;
Athirady Tamil News
Monthly Archives

February 2024

அதிரடியாக உச்சத்தை தொடும் எரிபொருள் விலை

இலங்கையில் இன்று (31.01.2024) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகள் திருத்தப்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (சிபெட்கோ) அறிவித்துள்ளது. இதன்படி, பெற்றோல் ஒக்டேன் 92 இன் விலை ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது.…

மாலைதீவு நோயாளிகள் இலங்கை வைத்தியசாலைகளுக்கு

மாலைதீவு மக்களை விபத்துக்கள் மற்றும் நோய்களுக்கான சிகிச்சைக்காக இலங்கையில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்ப மாலைதீவு அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இலங்கை மருத்துவமனை அமைப்பில் உள்ள அவசர சிகிச்சையின் தரத்தை அடிப்படையாகக் கொண்டு மாலைதீவின்…

யாழில். பெருமளவான போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது

போதை மாத்திரைகளை விற்பனை செய்யும் நோக்குடன் உடைமையில் வைத்திருந்த ஒருவர் பொலிஸாரினால் நேற்றைய தினம் புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவரிடமிருந்து இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன என்று…

மன்னாரில் காணிகளை பகிர்ந்தளிக்க கோரி கவனயீர்ப்பு போராட்டம்

மன்னார்-நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கொம்பன் சாய்ந்த குளம் பகுதியில் உள்ள காணியை காணி இல்லாத மக்களுக்கு பகிர்ந்தளித்து வழங்குமாறு கோரி இசைமாளத்தாழ்வு கிராம மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். குறித்த…

சுகாதார தொழிற்சங்கங்கள் முன்னெடுக்கப்படவுள்ள பணிபகிஷ்கரிப்பு நடவடிக்கை

நாடளாவிய ரீதியில் வைத்தியர்களுக்கு அதிகரிக்கப்பட்டுள்ள 35,000 ரூபா கொடுப்பனவை தமக்கும் வழங்குமாறு கோரி 72 சுகாதார ஊழியர்கள் சங்கங்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளன. 35,000 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள வைத்தியர்களின் கடமை…

மீண்டும் ஒரு காற்று சுழற்சி இலங்கைத்தீவுக்கு அண்மையில் பயணிக்கும்

இலங்கைத் தீவுக்கு தெற்காக நகரும் காற்று சுழற்சி காரணமாக கடந்த (28.01.2024) ஆம் திகதி முதல் பல பாகங்களில் மழை காலநிலை நீடித்ததாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஆனால் அந்த காற்று சுழற்சியின் நகர்வு தாமதம் காரணமாக கடந்த…

இனி கூகுளால் உங்கள் குறுஞ்செய்திகளையும் படிக்க முடியும்!

கூகுள் தனது குறுஞ்செய்தி செயலியான 'கூகுள் மெசேஜஸ்' (Google Messages)-ல் தற்போது தனது செய்யறிவு தொழில்நுட்பமான பார்டை (Bard) இணைக்கும் முயற்சியில் உள்ளது. அதன் பீட்டா (Beta) வடிவங்களை குறிப்பிட்ட பயனாளர்களுக்கு அனுமதித்து சோதனையும்…

காஸா: இஸ்ரேல் தாக்குதலில் 50% கட்டடங்கள் சேதம்

லண்டன்: காஸாவில் இஸ்ரேல் கடந்த அக். 7}ஆம் தேதி முதல் நடத்தி வரும் தாக்குதலில் அந்தப் பகுதியைச் சேர்ந்த 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட கட்டடங்கள் அழிக்கப்பட்டோ, பலத்த சேதமடைந்தோ உள்ளதாக "பிபிசி' ஊடகம் மதிப்பிட்டுள்ளது. இது குறித்து அந்த…