;
Athirady Tamil News
Daily Archives

9 December 2023

‘மகாலட்சுமி’ திட்டம்: அனைத்து பெண்கள், திருநங்கைகளுக்கு இனி இலவசம் –…

தெலுங்கானாவில் அனைத்து பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு இலவச பேருந்து பயணத்தை அம்மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இலவச பயணம் தெலுங்கானா மாநிலத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் 65 தொகுதியில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று முதன் முறையாக…

‘5 லட்சம் ஆப்கன் அகதிகள் வெளியேற்றம்’

தங்கள் நாட்டில் உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கியிருந்த சுமாா் 5 லட்சம் ஆப்கன் அகதிகள் வெளியேற்றப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சா் சா்ஃப்ராஸ் புக்தி கூறினாா். இது குறித்து இஸ்லாபாதில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில்…

புதிய அறிவிப்பை வெளியிட்ட இலங்கை மின்சார சபை!

கொழும்பு மற்றும் தென் மாகாணத்தின் பல பகுதிகளில் மின்சார விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இதன்படி, கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் அதனைச் சூழவுள்ள பல புறநகர் பகுதிகள் மற்றும் தென் மாகாணத்தில்…

சூரியனின் முதல் முழு வட்டப் படங்களை பிடித்து அனுப்பிய ஆதித்யா-எல்1!

சூரியனை ஆய்வு செய்வதற்கு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) அனுப்பியிருந்த ஆதித்யா-எல்1 விண்கலம் சூரியனின் முதல் முழு வட்டப் படங்களை அனுப்பியுள்ளது. ஆதித்யா-எல்1 விண்கலத்தில் சூரிய புற ஊதா Imaging Telescope (SUIT) கருவி மூலம்…

இராக்: அமெரிக்க தூதரகம் மீது ஏவுகணை வீச்சு

இராக் தலைநகா் பாக்தாதிலுள்ள அமெரிக்க தூதரகத்தில் வெள்ளிக்கிழமை ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது. இஸ்ரேல் ராணுவத்துக்கும், ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே போா் தொடங்கிய பிறகு மேற்கு ஆசியாவிலுள்ள அமெரிக்க நிலைகளில் சிறிய வகை ஏவுகணைகள்,…

வெள்ளத்தில் பழுதான வாகனங்களுக்கு இலவச சர்வீஸ்: TVS நிறுவனம் அறிவிப்பு

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களின் வாகனங்களை இலவசமாக சர்வீஸ் செய்து தருவதாக TVS நிறுவனம் தெரிவித்துள்ளது. TVS நிறுவனம் அறிவிப்பு வங்கக் கடலில் உருவான மிக்ஜாம் புயல் தமிழகத்தின் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய…

சீனாவில் பரவும் மர்ம நோய்: பிரித்தானியா மக்களுக்கு சுகாதாரத்துறை நிபுணர்கள் விடுத்துள்ள…

பிரித்தானியாவில் நடைபெறவிருக்கும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் ஈடுபடும் போது, மக்கள் முகக்கவசம் அணிய முன் வர வேண்டும் என சுகாதாரத்துறை நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சீனாவில் பரவி வரும் மர்ம நோயான நிமோனியா தொற்றானது ஐரோப்பாவையும்…

பப்புவா நியூ கினியாவில் எரிமலை வெடிப்பு: 1 மில்லியன் டொலர் நிவாரணம் வழங்கிய இந்தியா

பப்புவா நியூ கினியா நாட்டில் எரிமலை வெடிப்பு பாதிப்புகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் விதமாக இந்தியா 1 மில்லியன் அமெரிக்க டொலரை வழங்குவதாக அறிவித்துள்ளது. எரிமலை வெடிப்பு பப்புவா நியூ கினியா நாட்டில் உள்ள உலாவுன் எரிமலையில்…

நாடளாவிய ரீதியில் திடீர் மின்வெட்டு!

நாடு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த மின் துண்டிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. அத்துடன் , மின் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறை…

சர்ச்சையில் சிக்கிய பைடனின் மகன்: குற்றம் நிரூபிக்கப்பட்டால் கடூழிய சிறைத்தண்டனை

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மகன் என்டர் பைடனுக்கு எதிரான இரண்டாவது குற்றவியல் வழக்காக மத்திய அரசு வழக்கறிஞர்கள் வரிக் குற்றச்சாட்டை பதிவு செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 2016-19 க்கு இடையில் குறைந்தபட்சம் 1.4…

மேலும் 5 நாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதி

மேலும் 5 நாடுகளுக்கு பாசுமதி அல்லாத அரிசியை ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதி அளித்துள்ளது. கொமோரோஸ், மடகாஸ்கர், ஈக்குவடோரியல் கினியா, எகிப்து மற்றும் கென்யா ஆகிய நாடுகளுக்கு வெவ்வேறு அளவுகளில் பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசியை ஏற்றுமதி செய்ய…

ஜனவரி முதல் மின்சாரக் கட்டணத்தில் திருத்தம்

எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் மின்சாரக் கட்டணங்கள் திருத்தப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அத்துடன், புதிய மின்சார சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்பிப்பது அடுத்த அமர்வு வரை தாமதமாகும் என…

யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளராக மலையக யுவதி!

மலையக பல்கலைக்கழக மாணவியான சக்திவேல் தக்‌ஷனி , யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் தொல்லியல்துறையில் உதவி விரிவுரையாளராக நியமனம் பெறவுள்ளார். பூண்டுலோயாவிலிருந்து மிகத்தொலைவில் அமையப்பெற்ற பிரதேசமான, டன்சினன் வடக்கு பிரிவை (அக்கரமலை) சேர்ந்த…

தமிழர் பகுதியில் கொலை செய்ய வந்தவர் மடக்கிப்பிடிப்பு; ஒட்டுத்தாடி விழுந்ததால் பரபரப்பு!

மாங்குளம் பகுதியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளர்கள் இருவரை கொலை செய்ய முயன்ற நபர் மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், பொலிஸ் நிலையத்தில் ஒப்படைப்பு…

நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கு உலகத் தமிழர் பேரவையினர் விஜயம்

உலக தமிழர் பேரவையின் (Global Tamil Forum) உறுப்பினர்கள் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு இன்றையதினம் விஐயம் செய்தனர். இதன்போது மதத்தலைவர்களை சந்தித்து கலந்துரையாடியதுடன் பல்வேறு இடங்களுக்கும் விஜயம் செய்தனர். நல்லூர் கந்தசுவாமி கோயில்,நல்லை…

யாழ்.மறை மாவட்ட ஆயரை சந்தித்த உலக தமிழர் பேரவை

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள உலக தமிழர் பேரவையினர் யாழ் மறைமாவட்ட ஆயர் இல்லத்தில், ஆயரை சந்தித்து கலந்துரையாடினர் குறித்த சந்திப்பு தொடர்பில், உலக தமிழர் பேரவையின் பேச்சாளர் தெரிவிக்கையில், யாழ் மறைமாவட்ட ஆயரை இன்றைய தினம்…

அடுத்த ஆண்டு ரஷ்ய அதிபர் தேர்தல்: மீண்டும் களமிறங்கும் புடின்!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் 2024-ம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இந்த அறிவித்தலை நேற்றைய தினம் (8) விளாடிமிர் புடின் அறிவித்தார். ரஸ்ய உக்ரைன் போர் தொடரும் நிலையில் 2024ல் ரஷ்ய அதிபர்…

மீண்டும் ஒரு புயலுக்கான வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பு

அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வங்கக் கடலில் உருவான மிக்ஜாம் புயல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களை புரட்டிப்…

துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்த இளைஞன்

ஹபராதுவ தல்பே வடக்கு பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பொலிஸ் எனக் கூறி காரில் வந்த சிலர், அவரை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி, காலில் துப்பாக்கியால் சுட்டு, வழியிலேயே…

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் ஜனாதிபதியின் அறிவிப்பு

தோட்டத்தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான கூட்டு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி தோட்டக்கம்பனி பிரதானிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார். மேலும், தோட்டத்தொழிலாளர்கள் கோரும் குறைந்தபட்ச நாளாந்த சம்பளம் ரூ.1700 வழங்குதல் அல்லது…

பண்டிகை காலத்தில் தரமற்ற தேங்காய் எண்ணெய் விற்பனை: அமைச்சர் எச்சரிக்கை

எதிர்வரும் பண்டிகை காலத்தில் தரமற்ற தேங்காய் எண்ணெய் சந்தையில் வெளியிடுவதற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற அமர்வின் போது விவசாய மற்றும் பெருந்தோட்ட அமைச்சர் மஹிந்த அமரவீர இதனைக்…

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவை பலப்படுத்த நடவடிக்கை

உள்கட்டமைப்பு மேம்பாடு,எரிசக்தி இணைப்புகள் மற்றும் வர்த்தகம் ஆகிய துறைகளில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு இப்போது இருப்பதை விட ஆழமாக இருக்க வேண்டும் என்று இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. இலங்கையின் ஜனாதிபதி ரணில்…

இலங்கை மக்களுக்கு தொடரும் அதிர்ச்சி: 97 வகையான பொருட்களுக்கு வற் வரி

இதுவரை வற் வரியில் இருந்து விலக்களிக்கப்பட்டிருந்த138 வகையான பொருட்களில் 97 வகையான பொருட்களுக்கு அதனை விதிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் அசங்க…

ஐ.நா கொண்டு வந்த காசா போர் நிறுத்தம் தீர்மானம்: வீட்டோ பயன்படுத்திய அமெரிக்கா

காசாவில் போர் நிறுத்தம் கொண்டு வருவதற்கான ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் தோல்வியில் முடிவடைந்துள்ளது. ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் படையினருக்கு இடையே போர் தாக்குதலானது 2…

பயணப் பொதியில் இருந்த 10 கோடி ரூபாய் பெறுமதியான குஷ் போதைப்பொருள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணப் பொதியுடன் கடந்த மாதம் காணாமல் போனதாக கூறப்படும் "குஷ்" போதைப் பொருளை விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் நேற்று (2023.12.08) கைப்பற்றியுள்ளனர். இவ்வாறு கைப்பற்றப்பட்ட "குஷ்"…

தென்னிலங்கையில் பரீட்சையில் 25 ஏ சித்திகளைப் பெற்ற மூன்று சகோதரர்கள்

தென்னிலங்கையில் ஒரே சூழில் பிறந்த மூன்று சகோதரர்கள் க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளனர். காலி மாபலகம பிரதேசத்தை சேர்ந்த மூன்று சகோதரர்கள் சாதாரண தர பரீட்சையில் 25 சித்திகளைப் பெற்றுள்ளனர். மாபலகமவில் வாழும்…

எதிர்வரும் ஜனவரி முதல் வடக்கில் நடைமுறையாகும் புதிய திட்டம்

வடக்கு மாகாணத்தில் எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு தை முதலாம் திகதியில் இருந்து நடைமுறைக்கு வரும் வகையில் அச்சிட்டு விநியோகிக்கப்படும் மின் பட்டியல் நிறுத்தப்படுவதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. இதன்படி அந்நாளில் இருந்து இலத்திரனியல்…

யாழில் கரையோர சுவீகரிப்பிற்கு எதிராக மக்கள் போராட்டம்

அராலி தொடக்கம் பொன்னாலை வரையான கடற்கரையோரப் பிரதேசத்தையும் பொன்னாலை துருத்திப்பிட்டியையும் சுவீகரிப்பதற்கு வன ஜீவராசிகள் திணைக்களம் முயற்சி எடுத்துள்ளதால் அதைக் கைவிடுமாறு வலியுறுத்தி போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளனர். குறித்த…

வெளிநாடுகளில் 403 இந்திய மாணவர்கள் உயிரிழப்பு : இந்திய மத்திய அரசு

இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு கல்வி கற்க சென்ற மாணவர்கள் தொடர்பில் அதிர்ச்சி தகவலொன்றினை இந்திய மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி, இந்தியாவில் இருந்து சென்று சுமார் 34 நாடுகளில் மாணவர்கள் படித்து வரும் நிலையில், கடந்த 2018 ஆம்…

இலங்கையில் வருடாந்த பிறப்பு வீதத்தில் கடும் சரிவு

இலங்கையின் வருடாந்த பிறப்பு வீதத்தில் சரிவு ஏற்பட்டுள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறிப்பாக 2019 மற்றும் 2022 க்கு இடையில் இந்த கணக்கெடுப்பில் கடும் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. 2023…

யாழில் வாள், கத்தி தயாரிக்கும் இடங்களைத் தேடி விசேட சுற்றிவளைப்பு: காவல்துறையினர் தீவிரம்

யாழ்ப்பாணத்தில் வாள் மற்றும் நீளமான கத்திகளை தயாரிக்கும் இடங்களை தேடும் விசேட சுற்றிவளைப்புகள் தீவிரமாக நடத்தப்படும் என யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் விஷாந்த தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலத்தில்…

மத்ரஸா மாணவனின் உயிரிழப்பு: விசாரணையில் ஏற்பட்ட திடீர் திருப்பம்!

மத்ரஸா மாணவனின் உயிரிழப்பு தொடர்பில் சிசிரிவி கமராவின் வன்பொருள் (HARD DISK) மாயமான விடயம் தொடர்பில் சாய்ந்தமருது பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். மத்ரஸா மாணவனின் மரணமானது கொலையா அல்லது தற்கொலையா என்ற சந்தேகத்துடன் புலன் விசாரணை…

குடியேறிகளின் வருகையால் கனடாவில் அதிகரிக்கும் பணவீக்கம்

அண்மைக்காலமாக கனடா பல்வேறு சிக்கல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றமை நாம் அறிந்த ஒன்றே ஆகும். இந்நிலையில், கனடாவிற்குள் அதிக எண்ணிக்கையில் குடியேறிகள் வருகை தருவதனால் பணவீக்கம் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக…

கொழும்பில் இன்று திறக்கப்படும் தெற்காசியாவிலேயே மிக உயரமான சுழலும் உணவகம்!

தெற்காசியாவிலேயே மிக உயரமான சுழலும் உணவகம் கொழும்பில் உள்ள தாமரை கோபுரத்தில் இந்த வாரம் திறக்கப்பட உள்ளது. கடந்த புதன்கிழமை (06-12-2023) கொழும்பு தாமரைக் கோபுரத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ‘Obit by Citrus’ திறப்பு விழா…