;
Athirady Tamil News
Monthly Archives

November 2023

மிரட்டும் ரேபிஸ்; அதில் கூட அலட்சியம் வேண்டாம் – மாநகராட்சி தீவிர நடவடிக்கை!

வெறி நாய்க்கடி நோய் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. வெறி நாய்க்கடி சென்னை ராயபுரத்தில் ரேபிஸ் நோயால் பாதித்த வெறிநாய் பொதுமக்களை விரட்டி விரட்டி கடித்ததில், 29 பேர் பாதிக்கப்பட்டனர். அச்சம்பவம் பெரும் பரபரப்பை…

இஸ்ரேலியருக்கு சொந்தமான கப்பல் விடுவிப்பு

யேமன் கடல் பகுதியில் தங்களால் ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றப்பட்ட இஸ்ரேலியருக்கு சொந்தமான சரக்கு கப்பலை ஆயுதக் குழுவினா் விடுவித்தனா். இது குறித்து அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ராணுவ அதிகாரிகள் தெரிவித்ததாவது: ஸோடியாக் மேரிடைம் என்ற…

2036 ஒலிம்பிக்ஸ் விளையாட்டுக்களை நடத்தும் வல்லமை இந்தியாவுக்கு இருக்கிறதா?

பெரியதொரு சனத்தொகையைக் கொண்ட இந்தியா உலகில் மிகவும் விரைவாக வளர்ந்துவரும் பொருளாதாரங்களில் ஒன்றாகும். ஆனால், நாடு பூராகவும் பிரபல்யமானதாக விளங்கும் கிரிக்கெட்டை தவிர, போட்டிக்குரிய விளையாட்டுக்களை (Competitive sports) மேம்படுத்தும்…

சூறாவளி முன்னெச்சரிக்கை; வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பு

தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியிருப்பதால் நாட்டில் பலத்த காற்று காரணமாக கடல் சீற்றத்துடன் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.…

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் போதை ஊசி; 19 வயது மாணவனுக்கு நேர்ந்த சோகம் – அதிர்ச்சி!

போதை பவுடரை ஊசி மூலமாக செலுத்திக்கொண்ட கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளைஞர் மரணம் சென்னை ராயப்பேட்டையை சேர்ந்தவர் ராகுல் (19). சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் பிஏ வரலாறு இரண்டாம் ஆண்டு படித்து…

பொதுநிறுவனங்களாகும் அரச கூட்டுத்தாபனங்கள்!

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனமும் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனமும் தொடர்ந்தும் நட்டத்தை ஈட்டும் நிறுவனங்களாகக் காணப்படுவதாக வெகுசன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அவர் அமைச்சுசார் ஆலோசனைக் கூட்டத்தில் உரையாற்றும்…

நாட்டை பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளிய ராஜபக்சக்கள்: மகிந்த அளித்த விளக்கம்

இலங்கை தற்போது எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சக்களும் அவரது சகாக்களும் காரணமென நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்த நிலையில், அதனை நிராகரிக்கும் வகையிலான அறிக்கையொன்றை சிறிலங்காவின் முன்னாள் அதிபரும் பொதுஜன பெரமுனவின் தலைவருமான…

முன்னாள் ஜனாதிபதிகளுக்காக அரசு செலவிடம் பெருந்தொகை பணம்: வெளியான புதிய தகவல்

முன்னாள் ஜனாதிபதிகளான கோட்டாபய ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன, மகிந்த ராஜபக்ச, சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் மனைவி ஹேமா பிரேமதாச ஆகியோருக்கு அரசாங்கம் செலவிட்ட தொகை எவ்வளவு என்பது தெரியவந்துள்ளது.…

காஸா போா் நிறுத்தம் 2 நாள்களுக்கு நீட்டிப்பு

காஸாவில் இஸ்ரேலுக்கும், ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட 4 நாள் சண்டை நிறுத்தம், மேலும் 2 நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக இந்த விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்து வரும் கத்தாா் அறிவித்துள்ளது. இது குறித்து ‘எக்ஸ்’ ஊடகத்தில்…

எதிர்க்கட்சிகள் இணக்கம் தெரிவித்தால் மாகாணசபை தேர்தலை நடத்த தயார்: தினேஷ் குணவர்தன

எதிர்க்கட்சிகள் தேர்தல் முறைமைக்கு இணக்கம் தெரிவித்தால், தாமதமான மாகாணசபை தேர்தலை நடத்த அரசாங்கம் தயார் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (28.11.2023) அவர் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை…

யாழ் காங்கேசன்துறையில் களவுபோகும் பெறுமதியான தூண்கள்!

