;
Athirady Tamil News
Monthly Archives

February 2024

இலங்கை தேசிய கட்டுமான சங்கத்தின் விருது வழங்கும் நிகழ்வு: Hima Consultants &…

இலங்கை தேசிய கட்டுமான சங்கத்தின் 27வது வருடாந்த விருது வழங்கும் நிகழ்வு திங்கட்கிழமை (26) அக்கரைப்பற்று ஐனா பீச் ஹோட்டலில் இடம்பெற்றது. தேசிய கட்டுமான சங்கத்தின் அம்பாரை, கல்முனை கிளையின் ஏற்பாட்டில் அதன் தலைவர் கே.எம்.சக்கரியா தலைமையில்…

யாழ்ப்பாணம் நெல்லியடி மத்திய கல்லூரியில் மாணவன் ஒருவர் தாக்கப்பட்டமை தொடர்பில் உடனடியாக…

யாழ்ப்பாணம் நெல்லியடி மத்திய கல்லூரியில் மாணவன் ஒருவர் தாக்கப்பட்டமை தொடர்பில் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஆளுநர் பணிப்புரை யாழ்.நெல்லியடி மத்திய கல்லூரியில் தரம் 06 இல் இணைந்துக்கொண்ட புதுமுக மாணவன் மீது, தரம் பத்து மாணவனால்…

1250 ஆண்டுகால ஆண்களின் நிர்வாண திருவிழாவில் பெண்கள் பங்கேற்க அனுமதி

ஜப்பானில் 1250 ஆண்டுகள் பழமையான ஆண்களின் நிர்வாண திருவிழாவில் பங்கேற்க முதன்முறையாக பெண்களும் பங்கேற்கலாம் என அனுமதியளித்துள்ளது அந்நாட்டு அரசு. “ ஹட்கா மட்சூரி“ (Hadaka Matsuri) என்றழைக்கப்படும் இந்த திருவிழா ஜப்பானின் ஜச்சி மாகாணத்தின்…

மனிதனின் மூக்கில் குடிகொண்ட நூற்றுக்கணக்கான வண்டுகள் : மருத்துவர் அதிர்ச்சி

அமெரிக்காவைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு மூக்கில் இரத்தம் வழிந்த நிலையில், பதறியடித்துக் கொண்டு மருத்துவரிடம் சென்று பரிசோதனை மேற்கொண்டார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர், அவரது மூக்கில் நூற்றுக்கணக்கான வண்டுகள் இருந்ததைக் கண்டு…

கனடாவில் குடும்ப மருத்துவர்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி

கனடாவில் குடும்ப மருத்துவர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கத் தவறினால், அவர்களுக்கான சிகிச்சை செலவுகளை ஏற்க நேரிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் அநேகமான மாகாணங்களில் குடும்ப மருத்துவர்களுக்கு பற்றாக்குறை நிலவி வருகின்றது.…

கனடாவில் இளம் தலைமுறையினர் மத்தியில் அதிகரித்துள்ள ஒரு வகை புற்று நோய்

கனடாவில் இளம் தலைமுறையினர் மத்தியில் பெருங்குடல் புற்று நோயாளர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கனாடவில் பெண்களில் 18 பேரில் ஒருவருக்கும் ஆண்களில் 16 பேரில் ஒருவருக்கும் இவ்வாறு பெருங்குடல் புற்று நோய் ஏற்படுவதாக எச்சரிக்கை…

4 ஆண்டுகளுக்கு பிறகு ரயில் கட்டணம் குறைப்பு – பயணிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி!

மீண்டும் பழைய முறைக்கு ரயில் டிக்கெட் விலை குறைக்கப்பட்டதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ரயில் கட்டணம் உலகம் முழுவதும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் கொரோனா முதல் அலையால் பாதிக்கப்பட்டது. அதனால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட…

பாகிஸ்தான் வரலாற்றில் முதன்முறையாக முதலமைச்சரான பெண்! யார் இவர்?

பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தின் முதலமைச்சராக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மகள் மரியம் நவாஸ், பதவியேற்றார். இதன்மூலம் பாகிஸ்தான் வரலாற்றில் முதல் பெண் முதலமைச்சர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். பாகிஸ்தான் நாடாளுமன்றம்…

தேர்தல் செலவுகள் ஒழுங்குபடுத்தல் சட்டம்: கட்சிகளுக்கு தெளிவுப்படுத்த தீர்மானம்

தேர்தல் செலவுகள் ஒழுங்குபடுத்தல் சட்டம் தொடர்பாக அரசியல் கட்சிகளுக்கு தெளிவுப்படுத்த தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் அறிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இன்றும் எதிர்வரும் 6ஆம்…

ரஷ்யாவை ட்ரம்ப் ஆதரித்தால் ..உக்ரைன் அதிபர் வெளியிட்ட தகவல்

ரஷ்யாவை ஆதரிக்க டிரம்ப் முடிவெடுத்தால், அவர் உக்ரைனுக்கு மட்டுமல்ல, அமெரிக்கர்களுக்கே எதிரானவராக கருதப்படுவார் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது, இரண்டு வருடங்களுக்கு மேலாக…

