;
Athirady Tamil News
Yearly Archives

2023

பயங்கர பரபரப்பு; தேவர் சிலைக்கு முதலமைச்சர் மரியாதை – கூடும் ஈபிஎஸ், ஓபிஎஸ்!

முத்துராமலிங்க தேவரின் முழு உருவ சிலைக்கு முதலமைச்சர் மரியாதை செலுத்தினார். தேவர் ஜெயந்தி பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116-வது ஜெயந்தி விழா இன்று கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி, மதுரைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தந்துள்ளார்.…

விபத்துக்களில் உயிரிழப்போர் இழப்பீட்டுத் தொகை அதிகரிப்பு

இலங்கை போக்குவரத்துச் சபையின் புகையிரதங்கள் மற்றும் பஸ்களில் பயணிக்கும் போது விபத்துக்களில் இறக்கும் நபர்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை ஐந்து இலட்சம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமைச்சரவைக்கு…

வங்கிக் கணக்குகளில் வரவுள்ள பணம்! இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி தகவல்

அஸ்வெசும சமூக நலத் திட்டத்தின் ஐப்பசி மாதத்திற்கான கொடுப்பனவுகள் எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி பயனாளிகளுக்கு வழங்கப்படவுள்ளது. இதனை நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க உறுதிசெய்துள்ளார். புரட்டாதி மாத கொடுப்பனவு நவம்பர் முதலாம்…

உள்ளூராட்சி சபையின் முன்னாள் தலைவர் கைது!

நியாகம உள்ளூராட்சி சபையின் முன்னாள் தலைவர் பண மோசடி தொடர்பில் இன்று திங்கட்கிழமை (30) கைது செய்யப்பட்டதாக களுத்துறை விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. அளுத்கம பிரதேசத்தில் நபரொருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக…

மரண தண்டனை கைதியின் மகளுக்கு கோலாகலமாக நடத்தப்பட்ட பூப்புனித நீராட்டு விழா

இலங்கையில் அதிவிசேட பிரமுகர் ஒருவரை படுகொலைச் செய்த குற்றச்சாட்டில் நபர் ஒருவர் குற்றவாளியாக இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதோடு பூஸ்ஸ சிறையில் அதிபாதுகாப்பு அறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள…

தாழ் நிலப்பகுதிகளில் வெள்ள அபாயம்; மக்களுக்கு எச்சரிக்கை!

தெதுறு ஓயாவின் தாழ் நிலப்பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை (29) இரவு முழுவதும் பெய்த பலத்த மழை காரணமாக தெதுறு ஓயா நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் வினாடிக்கு…

கொழும்பு- லாகூர் விமான சேவைகள் அதிகரிப்பு!

கொழும்பு மற்றும் பாகிஸ்தானின் லாகூர் இடையில் விமான சேவைகளின் எண்ணிக்கையை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அதிகரித்துள்ளது. அதன்படி, நாளை (31) முதல் வாரந்தோறும் ஞாயிறு, திங்கள், செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய நாட்களில் விமான சேவைகள் இடம்பெறும் என…

குழந்தை உட்பட மூவரை கொடூரமாக தாக்கிய நபர் : இளம் மனைவி பலி

ஹிங்குரக்கொட பகுதியில் பெண் ஒருவர் நேற்று மண்வெட்டியால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். யுதகனாவ பிரதேசத்தில் 27 வயதுடைய பெண் ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் மெதிரிகிரிய…

ரஷ்ய விமான நிலையத்தில் இஸ்ரேலியர்களைத் தேடி வந்த கும்பலால் பரபரப்பு

ரஷ்யாவின் Dagestan பிரதான விமான நிலையத்தில் திடீரென இஸ்ரேலியர்களைத் தேடி ஒரு கும்பல் புகுந்ததால் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டதோடு விமான நிலையத்திற்கு வந்துக்…

கனடா – இந்திய முறுகல் மீண்டும் உக்கிரமடையும் சாத்தியம்: விடுக்கப்பட்ட எச்சரிக்கை

கனடாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான முரண்பாட்டு நிலைமை மேலும் உக்கிரமடையும் சாத்தியம் காணப்படுவதாகஆய்வாளர்கள் சிலர் கருத்து தெரிவித்துவருகின்றனர். அதாவது, வான்கூவாரின் சர்ரே பகுதியில் சீக்கியர்கள் இன்றைய தினம் பொது வாக்கெடுப்பு ஒன்றை…

யாழில் வெள்ளைவானில் வந்தவர்கள் அரச ஊழியரின் வீட்டில் அட்டகாசம்!

யாழ்ப்பாணம் வடமாராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் வெள்ளை வானில் சென்ற சிலர் அங்குள்ள அரச உத்தியோகஸ்தரின் வீடொன்றில் புகுந்து வீட்டில் இருந்த ஆவணங்கள் மற்றும் பணம் என்பன கொள்ளையிட்டு சென்றதாக கூறப்படுகின்றது. குறித்த சம்பவம் நேற்று இரவு…

மட்டக்களப்பில் 8 வயது குழந்தையை தாக்கிய மௌலவி

மட்டக்களப்பில் 8 வயது குழந்தையை தாக்கிய சந்தேகத்தின் பேரில் மௌலவி ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு, காத்தான்குடி பிரதேசத்தில் சனிக்கிழமை (28) இரவு இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

ஆந்திர ரயில் விபத்தில் பலி 14 ஆக உயர்வு! 50 பேர் காயம்

ஆந்திரத்தின் விஜயநகரம் மாவட்டத்தில் இரண்டு ரயில்கள் மோதிய விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. விஜயநகரம் மாவட்டத்தின் கன்கடபள்ளி பகுதியில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) மாலை விசாகப்பட்டினம்-ராயகடா இடையிலான பயணிகள் ரயில் மீது…

ஐ.எம்.எப் இன் முன்மொழிவில் உருவாகியுள்ள பாதீடு : விஜித ஹேரத் குற்றச்சாட்டு

2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் முற்றுமுழுதாக சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவுகளை அடிப்படையாக கொண்டே உருவாக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இன்று (30) இடம்பெற்ற தேசிய…

உலக வங்கி குழு யாழ்ப்பாணத்திற்கு விஜயம்

இலங்கை வந்துள்ள உலக வங்கிக் குழு, இன்றைய தினம்திங்கட்கிழமை யாழ்ப்பாண மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ளது. அதன் போது , உலக வங்கியின் நிதியுதவியில் நடைபெறும் வேலைத்திட்டத்தை பார்வையிட கோப்பாய் பிரதேச வைத்தியசாலைக்கு உலக வங்கி குழு விஜயம்…

மின்சாரம் தாக்கி இளைஞர் பலி

மின்குமிழைப் பொருத்தும் போது மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். ஆனைக்கோட்டைப்பகுதியைச் சேர்ந்த உ.உசாந்தன் (வயது -24) என்பவரே உயிரிழந்தவராவார். தனது வீட்டில் வைத்து, சுண்டல் வண்டிக்குரிய மின்குமிழைப் பொருத்தும் போதே அவர்…

மயங்கி வீழ்ந்த மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு – யாழில் சம்பவம்

தலைவிறைப்பு ஏற்பட்டு மயங்கி வீழ்ந்த நிலையில், சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்ட மாணவி சிகிச்சை பயனளிக்காமல் உயிரிழந்தார். குருநகரைச் சேர்ந்த ஜேசுதாஸ் அனோஜினி (வயது-10) என்ற மாணவியே உயிரிழந்தவராவார். சென். ஜேம்ஸ் மகளிர் கல்லூரியில் கல்வி…

மதிப்புறு முனைவர் பட்டம் பெற்றார் மேழிக்குமரன்

அமெரிக்க முத்தமிழ் பல்கலைக்கழகம் கலாபூசணம்.தமிழ்மணி.மேழிக் குமரனுக்கு "மதிப்புறு முனைவர்" பட்டம் வழங்கி கௌரவித்தது. அமெரிக்க முத்தமிழ் பேரவை, உலக முத்தமிழ் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து28,29.10.2023 சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில்…

“யாழ் நிலா” ரயில் சேவையில் 27 ஆம் திகதி பயணித்தவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

“யாழ் நிலா” ரயில் சேவையில், கடந்த வெள்ளிக்கிழமை (27) பயணித்த பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பொன்று ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளரால் விடுக்கப்பட்டுள்ளது. வார இறுதிச் சேவையை விசேடமாக வழங்கவென கொழும்பு -காங்கேசன்துறைக்கு இடையில் 'யாழ்…

கனடாவில் வாகனக் கடன் பெற்றுக் கொண்டவர்களுக்கு ஏற்பட்ட சிக்கல்!

கனடாவில் வாகனக் கடன் பெற்றுக் கொண்டவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக கனடிய மத்திய வங்கியின் நிதிக்கொள்கை குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டில் கடன் செலவுகள் அதிகரித்துள்ள காரணத்தினால் கடன் பெற்றுக்கொண்ட கனடியர்கள்…

1000 ரூபாயில் செயற்கைகோள் உருவாக்கிய தமிழக பள்ளி மாணவன்!

