதனால் இவரை தனியார்…

அமெரிக்காவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள வடகொரியாவின் அறிவிப்பு

அமெரிக்காவின் முக்கிய இடங்களை தமது செயற்கைக்கோள் படம் பிடித்துள்ளதாக வடகொரியா அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. வடகொரியா கடந்த வாரம் புதிய செயற்கை கோள் ஒன்றை விண்ணில் செலுத்தியது. இது உளவு பார்க்கக் கூடிய செயற்கை கோள் ஆகும். விண்ணில்…

யாழில் சோகத்தை ஏற்படுத்திய இளைஞனின் மரணம்

யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் இளைஞர் ஒருவர் விபரீத முடிவால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் தனிமையில் இருந்த இளைஞர் விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இடம்…

காட்டு யானையால் பறிபோன உயிர்

நண்பர் ஒருவரின் வீட்டில் இளைஞர்கள் குழுவுடன் உறங்கிக் கொண்டிருந்தபோது காட்டு யானை சுவரை சேதப்படுத்தியதில் அது இடிந்து வீழ்ந்து 19 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சிகிரியா கிபிஸ்ஸ பிரதேசத்தில் இந்த துயர…

அமெரிக்காவில் இந்திய தூதரை முற்றுகையிட்ட காலிஸ்தான் ஆதரவாளர்கள்: கோஷங்கள் எழுப்பியதால்…

அமெரிக்காவில் இந்திய தூதர் தரண்ஜீத் சிங் சாந்துவை காலிஸ்தான் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டு கோஷங்களை எழுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹர்தீப் சிங் நிஜார் கொலை கனடாவில் கடந்த ஜூன் மாதம் சீக்கிய பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜார்…

ஜனாதிபதி தேர்தலில் இருந்து வெளியேறும் ரணில்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதன் பின்னர் ஒருபோதும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட மாட்டார் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். “பல்லி சொல்வதை போன்று ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதித் தேர்தலுக்கு வரமாட்டார்…

பொது மேடையில் ஜனாதிபதியிடம் கேள்வியெழுப்பிய பிரமுகர்

பொது நிகழ்வு ஒன்றில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அரசாங்கம் செய்தது சரியா என சனச வங்கியின் ஸ்தாபகர் கலாநிதி பீ.ஏ.கிரிவென்தெனிய கேள்வியெழுப்பியுள்ளார். நேற்றைய தினம் நடைபெற்ற சனச தேசிய சம்மேளனத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே…

இலங்கையில் ஆரம்பிக்கப்படவுள்ள கோப்பிப் பயிர்ச்செய்கை!

எதிர்வரும் வருடத்திற்குள் 400 ஹெக்டேயர் கோப்பியை பயிரிட விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு தீர்மானித்துள்ளது. அதன்படி, இதற்காக வரவு செலவுத் திட்ட ஆவணத்தில் இருந்து 400 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர்…

1,300 கிலோ மீட்டர் எல்லையை மூடும் நேட்டோ நாடு: அண்டை நாடுகளை அச்சுறுத்தும் ரஷ்யா

ரஷ்யாவுடனான 1,300 கிலோ மீட்டர் எல்லைகளை பின்லாந்து அதிரடியாக மூடியுள்ளது. ரஷ்யாவின் அச்சுறுத்தல் உக்ரைன், ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை கிட்டத்தட்ட 1.5 ஆண்டை நிறைவு செய்து உள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தனது ராணுவ நடவடிக்கையை தொடங்கிய…

புலம்பெயர் இலங்கையர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள ரணில் அரசு

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு குறைந்த வட்டியில் வீட்டுக்கடன் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ள போதிலும் திறைசேரி மற்றும் வங்கிகளால் இதுவரை அதை நடைமுறைப்படுத்த முடியவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. புலம்பெயர் தொழிலாளர்களுக்கு…

கொழும்பில் வாழும் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அபாய எச்சரிக்கை!

இலங்கையில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலைக்கு மத்தியில் டெங்கு நோயின் தாக்கமும் அதிகரித்து வருகின்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறான நிலையில், 50 MOH பிரிவுகளை சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு டெங்கு அபாய வலயங்களாக…

கொழும்பில் 3 பெண்கள் உட்பட 11 பேர் அதிரடியாக கைது

கொழும்பு - பேலியாகொட பகுதியில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 3 பெண்கள் உள்ளிட்ட 11 பேரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து 4 வாள்களையும் குற்றப்புலனாய்வு பிரிவினர் மீட்டுள்ளனர். சம்பவம்…

தற்கொலைக்கு முயன்ற பதின்ம வயது சிறுமியால் அதிர்ச்சி

தற்கொலைக்கு முயன்ற பதின்ம வயது சிறுமி ஒருவரை பாணந்துறை பொலிஸ் உயிர்காப்பு பிரிவினரால் காப்பாற்றப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. பாணந்துறை கடற்கரைக்கு வந்த சிறுமி ஒருவர் கடலில் அடித்து செல்லப்பட்ட போது பாணந்துறை பொலிஸ் உயிர்காப்பு…

இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து; புகையிரதத்துடன் மோதிய பேருந்து

இன்று புதன்கிழமை (29) அதிகாலை ரயில் பாதுகாப்பற்ற கடவையில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானது. வஸ்கடுவ பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற கடவையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் இரண்டு…

முடிவுக்கு வந்தது 17 நாள் மீட்புப்பணி: சுரங்க விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களும் மீட்பு

17 நாட்கள் போராட்டத்துக்குப் பிறகு உத்தரகாசி சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர். சுரங்க விபத்தில் சிக்கி இருந்த தொழிலாளர்களை தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் ஒருவர் பின் ஒருவராக மீட்டனர். சுரங்கத்தில் இருந்து…

வைத்தியர்கள் பற்றாக்குறையினால் மூடுப்பட்டுள்ள 40 வைத்தியசாலைகள்!

ஆயிரத்திற்கும் அதிகமான வைத்தியர்கள் கடந்த 10 மாதங்களில் மாத்திரம் நாட்டை விட்டு சென்றுள்ளதனால், நாடளாவிய ரீதியில் 40 வைத்தியசாலைகள் மூடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. பல்வேறு பிரச்சினைகளால் 100 வைத்தியசாலைகள் மூடப்படும்…

கொழும்பிலிருந்து யாழ் நோக்கிப் பயணித்த பேருந்துகள் மீது தாக்குதல்!

கொழும்பிலிருந்து யாழ் நோக்கி பயணித்த இரு பேருந்துகள் மீது இனந்தெரியாதோரால் இன்று(28.11.2023 ) இரவு தாக்குல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அனுராதபுரம் நொச்சியாகம பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட புத்தளம் - கொழும்பு வீதியில் கொழும்பிலிருந்து யாழ்…

யாழில் துஷ்பிரயோகம் செய்து யுவதி கொலை : இராணுவத்தினருக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு

யாழில் யுவதி ஒருவரை கடத்திச் சென்று கூட்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்து கொலை செய்த சம்பவத்தில் குற்றவாளிகளாக மூன்று இராணுவ சிப்பாய்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்களுக்கு மேல் நீதிமன்றினால் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில்,…

ஓமானில் உயிரிழந்த இலங்கைப்பெண்; மர்மம் நிலவுவதாக குடும்பத்தினர் குற்றச்சாட்டு!

ஓமானில் வீட்டுப் பணிப்பெண்ணாக வேலை செய்த இலங்கைப் பெண் ஐந்து மாடி கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாகவும், உயிரிழந்த பெண்ணின் சடலம் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். குறித்த பெண்…

யாழ். வட்டுக்கோட்டை இளைஞன் உயிரிழந்த சம்பவம்: குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணை

வட்டுக்கோட்டை பொலிஸாரால் சித்திரவதைக்குள்ளான நிலையில் இளைஞன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நீதிமன்ற உத்தரவுப்படி யாழ்ப்பாண பிராந்திய குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். சித்திரவதைக்குள்ளான மற்றைய இளைஞனை…

34 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சா

யாழ்ப்பாணம் – வடமராட்சி வெற்றிலைக்கேணி வத்திராயன் பகுதியில் 34 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சா நேற்று (27) கைப்பற்றப்பட்டது. சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் தாளையடியைச் சேர்ந்த 24 வயதுடைய நபர் ஒருவரும் கைது…

கனேடிய மக்களின் ஆயுட்காலம் : வெளிவந்த அதிர்ச்சி தகவல்

கனேடிய மக்களது ஆயுட்காலம் அண்மைய ஆண்டுகளாக குறைவடைந்து செல்வதாக அதிர்ச்சி தகவலொன்று வெளியாகி உள்ளது. கனடிய புள்ளி விபரவியல் திணைக்களத்தின் தகவலின்படி கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ச்சியாக கனடிய மக்களின் ஆயுட்காலம் குறைந்து செல்வதாக…

ஐரோப்பிய நாடொன்றில் மக்களுக்கு திருப்பி வழங்கப்படவுள்ள அபராத பணம்!

ஐரோப்பிய நாடான ஸ்லோவேனியாவில் மக்களுக்கு அந்நாட்டு அரசானது மில்லியன் கணக்கான பணத்தை திருப்பி செலுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன்படி, கொரோனா ஊரடங்கு நடைமுறையிலிருந்த 2 ஆண்டுகளில் விதிக்கப்பட்ட மொத்த அபராத தொகையும் மக்களுக்கு…

பிச்சை எடுத்து கோடீஸ்வரியான பாகிஸ்தான் பெண்., மலேசியாவில் சொந்த வீடு, கார் என சொகுசு…

பொதுவாக எல்லோருக்கும் பிச்சைக்காரனைப் பற்றி ஒரே கருத்துதான் இருக்கும். மிகவும் ஏழ்மையானவர், பிழைப்புக்காக எதுவும் செய்ய முடியாமல் பிச்சை எடுக்கும் நபர் என்று தான் நினைப்போம். பல பிச்சைக்காரர்கள் கோவில்கள் மற்றும் சாலையோரங்களில்…