நாட்டு மக்களுக்கு பொலிஸ் மா அதிபர் வழங்கிய உறுதிமொழி

வாக்குமூலமொன்றைப் பெறுவதற்கு இனி வரும் காலங்களில் யாரேனும் ஒரு நபர் பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டால், அது தொடர்பான முறைப்பாட்டின் உள்ளடக்கம் குறித்து அவர்களுக்கு அறிவிக்கப்பட வேண்டும் என பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன்…

எம். ஏ சுமந்திரனை பெரும் துன்பத்தில் ஆழ்த்திய சம்பவம்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ சுமந்திரனின் தாயார் கொழும்பில் இன்று(27) காலமானார். சுமந்திரனின் தந்தை யாழ்ப்பாணம் கரவெட்டியைச் சேர்ந்தவர் என்பதுடன் தாயார் குடத்தனை பிரதேசத்தை…

யாழில் களை கட்டிய வைக்கோல் வியாபாரம்

யாழ்.குடாநாட்டில் வைக்கோல் வியாபாரம் களை கட்டியுள்ளது. பெரும்போக நெற்செய்கைக்கான அறுவடை தற்போது நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், ஒரு லோட் வைக்கோல் 10 ஆயிரம் ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன்,…

ஹெஸ்புல்லாஅமைப்பிற்கு பேரிழப்பு : பிராந்திய தளபதியை கொன்றது இஸ்ரேல்

லெபனானின் தெற்கு பகுதியில் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் ஹெஸ்புல்லா அமைப்பின் பிராந்திய தளபதி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. ஒரு படைப்பிரிவின் தளபதிக்கு நிகரான பதவியில் இருக்கும் சலாமி, தெற்கு லெபனான் கிராமமான…

கடும் வெப்பதால் குழந்தைகளுக்கு பாதிப்பு

நாடு முழுவதிலும் உள்ள பாடசாலை மாணவர்கள் பலர் வெப்பம் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. இத்தகவலை லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையின் ஆலோசகர் குழந்தை நல மருத்துவர் வைத்தியர் தீபால்…

மட்டக்களப்பு – கொழும்பு பிரதான வீதியில் விபத்து: இருவர் படுகாயம்

மட்டக்களப்பு - கொழும்பு பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் மதகுருமார்கள் இருவர் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியின் - மியான்குளம் இடம்பெற்ற…

விண்வெளியில் அதிகரிக்கும் சீனாவின் ஆதிக்கம்!

விண்வெளியில் சீனா தனது செல்வாக்கை அதிகரித்து வரும் நிலையில், இந்த ஆண்டில் சுமார் 100 விண்வெளி ஏவுதல்களை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளது. சீனாவின் இந்த நடவடிக்கை, புதிய வரலாற்று பதிவை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சீன…

மறுவாழ்வு மையத்திலிருந்து தப்பியோடிய 191 போதை அடிமைகள்!

வியட்நாமில் போதை மருந்துகளுக்கு அடிமையானவர்களை அந்த பழக்கத்தில் இருந்து மீட்டு மறுவாழ்வு அளிப்பதற்காக அரசு சார்பில் பல்வேறு மறுவாழ்வு மையங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இந்த நிலையில், வியட்நாம் - மேகாங் டெல்டா பகுதியில் உள்ள மறுவாழ்வு…

நீருக்குள் மூழ்கும் அமெரிக்காவின் முக்கிய நகரங்கள்!

உலகம் முழுவதும் இயற்கை பேரழிவுகள் பாரிய அதிர்ச்சிகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில், அமெரிக்காவின் முக்கிய நகரங்கள் கடலில் மூழ்கும் என நாசா எச்சரித்துள்ளது. இதன்படி, கடல் மட்ட உயர்வால் அமெரிக்காவின் முக்கிய நகரங்களான நியூயார்க்…

இலட்சக்கணக்கில் அதிகரிக்கப்பட்ட சம்பளம்! அனுமதி வழங்க முடியாது

மத்திய வங்கி ஒரு சுயாதீன நிறுவனமாக மாற்றப்பட்டது, ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்துவதற்கும், சலுகைகளைப் பெறுவதற்கும் அல்ல என அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு…

குவைத் முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்தார் மனுஷ நாணயக்கரா

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள சாதகமான சூழலை ஒன்றிணைத்து பயன்களைப்பெற குவைத் முதலீட்டாளர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார அழைப்பு விடுத்துள்ளார். கொழும்பிலுள்ள குவைத் தூதரகத்தில் நேற்று (26) நடைபெற்ற குவைத்தின்…

50 வீத மானிய அடிப்படையில் விவசாய உபகரணங்கள் வழங்கி வைப்பு

யாழ்ப்பாணம் வலி கிழக்கு விவசாயிகளுக்கு 50 வீத மானிய அடிப்படையில் விவசாய உபகரணங்கள் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை வழங்கி வைக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நிலமைகளினால்…