தமிழக மாவட்டம் கரூரைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் 1,000 ரூபாயில் செயற்கைகோள் கண்டுபிடித்து வியக்க வைத்துள்ளார். மிகச்சிறிய செயற்கைகோள் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு படித்து வரும் ஜெயபிரகாஷ் என்ற மாணவர் மிகச்சிறிய…

மாயமான பெரும் தொகையிலான அரசி : சம்பந்தபட்ட அதிகாரிகள் பணி இடைநீக்கம்

குருநாகல் பிரதேசத்தில் உள்ள 2 அரச அரிசி களஞ்சியசாலைகளில் பாரியளவிலான அரிசி மாயமாகியுள்ளதாக அரிசி சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் தெரிவித்துள்ளார். இந்தநிலையில், குறித்த அரிசி காணமல்போன சம்பவம் தொடரபில் 2 அதிகாரிகள் பணிஇடைநீக்கம்…

கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியான தடை செய்யப்பட்ட களைக்கொல்லிகள் மீட்பு

கற்பிட்டி கடற்பிரதேசத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இயந்திர படகு ஒன்றிலிருந்து தடைசெய்யப்பட்ட களைக்கொல்லிகள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர்…

இலங்கையில் அதிகரிக்கும் இறப்புகள் : ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்

இலங்கையில் உயிரிழப்போரின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு வருடங்களாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் இந்நிலைமை காணப்படுவதாக திணைக்களம் மேலும்…

துருக்கியில் இருந்து இலங்கைக்கு நேரடி விமான சேவை ஆரம்பம்

துருக்கி ஏர்லைன்ஸ் இலங்கையுடன் நேரடி விமான சேவைகளை ஆரம்பித்ததுடன், முதலாவது விமானம் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. சுமார் 10 வருடங்களாக துருக்கி ஏர்லைன்ஸ் மாலைதீவு வழியாக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு தனது விமான…

தொடர்ந்து உயர்கிறது அமெரிக்க டொலரின் பெறுமதி

கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில், இன்றையதினம்(30.10.2023) அமெரிக்க டொலரின் பெறுமதி மேலும் அதிகரித்துள்ளது. இன்றைய நாணய மாற்று விகிதம் இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (30.10.2023) நாணய மாற்று விகிதங்களின்படி,…

வவுனியாவில் இடம் பெற்ற விபத்தில் மின்சார சபை ஊழியர் உயிரிழப்பு

வவுனியா - மன்னார் வீதியில் பிரதேச செயலகத்திற்கு முற்பகுதியில் உள்ள பாதசாரி கடவையில் நேற்று (29) இரவு விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் மின்சார சபை ஊழியரான குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வீதி ஓரமாக நடந்து…

புறக்கோட்டையில் ஆபத்தான நிலையில் பல கடைகள் : உயிரிழக்கும் நிலையில் ஊழியர்கள்

கொழும்பு புறக்கோட்டையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பல கட்டடங்களில் தீ பாதுகாப்புக்கான முறையான அமைப்பு இல்லை என கொழும்பு தீயணைப்பு பிரிவினர் தெரிவிக்கின்றனர். திடீரென தீ விபத்து ஏற்பட்டால் அந்தக் கட்டடங்களில் பணியாற்றுவோரின் நிலை மிகவும்…

லொறியொன்று கவிழ்ந்து விபத்து; பிக்கு உட்பட 12 பேர் காயம்

லொறியொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த பிக்கு உட்பட 12 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்கள் தெல்தெனிய மற்றும் உடுதும்பர வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாக…

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஐரோப்பிய ஒன்றிய குழு!

இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் மற்றும் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை வழங்கல் குறித்து ஆராய்வதற்காக நால்வர் அடங்கிய ஐரோப்பிய ஒன்றிய குழு இலங்கைக்கு இன்று (30) விஜயம் மேற்கொள்ளவுள்ளது. ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை காலம் முடிவுக்கு…

உறவினரின் திருமணத்தை நடத்தி வைத்த பெண்ணிற்கு காத்திருந்த அதிர்ச்சி

கண்டியில் தன்னுடைய உறவினர் ஒருவருக்கு வெகு விமர்சையாக திருமணத்தை நடத்தி வைத்த குற்றச்சாட்டில் பெண் ஊழியர் ஒருவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கண்டி மாநர சபையின் நிதி திணைக்களத்தில் பணியாற்றும் பெண்ணே இவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்டதாக…

இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை அதிகரிப்பு

ஐரோப்பாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை அதிகரிக்கக் கூடுமென என சந்தை தகவல்கள் தெரிவிதுள்ளன. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்துக்கு இடையே நிலவும் மோதல்கள் காரணமாக இவ் விலை ஏற்றம் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டண…

சுகாதார அமைச்சர் எடுத்துள்ள முக்கிய முடிவு : நிறுவனத்தலைவர்களை மாற்ற தீர்மானம்

சுகாதாரத்துறையில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் முகமாக சுகாதார அமைச்சரால் புதிய தீர்மானம் ஒன்று முன்மொழியப்பட்டுள்ளது. தரம் குறைந்த மருந்துகளை கொள்முதல் செய்தல், ஒப்பந்த நடைமுறைகளில் விதிமீறல்களில் ஈடுபடுதல் என்பவற்றுக்கு…

அரிசியை இறக்குமதி செய்ய நேரிடலாம்

அரிசியின் விலையை தொடர்ந்தும் கட்டுப்படுத்த முடியாமல் போனால் அரிசியை இறக்குமதி செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில்,…