யாழ்ப்பாணம் பகுதியில் துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான பெறுமதியான சீமெந்து தூண்களை உடைத்து அவற்றின் கம்பிகளை திருடிச்செல்லும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றது. இது தொடர்பில் வலிகாமம் வடக்கு பிரதேச சபையினர் மற்றும் , காங்கேசன்துறை…

கோவை: பிரதமர் மோடிக்கு தினமும் கடிதம் எழுதும் நிறைமாத கர்ப்பிணி; இதுவரை 264 –…

நாட்டு மக்களின் பல்வேறு பிரச்சினைகளை மையப்படுத்தி பிரதமர் மோடிக்கு, கோவை மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர் தினமும் கடிதம் எழுதி வருகிறார். பிரதமருக்கு கடிதம் கோவை மாவட்டம் காந்தி மாநகரைச் சேர்ந்தவர் கிருத்திகா. இவர் தற்போது நிறைமாத…

சீனாவிற்கு மற்றுமொரு அனுமதி கொடுத்த இலங்கை

அம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீனாவின் எரிசக்தி நிறுவனமான சினோபெக் நிறுவனத்திற்கு ரூ.37 ஆயிரம் கோடி மதிப்பிலான புதிய பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலையோன்றை நிறுவுவதற்கு இலங்கை அமைச்சரவை அனுமதி அளித்துள்ளதாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.…

அரச ஊழியர்களுக்கான சம்பளம்: புதிய வரிகள் தொடர்பில் மகிழ்ச்சி தகவல்!

அடுத்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் புதிய வரிகளை அறிமுகப்படுத்தும் திட்டங்கள் எதுவும் இல்லை என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர்…

பிரித்தானியாவின் எக்செல் மண்டபத்தில் சிறப்புற நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வு

தாயகத்தில் மட்டுமல்லாது தமிழர்கள் வாழும் அனைத்து இடங்களிலும் மாவீரர் தினம் சிறப்பாக கடைப்பிடிக்கப்பட்டது. அந்தவகையில் பிரித்தானியாவின் எக்செல் மண்டபத்தில் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினரால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. நிகழ்வின்…

அதிகளவில் அரிசி சாதம் சாப்பிடுவது ஆபத்தா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

நாம் அதிகளவில் அரிசி சாதம் சாப்பிட்டால் என்னவாகும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். அதிகளவில் அரிசி சாதம் சாப்பிட்டால் என்னவாகும்? இன்றைய காலத்தில் அரிசி சாதம் அதிகம் எடுத்துக் கொண்டால் உடல் பருமன், தொப்பை போன்றவை ஏற்படுவதாக…

வடிவேல் சுரேஸ் பதவி நீக்கம் : சஜித் மீது அதிருப்தி

நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் ஐக்கிய மக்கள் சக்தியின் பசறை தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இவர் 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பின் போது ஆதரவாக வாக்களித்திருந்தார்.…

கொக்குதொடுவாய் மனித புதைகுழி தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்!

கொக்குதொடுவாய் மனித புதைகுழியானது கொக்குதொடுவாய் - முல்லைத்தீவு மையப்புள்ளி வரை விஸ்தரிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட விஷேட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவ தெரிவித்துள்ளார். கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணியானது…

யாழில் இளம் தாய்க்கு நேர்ந்த துயரம்; தவிக்கும் பிஞ்சு குழந்தைகள்

யாழ்ப்பாணத்தில் இரட்டை குழந்தைகளை பிரசவித்த தாய் குழந்தைகளை பிரசவித்த சில நாட்களில் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை யாழ் போதனா வைத்திய சாலையில் இடம் பெற்றுள்ளது. சம்பவத்தில்…

வவுனியா நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டவர் உயிரிழப்பு

வெளிநாட்டுக்கு அனுப்புதல் தொடர்பான கொடுங்கல் வாங்கல் தொடர்பில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட நபர் உயிரிழந்துள்ளார். வவுனியா நீதிமன்றத்தால் இன்று (28.11.2023) பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில், நெஞ்சுவலி என கூறி…

கடற்றொழிலாளர்களுக்கு வழங்கப்படவுள்ள சலுகை

இலங்கையில் கடற்றொழிலில் ஈடுபடும் பல நாள் படகுகளுக்கு மானிய விலையில் எரிபொருளை வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தை தயாரிப்பது தொடர்பாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் இந்திய எண்ணெய் நிறுவனத்தின் (ioc) பிரதிநிதிகளுக்கு இடையில்…

யாழில் இரத்ததானம் வழங்கிய இராணுவத்தினர்

இலங்கை இராணுவத்தின் 4 ஆவது இராணுவ மருத்துவ படையணியின் 16 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இராணுவத்தினர் இரத்த தானம் வழங்கினர். யாழ்.போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியில் கடந்த 24ஆம் திகதி இரத்த தானம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. அதன்போது ,…

இளைஞருடன் நடனம்… கிராம நிர்வாகிகள் விதித்த தண்டனை: இரக்கமின்றி நிறைவேற்றிய குடும்பம்

பாகிஸ்தானில் சமவயது ஆண் ஒருவருடன் நடனமாடிய இளம் பெண்ணின் காணொளி வெளியான நிலையில், கிராம நிர்வாகிகள் விதித்த தண்டனையை குடும்பத்தினர் நிறைவேற்றியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மரண தண்டனை பாகிஸ்தானின் மலைப்பகுதியான Kohistan…

தவழ்ந்து முதலமைச்சரானவர் ஈபிஎஸ்; ஓட்டுக்காக மருத்துவத்துறையில் அரசியல் செய்கிறார் –…

எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தவழ்ந்து முதலமைச்சர் பொறுப்புக்கு வந்தவர். அதனால் அவருடைய பேச்சு மற்றும் அறிக்கை அனைத்தும் அடிப்படையில்லாமல் தவழும் குழந்தை போல் குழந்தைதனமாக உள்ளது என்று மருத்துவம் மற்றும் மக்கள்நல்வாழ்வுத்துறை அமைச்சர்…

மின்சாரம் தாக்கி இளைஞர் பலி!