கடற்தொழிலாளர்களுக்காக அமைச்சு பதவியை துறந்து போராட்ட தயார்

தமிழக கடற்தொழிலாளர்கள் விடயத்தில் தனக்கு அழுத்தங்கள் அதிகரித்தால் , அமைச்சு பதவியை துறந்து விட்டு எமது கடற்தொழிலாளர்களுடன் இணைந்து போராட்டத்தில் குதிப்பேன் என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மாவட்ட…

துண்டு துண்டாக்கப்பட்ட மனித உடல்.. பெங்களூருவை உலுக்கிய கொலை சம்பவத்தின் திடுக்கிடும்…

கர்நாடக மாநிலம், பெங்களூருவில், 70 வயது மூதாட்டி ஒருவரின் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில், சடலமாக மீட்கப்பட்ட சம்பவம், அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கொலையை மறைக்க உடலை துண்டு துண்டாக வெட்டி நகரம் முழுவதும் வீசிச் செல்வது…

யாழில். சகோதரர்களுக்கு இடையில் மோதல் – சகோதரி மற்றும் சகோதரன் மீது கத்தி குத்து

சகோதரர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் சகோதரியும் , சகோதரன் ஒருவரும் கத்திகுத்துக்கு இலக்கான நிலையில் சிகிச்சைக்காக யாழ்,போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு சகோதரர்களுக்கு இடையில் தர்க்கம் ஏற்பட்டு ,…

13வயது சிறுமியை வேலைக்கு அமர்த்திய குற்றத்தில் பெற்றோரை கைது செய்ய யாழ்.நீதிமன்று உத்தரவு

உணவு பொருள் விற்பனையில் 13 வயது சிறுமியை ஈடுபடுத்திய பெற்றோரை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு , யாழ்ப்பாண பொலிஸாருக்கு யாழ்.நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. கிளிநொச்சி திருமுருகண்டி பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர்…

கனடா அனுப்புவதாக யாழ்.வாசியிடம் பண மோசடியில் ஈடுபட்டு வெளிநாடு தப்பி செல்ல முற்பட்டவர்…

கனடாவிற்கு அனுப்புவதாக கூறி ஒரு கோடியே 25 இலட்ச ரூபாயை மோசடி செய்த அரசியல்வாதி ஒருவரை யாழ்ப்பாண பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த நபர் , பண மோசடியில் ஈடுபட்ட நிலையில் , வெளிநாடு ஒன்றுக்கு தப்பி செல்வதற்காக யாழ்ப்பாணத்தில் இருந்து…

வடக்கு கல்வி கட்டமைப்புக்கு கரிநாள்

யாழ். மத்திய கல்லூரி அதிபர் நியமனத்தில் அமைச்சரின் தேவையற்ற அரசியல் தலையீடு காணப்படுவது, வடக்கு கல்வி கட்டமைப்புக்கு கரிநாள் என யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம்…

ரஷ்யாவை குற்றம் சாட்டும் அவுஸ்திரேலியா…!

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னியின் மரணத்துடன் தொடர்புடைய சிறை அதிகாரிகளுக்கு எதிராக அவுஸ்திரேலியா, நிதி மற்றும் போக்குவரத்து தடைகளை விதித்துள்ளது. அவுஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர் ரிச்சர்ட் மார்லஸ் இதனை அறிவித்துள்ளார்.…

யாழ்.நகர் மத்தி போக்குவரத்து நெரிசல்களை கட்டுப்படுத்த கலந்துரையாடல்

யாழ்ப்பாணம் நகர் பகுதியில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்கும் முகமாக துறை சார் தரப்பினருடன் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடியுள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள தனது கட்சி அலுவலகத்திற்கு…

ஜப்பானை உலுக்கிய நிலநடுக்கம்

ஜப்பான் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜப்பான் ஷிகோகுவில் நேற்று (26) இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது, இது 5.1 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. பாதிப்பு மேலும், ஷிகோகுவில் 10…

நைஜீரிய தேவாலயத்தில் சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்திய கும்பல்: 15 பேர் பலி

நைஜீரிய நாட்டின் வடக்கு பிராந்தியத்தில் உள்ள பர்கினோ பாசோ கிராமத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள கத்தோலிக்க தேவாலயத்தில் நேற்று(25) பிரார்த்தனை நடந்து கொண்டிருந்த…

மாதகல் விகாரைக்கு அருகில் மீன்பிடிக்கு தடை – நூற்றுக்கணக்கான கடற்தொழிலாளர்கள்…

யாழ்ப்பாணம் - மாதகல் சம்பில்துறை (ஜம்புகோள பட்டினம்) விகாரைக்கு அருகில் உள்ள கடற்பரப்பில் மீன் பிடி நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் என கடற்படையினர் தடை விதித்துள்ளதாக அப்பகுதி கடற்தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். சம்பில்துறை பகுதியில்…

தாக்குதலுக்கு இலக்கான கிளிநொச்சி வாசி யாழில் உயிரிழப்பு

வீட்டில் தூக்கத்தில் இருந்தவர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் படுகாயமடைந்த நபர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான…