கேரளாவில் அடுத்தடுத்து வெடித்த குண்டுகள்! ஒருவர் பலி : 25 இற்கும் அதிகமானோர் படுகாயம்
கேரளா - எர்ணா குளம் பகுதியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் பெண்ணொருவர் பலியாகியுள்ளதோடு 25 இற்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.
இன்று(29) காலை 9 மணியளவில் கிறிஸ்தவ கூட்ட அரங்கில் இந்தச்சம்பவம் பதிவாகியுள்ளது.
2000 ற்கும்…