யாழ்.சாவகச்சேரி நகரில் அமைந்துள்ள நிதி நிறுவனம் ஒன்றின் பணியாளர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று காலை 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. அலுவலகத்தில் தண்ணீர் வராததால் தண்ணீர் தொட்டியை பார்ப்பதற்காக மேலே ஏறிய…

வைத்தியசாலையில் ஆடை மாற்றிய தாதி; மறைந்திருந்து ஊழியரின் மோசமான செயல்!

காலி - உடுகம பிரதேசத்தில் வைத்தியசாலை ஒன்றின் குளியலறையில் ஆடை மாற்றிக்கொண்டிருக்கும் தாதியை கையடக்க தொலைபேசியில் காணொளி எடுத்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் வைத்தியசாலை பணியாளர் ஒருவரே இவ்வாறு உடுகம பொலிஸாரால் கைது…

இறப்பர் தொழிற்சாலையில் பாரிய தீ

தங்கொவிட்ட, ஹொரகஸ்மன்கட பிரதேசத்தில் உள்ள இறப்பர் கை, காலுறைகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தங்கொவிட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (2023.11.28) காலை நிலவரப்படி, தீயினால் உயிர்ச்சேதமோ, காயங்களோ ஏற்பட்டதாகத்…

அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து: ஒருவர் பலி

அத்துருகிரிய – கொட்டாவ அதிவேக நெடுஞ்சாலையில் இன்று (2023.11.28) அதிகாலை 02.15 மணியளவில் லொறியொன்றுடன் மற்றுமோர் லொறி மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலதிக விசாரணை அத்தோடு குறித்த விபத்தினை ஏற்படுத்திய லொறியின்…

இன்னும் இரண்டு நாட்களில் சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள்! கல்வி அமைச்சர் அறிவிப்பு

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இரண்டு மூன்று நாட்களுக்குள் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர்…

யாழில் இரட்டை குழந்தைகளை பிரசவித்த 25 வயது தாய்க்கு நேர்ந்த துயரம்

யாழ்ப்பாணத்தில் இரட்டை குழந்தைகளை பிரசவித்த தாய் குழந்தைகளை பிரசவித்த சில நாட்களில் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை யாழ் போதனா வைத்திய சாலையில் இடம் பெற்றுள்ளது. சம்பவத்தில்…

ஏடென் வளைகுடாவில் தாக்குதலிற்குள்ளான இஸ்ரேலிய கப்பல் : அமெரிக்க கடற்படை தகவல்!

ஏடென் வளைகுடாவில் தாக்குதலிற்குள்ளான இஸ்ரேலிய கப்பலை அமெரிக்க கடற்படை காப்பாற்றியுள்ளதாக, அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. ஏடன் வளைகுடாவில் சென்ரல்பார்க் என்ற எண்ணெய் கப்பல் அவசர அழைப்பை விடுத்து காப்பாற்றுமாறு வேண்டுகோள் விடுத்ததை…

17 நாட்களாக சுரங்கப்பாதையில் உயிருக்கு போராடும் 41 பேர்: மீட்கும் முயற்சிகள் தீவிரம்

கடந்த 17 நாட்களாக இந்திய - உத்தரகாண்டின் சில்க்யாரா, பர்கோட் சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்கும் முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன. இவ்வாறு சிக்கித்தவிக்கும் 41 பேரையும் விடுவிப்பதற்கான அவசர முயற்சியில் செங்குத்து மற்றும்…

20 ஆயிரம் வெற்றிடங்கள் பொலிஸ் சேவைக்கு

பொலிஸ் சேவையில் 20 ஆயிரம் வெற்றிடங்கள் காணப்படுகின்றன என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அடுத்த ஆண்டில் புதிதாக 5000 அதிகாரிகள் சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர் என அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். இதற்கான…

வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை: பதிவு செய்யப்பட்ட ஐந்து சாட்சியங்கள்

வட்டுக்கோட்டை இளைஞன் கொலை வழக்கில் ஐவர் யாழ்.நீதவான் நீதிமன்றில் தமது சாட்சியங்களை பதிவு செய்துள்ளனர். உயிரிழந்த இளைஞனின் சகோதரன் , தந்தை , இளைஞனை காவல்துறையினர் கைது செய்யும் போது , நேரில் கண்ட இளைஞன் உள்ளிட்ட ஐவரே இவ்வாறு சாட்சியங்களை…